tag:blogger.com,1999:blog-662679444851406764.post3623306031024123220..comments2023-09-24T07:19:55.077-07:00Comments on விடுதலை: ஜார்ஜ் புஷ்சையும், பாரக் ஒபாமா வையும் எந்த நீதிமன்றத்தில் நிறுத்துவது?விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-662679444851406764.post-28656853196189910682011-07-06T01:06:07.612-07:002011-07-06T01:06:07.612-07:00கேபிடலிஸத்துக்கும்,நேட்டோவுக்கும் மாற்று சக்தியாக ...கேபிடலிஸத்துக்கும்,நேட்டோவுக்கும் மாற்று சக்தியாக ரஷ்யா இருந்தது போன்ற் சூழ்நிலை மாறிய போதும் கம்யூனிசத்தின் வேர்களைக் கொண்ட ரஷ்யாவும்,சீனாவும்,கியூபாவும் ஒன்றும் பீத்திக்கிற மாதிரியும் இல்லை.இருப்பதில் கேபிடலிஸமே பரவாயில்லைங்கிற மாதிரியான சுழ்நிலைதான் இருக்குது.<br /><br />கடாபிக்கெல்லாம் வக்காலத்து வாங்கிறீங்களே!எகிப்திலும்,துனிசியாவிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தது மாதிரி லிபியாவிலும் மக்கள் புரட்சி வெடிக்கும் போதே கடாபி சுதாரிக்கொண்டு பதவி விலகியிருக்க வேண்டும்.மாறாக லிபியா எகிப்தல்ல என்ற் மக்கள் அடக்கு முறையும்,அழிவுகளுக்குப் பின்னால் Safe passage கொடுத்தால் பதவி விலகுகிறேன் என்பது காலம் கடந்த செயல்.<br /><br />அமெரிக்காவின் இரட்டை நிலைக் கொள்கை உலகம் அறிந்ததே.ஆனால் பூனைக்கு மணி கட்டுவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற வெற்றிடமே தோன்றுவதால் அமெரிக்காவின் கட்டப்பஞ்சாயத்து தொடர்கிறது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-69404068225407797402011-07-05T05:51:46.740-07:002011-07-05T05:51:46.740-07:00etathusaarikalin balam entru ulakil earpatuk...etathusaarikalin balam entru ulakil earpatukiratho antru thaan ...... ivarkalai nimirnthu paarthe kelvi keatkamutiyum...........<br /> <br />poril iranthavarkalin kallaraiyil niruththi...... ivarkalai visarikka veantum................kaarkinesanhttps://www.blogger.com/profile/09445907508180673075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-48000426682232698152011-07-05T01:46:04.208-07:002011-07-05T01:46:04.208-07:00எஸ்.பி.ஜெ.கேதரன்
உண்மை என்றால் என்ன? சமூகத்தில் ...எஸ்.பி.ஜெ.கேதரன் <br /><br />உண்மை என்றால் என்ன? சமூகத்தில் நிலவும் மௌனம் மிகவும் கவலை அளிக்கிறது. எல்லாம் தெரிந்தவர்களின் மௌனம் மிகப்பெரிய உயிர் பலி கேட்டும் . தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.விடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-70020684260375468992011-07-05T01:41:26.882-07:002011-07-05T01:41:26.882-07:00சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... ல...சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... லிபியா வரை போர்க்குற்ரம் நடைபெறுகிறது.அதைக் கேட்க யாருமேயில்லை.<br />திருடனும் நானே, திருடனைப் பிடிப்பவனும் நானே என்றால் எப்படி உலகம் திருந்தும்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-510365727140223452011-07-05T01:41:22.534-07:002011-07-05T01:41:22.534-07:00சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... ல...சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... லிபியா வரை போர்க்குற்ரம் நடைபெறுகிறது.அதைக் கேட்க யாருமேயில்லை.<br />திருடனும் நானே, திருடனைப் பிடிப்பவனும் நானே என்றால் எப்படி உலகம் திருந்தும்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-662679444851406764.post-42206407882704470032011-07-05T01:41:07.207-07:002011-07-05T01:41:07.207-07:00சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... ல...சரியான கேள்வி.ஈராக் ஆப்கானிஸ்தானில் தொடங்கி,... லிபியா வரை போர்க்குற்ரம் நடைபெறுகிறது.அதைக் கேட்க யாருமேயில்லை.<br />திருடனும் நானே, திருடனைப் பிடிப்பவனும் நானே என்றால் எப்படி உலகம் திருந்தும்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.com