tag:blogger.com,1999:blog-6626794448514067642024-03-14T05:11:41.162-07:00விடுதலைவிடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger501125tag:blogger.com,1999:blog-662679444851406764.post-38885915122401975982017-11-19T05:02:00.002-08:002017-11-19T05:12:36.436-08:00கம்யூனிஸ்டுகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">எத்தனை இரவுகள் பசியோடும் பட்டினியோடும் போராடினர். எத்தனை துப்பாக்கிச் சூடுகள், தூக்குக் கயிறு, சிறை, சித்திரவதை, குண்டாந்தடிகள். இவர்கள் சிந்திய இரத்தக் கறையை மறைக்கத்தான் சிறைச் சாலைக்கு சிவப்பு வர்ணம் பூச ஆரம்பித்தனர் என்ற வாதத்தை மறுக்க யார் இருக்கிறார்கள்? </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"> கஞ்சி இல்லாதவனுக்காகவும் காலில் செருப்பு இல்லாதவனுக்காகவும் கந்தை இல்லாதவனுக்காகவும் தனது படிப்பு, பட்டம், பதவி, பட்டாடை, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து, பஞ்சை பராரிகளைப் போல் வாழ்ந்த அந்த ‘ பசை” பற்றற்ற துறவிகளை யார் கண்டு கொண்டனர்? </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"> யார் தலையிலோ விழுந்த இடிகளை எல்லாம் தன் தலையில் தாங்கிக் கொள்ள ஓடிய கால்களை நீங்கள் ஒரு முறையேனும் பார்த்திருக்-கின்றீர்களா? எத்தனை வெடிப்புகள்? எத்தனை காயங்கள்? அவர்கள் ஓடும் பாதை மலர் படுக்கை அல்ல! </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">கல்லும் முள்ளும் நிறைந்த பாதைதான். </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"> அய்யோ! வலிக்கிறதே என்று என்றாவது ஒருநாள் முணு முணுத்திருப்பார்களா? வலியால் அழுதால் கூட உள்ளுக்குள்தான் அழுதிருப்பார். ஊருக்குத் தெரிய ஒரு நாளும் அழுதிருக்க மாட்டார்கள். </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"> இவர்களின் லட்சியம் எல்லாம் பாலுக்கு அழாத பிள்ளை, கூழுக்கு அழாத அன்னை, படிப்பிற்கு ஏங்காத மாணவன், வேலைக்கு அலையாத இளைஞர், நோயுக்கு அழாத மனிதர், வீட்டிற்கு, ஏங்காத குடும்பம். இதுதானே? இது உனக்குக் கிடைத்தால் எனக்கும் கிடைக்கும் இது உனக்கு கிடைக்காமல் நான் மட்டும் பெறுவதா? </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">ச்சீ! ச்சீ!! அதை அனைவரும் பெற எத்தனை யுகயுகங்கள் ஆனாலும் அனைவரும் பெறும் வரை காத்திருப்போம் அனைவரும் பெறப் போராடுவோம். இவை அனைத்தும் ஒருசேரக் கிடைப்பது கனவல்ல நிஜம்.
நீங்களும் நானும் ஒரு சேர சிந்தித்தால் ஒரு நொடியில் சாத்தியமே ஆனால் நீங்கள் கனவிலேயே மிதக்கும் போது உங்களை கைதூக்கிவிட இன்னும் கடினப் பாதையைத்தான் நான் கடக்க வேண்டியுள்ளது என தான் சிந்தும் வியர்வையையும், இரத்தத்தைப் பற்றியும் கவலைப்படாது ஒரு மனிதன் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிறானே அவன் யார்? </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">அவன்தானே அய்யா ‘கம்யூனிஸ்ட்” </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">அவன் பாடுகளை எல்லாம் நமக்காகத்தானே சுமந்தான். அதைப் பார்த்தறிந்தோமா?
வண்ண வண்ண மேடைகள் அமைத்து, வகைக்கொரு விளக்கேற்றி பளபளக்கும் பட்டாடை கட்டி, பலரை ஆடவிட்டு, பாடவிட்டு பொய்யை பலவாறு பேசவிட்டு எளிதாக ஏமாற்றினர். </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">ஏமாந்த நம் தலையில் ‘மாவரைக்கும்” மக்கள் தலைவர்களை நம்பினோம் ஏமாந்தோம் அரிதாரத்தைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
ஆட்சியை அதிகாரத்தை அரியணையை யாருக்கு நாம் தந்தோம். ஆடல்காட்டி, பாடல் கூட்டி நம் செல்வங்களை எல்லாம் மூட்டை கட்டி ஏப்பம் விடும் எத்தர்களுக்குத்தான் தந்தோம்.
இவர்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் மக்கள் வளத்தைப் பெருக்கினர். ஆம் தன்மக்கள் வளத்தைப் பெருக்கினர். தம்குடும்பச் சொத்துக்களையே நாட்டுக்கு அளித்த கம்யூனிஸ்ட்டுகள் எங்கே? </span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;">அரசு சொத்துக்களைத் தங்களுக்கு என சூறையாடும் இன்றைய தலைவர்கள் எங்கே?
முன்னர் எல்லாம் பெஷாவர் சதிவழக்கு கான்பூர் சதிவழக்கு மீரட் சதிவழக்கு லாகூர் சதிவழக்கு நெல்லை சதிவழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என புகழ்பெற்ற சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சிறையில் இருந்தனர்.</span><br />
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"><br /></span>
<span style="font-family: "verdana" , sans-serif; font-size: small;"> சிறையில் இருந்த பலரும் கம்யூனிஸ்ட் ஆனார்கள் அன்று. ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாம் சிறைக்கு போகிறார்கள் இன்று கம்யூனிஸ்ட்டுகள் சிறைக்குப் போனது நாட்டுக்காக இந்தக் கழிசடைகள் சிறைக்குப் போவது திருட்டுக்காக.
திகார் சிறை இன்றைய ஆட்சியாளர்களை வாவா என அழைக்கிறது. இவர்கள் எல்லாம் நாட்டிற்காக மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்கிறார்களே அதற்காகவா?
</span></div>
விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-49422864958620469992017-11-19T05:01:00.000-08:002017-11-19T05:01:18.847-08:00ஆம்... என்னால் முடியும்! வழிகாட்டுகிறது கியூபா கல்விமுறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="justify">
அமெரிக்கா மற்றும் பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்விக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்விகூட கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கியூபாவில் தொடர்ந்து உயர்கல்வியையும் அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றாக மாற்றியுள்ளனர். இதுதான் தென் அமெரிக்காவில் அமைந்துள்ள இடதுசாரி அரசுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.<br />
<br />
<br />
கியூபா சின்னஞ்சிறு நாடு. ஆனால் அதுபட்ட துயரமோ மாபெரிது. ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருநூறு ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோஸ் மார்டி தலைமையில் புரட்சி மூலம் 1902-ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாய், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டது. துவண்டுவிடாமல் உலக வல்லரசை எதிர்கொள்ளும் துணிவு மிக்க நாடு. அமெரிக்கா தொடுத்த நெருக்கடிகளுக்கு அடிபணியாது நிமிர்ந்து நிற்கும் நாடு. ஐம்பது ஆண்டுகட்கு மேலாக பொருளாதார முற்றுகையிட்டும் அடிபணியாதது மட்டுமின்றி, நேரிடையாகப் போரிட்டும் அமெரிக்கா வெற்றி பெற இயலாது ஒதுங்கிக் கொண்டுள்ளது கியூபா மக்களது வீரத்திற்கும், அதன் ஒப்பற்ற தலைவர்களது சீரிய தலைமைக்கும் சான்றாகும். பொம்மை அரசுகளை அமெரிக்கா, கியூபா மக்கள் மீது திணித்தது. பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் மக்கள் பட்ட துயர் சொல்லி மாளாது.<br />
<br />
கல்வியைத் தனியார்க்கு தாரை வார்த்தது மட்டுமின்றி, அரசுக் கல்விக்கூடங்கள் புறக்கணிக்கப்பட்டன. இது தானே நம் நாட்டில் இன்றைய நிலை. இருநூறு ஆண்டுகட்கு மேலான ஹவானா பல்கலைக் கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு, அவ்விடத்தில் ஹெலிகாப்டர் தளத்தை நிறுவினான் பாடிஸ்டா. சுதந்திர தாகம் எடுத்த கியூபா மக்களால் சே குவேரா வழிகாட்டுதலில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி வழியே 1959-ஆம் ஆண்டில் மக்களாட்சி நிறுவப்பட்டது.<br />
<br />
புரட்சி அரசு கல்வி சீர்திருத்தத்திற்கு முதலிடம் கொடுத்தது. அருட்தந்தை ஜோஸ் அகஸ்டின் கபல்லரோவும் அவரது சீடர் அருட்தந்தை பெலிக்ஸ் வரேலாவும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே கியூபக் கல்வி முறையையொட்டி பல திட்டங்களைத் தீட்டியிருந்தனர். அவற்றையும், பாலோ ப்ரையரே வகுத்த தர்க்கவழிக் கல்விமுறையையும் ஒருங்கிணைத்து புதிய கியூபக் கல்வித் திட்டம் வகுக்கப்பட்டது. எழுத்தறிவு இயக்கத்தின் மூலம், இரண்டே ஆண்டுகளில் அனைவரும் கற்றவர் என்ற நிலையை உருவாக்கி, யுனெஸ்கோவின் சான்றிதழும் பெற்று உலக சாதனை படைத்தது புரட்சி அரசு.<br />
<br />
லடி, ளi யீரநனடி( லநள, ஐ உயn) என்ற ப்ரையரேயின் கோஷத்தை முன்வைத்து படித்தவர் அனைவரும் நாடு முழுவதும் சென்று கல்வி பரப்பினர். வெறும் படிக்கத் தெரிவதுடன் சிந்தித்துக் கற்கவும், வினா எழுப்பவும், வினாக்களுக்கு விடைகாணவும் அறியும் வகையில் இவ்வெழுத்தறிவு இயக்கம் நடைபெற்றது. இதற்காகப் பல நூல்கள் வெளியிடப்பட்டன. இயக்கத்தில் பங்குபெற்றோர் ஒவ்வொருவரும் கையில் லாந்தரும், புத்தகப் பையையும் எடுத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றியதை உலக நாடுகள் பலவும் பாராட்டின.<br />
<br />
கியூபாவின் முயற்சி 11 மொழிகளில் யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டது இத்திட்டத்தின் சீர்மையைக் காட்டுகின்றது. நாமும் அறிவொளி இயக்கம் தொடங்கி அரைகுறையாகக் கைவிட்டு, தொடங்கிய நிலைக்கே சென்றதை நினைவு கூருவது அவசியம் . வளர்ந்த நாடுகளான நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளும் கியூபா எழுத்தறிவு முறையை அறிமுகப்படுத்தின என்பது வரலாறு. குறைந்த விலையில் நூல்கள் வெளியிட்டும் , ஊர் தோறும் நூலகங்கள் அமைத்தும், ஆண்டு தோறும் நூற்சந்தை நடத்தியும், அவற்றையொட்டி சர்வதேசக் கல்விக் கருத்தரங்குகள் நடத்தியும், எழுத்தறிவு இயக்கம் தொய்வு அடையாமல் சிறந்தோங்க வழி செய்யப்பட்டது. அந்நாட்டிலுள்ள ஐந்து அரசுத் தொலைகாட்சிகளில் இரண்டு கல்விக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டன. இவ்வியக்கம் நடைபெறும்பொழுது ஜான் கென்னடி தனது பன்றி வளைகுடாப் போரைத் தொடங்கினார் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.<br />
<br />
பாடிஸ்டாவால் இடிக்கப்பட்ட ஹவானா பல்கலைக்கழகம் புதுப்பிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு பல்கலைக் கழகம், ஒரு மருத்துவப் பள்ளி என்று தொடங்கப் பெற்று, உயர்கல்வியும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ருniஎநசளயடளையவiடிn டிக ருniஎநசளவைல நுனரஉயவiடிnஎன்று அழைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரம் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு தம் நாட்டிற்குடுமின்றி,உலகம்முழுவதும்இலவச மருத்துவ சேவையில் ஈடுபடச் செய்தமை மிக உயர்ந்த மனித நேயச் செயல் என்றால் மிகையாகாது.<br />
<br />
விடுதலையின் வழிகாட்டியாகவும் , விடுதலையைத் தக்க வைக்கவும் கல்வி தேவையாதலால், தொடர்ந்து மிகச்சிறந்தகல்வியைகியூபாமக்களுக்கு வழங்குவது புரட்சி அரசின் தலையாய பணியென்று பிடல் காஸ்ட்ரோ கூறியதை நினைவு கூர வேண்டும்</div>
</div>
விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-27521270042638235912017-11-19T04:59:00.004-08:002017-11-19T04:59:37.658-08:00கதை சொல்லுமா கைபேசிகள்? ஆ.காட்சன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h1 class="m_-5851020452407206431gmail-title m_-5851020452407206431gmail-mbot10" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; text-align: center;">
<b style="color: #20124d; font-size: large; text-align: left;"><span class="m_-5851020452407206431gmail-ng_TypographyTag">‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’</span> என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும்.</b></h1>
<div class="m_-5851020452407206431gmail-bodycontent m_-5851020452407206431gmail-mtop" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<div id="m_-5851020452407206431gmail-content-body-18899166-20464520">
<span style="font-size: x-large;"><b>கு</b></span>ழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் யாரிடம் அதிக நேரம் செலவழிக்கின்றார்களோ, அவர்கள்தான் முதல் ஆசிரியர்கள். அவர்கள் கற்றுக்கொள்வதில் நல்லது - கெட்டது என எல்லா விஷயங்களுமே உள்ளடங்கும்.<br />
<span class="m_-5851020452407206431gmail-ng_TypographyTag">முன்பெல்லாம் குழந்தைகள் தாத்தா - பாட்டிகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு இருந்தது. அவர்களும் குழந்தை கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளுக்குத் தங்களுக்குத் தெரிந்தவரை அறிவுபூர்வமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எனக்குத் தாத்தா உடனான ஒவ்வொரு தருணமும் நிச்சயமாக சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. அவர் அந்தக் காலகட்டத்தின் செய்திகளையும் கூட எனக்குக் கதையாகச் சொல்லியிருக்கிறார். “ஜப்பான்காரன் ஏரோபிளேன்ல இருந்து அமெரிக்கக் கப்பல்கள் மேல குண்டு போடும்போது ஒரு கப்பலை மட்டும் நெருங்க முடியல. கடைசில ஒரு ஜப்பான்காரன் குண்டு நிரப்புன ஏரோபிளேன் கப்பல் புகைபோக்கிக்கு உள்ள விழவச்சிக் கப்பலை நொறுக்கிட்டான்” என்று இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளை என் தாத்தா கதையாகச் சொல்லி யிருக்கிறார்.</span></div>
</div>
<div class="m_-5851020452407206431gmail-row m_-5851020452407206431gmail-visible-xs" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<div class="m_-5851020452407206431gmail-col-xs-12">
<div class="m_-5851020452407206431gmail-19644516 m_-5851020452407206431gmail-advt">
</div>
</div>
</div>
<div class="m_-5851020452407206431gmail-col-lg-3 m_-5851020452407206431gmail-col-sm-3 m_-5851020452407206431gmail-col-md-3 m_-5851020452407206431gmail-col-xs-6 m_-5851020452407206431gmail-nopad-left m_-5851020452407206431gmail-related" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<div class="m_-5851020452407206431gmail-articleborder">
<h4 class="m_-5851020452407206431gmail-articlerelatedhead">
</h4>
</div>
</div>
<div id="m_-5851020452407206431gmail-content-body-18899167-20464520" style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span class="m_-5851020452407206431gmail-ng_TypographyTag">சில வருடங்களுக்கு முன்புதான் அவர் சொன்னது ‘பேர்ல் ஹார்பர்’ சம்பவம் என்பது, ஆங்கிலப் படம் மூலம் எனக்குத் தெரியவந்தது. ஆனாலும், எனது குழந்தைப் பருவத்தில் கற்பனையில் உருவாக்கியிருந்த பிம்பத்தை எந்த ஆங்கிலப் படமும் காட்டிவிட முடியாது. இன்றைக்கு, 24 மணி நேர செய்தி சேனல்களும் அழுது வடிந்துகொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்களும் தாத்தா - பாட்டிகளின் நேரத்தைத் தின்றுகொண்டிருக்கின்றன. குழந்தைகளும் கார்ட்டூன் படங்கள், தொடுதிரைக் கைபேசிகளின் விளையாட்டு மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கொண்டிருக் கிறார்கள்.</span><br />
<span class="m_-5851020452407206431gmail-ng_TypographyTag"><br /></span>
பள்ளிக் குழந்தைகளின் செய்முறைக் கல்வி, பெற்றோரை ஸ்டிக்கர்கள் வாங்கவைத்து, பிள்ளைகளை அதை ஒட்டவைப்பது என்ற அளவில்தான் உள்ளது. இன்னும் ஒருபடி மேலே போய் ‘விர்ச்சுவல் லேர்னிங்’ (virtual learning) என்ற பெயரில் கிரிக்கெட் விளையாடுவது முதல் வனவிலங்குகள் சரணாலயத்தைச் சுற்றிப்பார்ப்பது வரை ஸ்மார்ட் போனிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம்.<br />
<br />
கிடைக்கும் நேரங்களில் திறன்வளர்ச்சி வகுப்புகளுக்குத் திணித்து அனுப்பிவிட்டால் மட்டும் நம் கடமை முடிந்துவிடுவதில்லை. கற்றல் வீட்டிலுள்ள, அக்கம்பக்கத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் இருந்து தான் ஆரம்பிக்கிறது. கார்ட்டூன்கள் மற்றும் வீடியோக்களில் கற்பனைக் காட்சிகளைக் கதையுடன் நேரடியாகவே வழங்கிவிடுவதால் சுயமா கக் கற்பனை செய்யும் திறன் மழுங்கிவிடும். ஆனால், கதைகளைக் கேட்கும்போது கற்பனை உலகத்தை அவர்களாகவே விரித்துக்கொள்ளும் திறன் உருவாகும்.<br />
<br />
பக்கத்து வீட்டுப் பையன் இசைப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறான் என்பதற்காக நன்றாகப் படம் வரையும் பையனை இசைப் பயிற்சிக்கு அனுப்பும் சூழலில் நாம் இருக்கிறோம். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேவையைத் தெரிந்துகொள்வதைவிட, தங்கள் விருப்பத்தையும் உலகின் எதிர்பார்ப்பையும் திணிப்பதையே விரும்புகிறார்கள்.<br />
<br />
மற்றவர்களின் மனநிலை, விருப்பங்கள் மற்றும் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கிறது என்பதையும், மற்றவர்களின் மனவோட்டங்கள் தன்னைப் போலேவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதான புரிதல் ஐந்து வயதைத் தாண்டிய எல்லா குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். இதைப் பற்றி விவரித்த புகழ்பெற்ற கோட்பாடுதான் ‘தியரி ஆஃப் மைண்ட்’ (Theory of mind). இந்த மனநிலையானது ‘ஆட்டிசம்’ மற்றும் ‘மனச்சிதைவு’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைபாடாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.<br />
இதனால்தான் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உலகத்திலிருந்து மற்றவர்களைப் பிரித்தறிய முடிவதில்லை. இன்றைக்கு ஸ்மார்ட் போன்களையும் சமூக வலைதளங்களையும் அதிக அளவில் உபயோகித்து வரும் குழந்தைகளும் இதைப் போன்ற ஒரு மனநிலைக்குத்தான் மாறிவருகிறார்கள். அவர்களது பேச்சுத் திறனிலும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரதிபலிக்கும் திறனிலும் பெரிய அளவில் மாற்றங்கள் அதை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.<br />
<br />
<span class="m_-5851020452407206431gmail-ng_TypographyTag"><span class="m_-5851020452407206431gmail-ng_TypographyTag">‘அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது’</span> என்று வாட்ஸ்அப்பில் படித்து ரசித்துவிட்டு, மீண்டும் அடுத்த நொடியிலேயே இந்தக் காலத்துக்கு மாறிவிடும் நம் மனதை ‘டிஜிட்டல் மனது’ என்றுதான் அழைக்க வேண்டும். ரோபோக்களை விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும் உருவாக்கிவருகிறோம் என்பது தான் இன்றைய தாத்தா - பாட்டிகளுக்கும், பெற்றோர்களுக்கும் மனநல மருத்துவ உலகம் விடுக்கும் ஓர் எச்சரிக்கை.</span><br />
<div style="text-align: right;">
<span class="m_-5851020452407206431gmail-ng_tagline_credit"><strong><em>- ஆ.காட்சன், மனநல மருத்துவர்,<br />உதவிப் பேராசிரியர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி,<br />தொடர்புக்கு: <a href="mailto:godsonpsychiatrist@gmail.com" style="color: #1155cc;" target="_blank">godsonpsychiatrist@gmail.com</a></em></strong></span></div>
</div>
</div>
விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-67802439171284985632014-06-16T02:51:00.000-07:002014-06-16T02:52:06.707-07:00பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: Arial; line-height: 20px;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipfzoggN1CuSHiXvzicAQB6SJZSYXdWFzfvYlKLFAfozN9y9bjjjtwllKa8mQg9f_s-8zxxUUyAS0_bz6CAc6PF0axhdibg1VoFfKo_IGy21x3R4GyTChGGEkKr9PpcMkQNns6-Jl2jEpk/s1600/theekkathir.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipfzoggN1CuSHiXvzicAQB6SJZSYXdWFzfvYlKLFAfozN9y9bjjjtwllKa8mQg9f_s-8zxxUUyAS0_bz6CAc6PF0axhdibg1VoFfKo_IGy21x3R4GyTChGGEkKr9PpcMkQNns6-Jl2jEpk/s1600/theekkathir.jpg" height="320" width="320" /></a>சிரியா, உக்ரைன் விவகாரங்களை தொடர்ந்து மீண்டும் கடந்த சில நாட்களாக இராக்கில் நடக்கும் பயங்கர மோதல்கள் உலகம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்துள்ளன.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, மனிதகுல நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்று என போற்றப்படும் இராக்கில் அமைதி இல்லை; போர், மேலும் போர், குண்டுவெடிப்புகள், மீண்டும் உள்நாட்டுப் போர்... ரத்தவெள்ளத்தில் ஆயிரமாயிரமாய் அப்பாவிகள் இரையாவது தொடர் கதையாக மாறியிருக்கிறது.மீண்டும் இதோ, இராக்கில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கும், அதற்கெதிராக செயல்படத் துவங்கியுள்ள - மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஒரு அமைப்புக்கும் இடையில் மிகப் பெரும் மோதல் - கலவரம் வெடித்துள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால், இராக்கின் தற்போதைய அரசாங்கமும், அதை எதிர்த்து பயங்கர வன்முறையை துவக்கியுள்ள அமைப்பும் - இரண்டுமே அமெரிக்காவின் கைக்கூலிகள் என்பதுதான்.</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
‘நியூ ஈஸ்டர்ன் அவுட்லுக் ஜர்னல்’ என்ற ஏடு மிக விரிவான ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது: ‘சிரியாவை மொத்தமாக கபளீகரம் செய்ய பெரும் முயற்சியில் இருக்கிற அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் முன்னோட்டமாக பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களை தூண்டிவிட திட்டமிட்டுள்ளது. </div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
அதில் முக்கியமான நாடு இராக். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிய பயங்கரவாதிகள் அனுப்பப்பட்டு அவர்கள் மிகப் பெரும் வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இவர்களுக்கு அமெரிக்காவும், அதன் கைக்கூலிகளான துருக்கி, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் பல்லாயிரம் கோடி டாலர்களையும் மிகப் பெருமளவில் ஆயுதங்களையும் வாரி வழங்கி வருகின்றன. பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை சிரியாவுக்குள் அனுப்பிய ஏகாதிபத்திய சக்திகள் படிப்படியாக அந்தக் குழுக்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரும் பயங்கரவாத ராணுவமாக - அமெரிக்காவின் சொல்படி எந்த நேரத்திலும், எந்த நாட்டிற்குள்ளும் புகுந்து ரத்தவெறியாட்டத்தை நடத்தக்கூடிய கூலிப்படையாக - மாற்றுவதில் தற்போது வெற்றி பெற்றுள்ளன. அப்படி உருவாகியிருக்கும் படைதான் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் சிரியா (ஐஎஸ்ஐஎஸ்)’.</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
கடந்த 2007ம் ஆண்டே சர்வதேச அரசியல் நோக்கர்களில் ஒருவரான செய்மவ்ர் ஹெர்ஷ் என்பவர் எழுதிய ஒரு விரிவான கட்டுரையையும் மேற்கண்ட நியூ ஈஸ்டர்ன் அவுட்லுக் ஜர்னல் ஏடு வெளியிட்டிருக்கிறது.மத்திய கிழக்கு - வளைகுடா நாடுகள் உள்ளிட்ட எண்ணெய் வள பூமியில் நிரந்தரமாக மோதலை நீடிக்கச் செய்ய ஒரு விரிவான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக ஈரான், சிரியா, லெபனான் போன்ற நாடுகளை - ஏற்கெனவே இராக்கை கைப்பற்றியிருப்பது போல - முழுமையாக கபளீகரம் செய்வதுதான் இத்திட்டத்தின் இலக்கு. இதற்காக ஒவ்வொரு முறையும் மேற்கத்திய நாடுகளின் ராணுவப் படைகளை அங்கு முதலிலேயே அனுப்புவது என்பதற்கு மாறாக, இந்த நாடுகளிலெல்லாம் எந்த நேரமும் ஊடுருவி பெரும் கலகங்களையும், வன்முறைகளையும் நடத்துவதற்கேற்றாற்போல் ஒரு படையை உருவாக்க திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
ஏற்கெனவே, இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தன்சொல்படி கேட்ட பயங்கரவாத கைக்கூலி கும்பல்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விரிவான ராணுவப் பயிற்சியும், கேட்கும் போதெல்லாம் கைநிறையப் பணமும், அதிநவீன ஆயுதங்களும் அளித்து தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது.இந்த கும்பல்களுக்கு துருக்கி, சவுதி அரேபியா போன்ற பாதுகாப்பான சொர்க்கங்கள் ஏற்கெனவே தயாராக காத்திருக்கின்றன. துருக்கியின் எல்லையை பயன்படுத்தி, இராக், ஈரான், லெபனான் போன்ற நாடுகளுக்கு இந்த கும்பல்களால் எளிதாக ஊடுருவ முடியும்.செய்மவ்ர் ஹெர்ஷ், குறிப்பிட்ட இந்த விபரங்களின் தொகுப்புதான், இன்றைக்கு இராக்கில் பெரும் வன்முறையை அரங்கேற்றி வருகிற ஐஎஸ்ஐஎஸ் எனும் அமெரிக்க ஆதரவு பயங்கரவாத கூலிப்படை.இதில் இருப்பவர்கள், பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆப்கனில் பின்லேடனை ஊட்டி வளர்த்த அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் பல நாட்டு பிரிவினர்தான்.</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
இராக்கில் சதாம் உசேனை வீழ்த்துவதற்காக, அந்நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய்க் காரணம் கூறி 2003ம் ஆண்டு படையெடுத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். மனித குலத்தால் வெறுக்கப்பட்ட இந்த கொடிய போரில் கிட்டத்தட்ட 6 லட்சம் இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஊடகங்கள் அந்த உண்மைகளை மறைத்தன.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இராக்கில் அமெரிக்கப் படைகள் நேரடியாக கோலோச்சின. பெயருக்கு கைக்கூலி அரசாங்கங்களும் அமைந்தன. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன், இராக்கில் தற்போது உள்ள பாதுகாப்புப் படைக்கு மட்டும் 22 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது.</div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
அதே நேரத்தில் மேற்படி பயங்கரவாத கூலிப்படைக்கு அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏ, பல்லாயிரம் கோடி டாலர் நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது.இராக் அரசுப் படைகளுக்கு கடந்த ஏப்ரலில் அமெரிக்கா எப்16 ரகத்தில் 36 போர் விமானங்களை அளித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் மிகப் பெருமளவில் எந்திரத் துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளது. 11 மில்லியன் ரவுண்டுகள் சுடும் அளவிற்கு வெடிமருந்துகளை அளித்துள்ளது.அரசுப் படைகளுக்கு எதிராக நிற்கும் கூலிப்படைக்கும் இதைவிட அதிகமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.இதோ இப்போது அமெரிக்கப் படைகள், பாரசீக வளைகுடாவிற்கு புறப்பட்டுவிட்டன. இராக் உள்ளிட்ட வளைகுடா பிரதேசத்தின் அளவற்ற எண்ணெய் வளத்திற்காக, ரத்த ஆறுகளை உற்பத்தி செய்கிறது அமெரிக்கா.</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: right;">
<span style="font-weight: bold;"> - எஸ்.பி.ராஜேந்திரன்</span></div>
</div>
விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-15781199465180171922013-11-18T22:40:00.000-08:002013-11-18T22:40:22.808-08:00காங்கிரஸ் கட்சியின் சட்டையைக் கிழிக்கும் கார்ட்டுன்ஸ்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK0Rb1pC6Hbr4itchcqdaB0wWTtXlDpBJJSj_yh4c7BQpzuAxYquk3g8fRRT8mP-a9oTpCQIykzvyhmPMn8jInzMwmemF1hz8_BZJanF8NVlmR3YAAJv64hriKgATwlbAVfUbfgWvMGTqu/s1600/India,+Congress+Scam+Party.+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="247" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK0Rb1pC6Hbr4itchcqdaB0wWTtXlDpBJJSj_yh4c7BQpzuAxYquk3g8fRRT8mP-a9oTpCQIykzvyhmPMn8jInzMwmemF1hz8_BZJanF8NVlmR3YAAJv64hriKgATwlbAVfUbfgWvMGTqu/s320/India,+Congress+Scam+Party.+(1).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9miDtdMMF1VFQTm6nkfUEL057tB0G6mEHL5NJB2bBvel-Nt1ClcYD4myNxvf10qElyP8FdknySsiPX3mx3vCQ9sJBiJBcnWhheNWbxojc2e465TEQ26bgukofS-_GbeKcib_7TygVI2eG/s1600/India,+Congress+Scam+Party.+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9miDtdMMF1VFQTm6nkfUEL057tB0G6mEHL5NJB2bBvel-Nt1ClcYD4myNxvf10qElyP8FdknySsiPX3mx3vCQ9sJBiJBcnWhheNWbxojc2e465TEQ26bgukofS-_GbeKcib_7TygVI2eG/s320/India,+Congress+Scam+Party.+(3).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixn5GjcvyMy3WFG3JQYHeUcgkMs6AlwEUiIM6Fd6sTjDUASP_RdZ2oKwvfwqJw1NETYrFAWAU1F-5El_IWuLrlqaseQDMizezi7H8S3ZWGPxBTbSd3zRxp94DAX4gvHTTbMLIBGAosFYj9/s1600/India,+Congress+Scam+Party.+(4).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="259" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixn5GjcvyMy3WFG3JQYHeUcgkMs6AlwEUiIM6Fd6sTjDUASP_RdZ2oKwvfwqJw1NETYrFAWAU1F-5El_IWuLrlqaseQDMizezi7H8S3ZWGPxBTbSd3zRxp94DAX4gvHTTbMLIBGAosFYj9/s320/India,+Congress+Scam+Party.+(4).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo-xfO9VihWe07IzSZ0z8NRkwRouo9xcsxysfu8H5Iy4bgb72D7ZFZhBKJ2Nj5W3l5HhDK71ZRXUhgb10ZksdC_HABf6_sMF0JDe7Ga-vEtZ6aGl3CIgyC9iQQ_42l8XeV6akbSH52kBip/s1600/India,+Congress+Scam+Party.+(5).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="210" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo-xfO9VihWe07IzSZ0z8NRkwRouo9xcsxysfu8H5Iy4bgb72D7ZFZhBKJ2Nj5W3l5HhDK71ZRXUhgb10ZksdC_HABf6_sMF0JDe7Ga-vEtZ6aGl3CIgyC9iQQ_42l8XeV6akbSH52kBip/s320/India,+Congress+Scam+Party.+(5).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfW_381Z6fMQ6C7PI0j9imclP1DT0FBU25FC9K52AwC6dadvq0sWGeBecpWQOi4oga3Vyd07V9xlcaPoaWtEX3pXZtCV1zZru1CnSnfD-Z_eoweqdCzDhmCYF-Gwgnr8nJdQ3ID1Yz52Ih/s1600/India,+Congress+Scam+Party.+(6).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="243" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfW_381Z6fMQ6C7PI0j9imclP1DT0FBU25FC9K52AwC6dadvq0sWGeBecpWQOi4oga3Vyd07V9xlcaPoaWtEX3pXZtCV1zZru1CnSnfD-Z_eoweqdCzDhmCYF-Gwgnr8nJdQ3ID1Yz52Ih/s320/India,+Congress+Scam+Party.+(6).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk3luiANEBQyaIsiqUAC44jlDLoMbiRZtI0z0_tesNijhyphenhyphencJwOYa1dLsJza4fqZ2kNEjqqA3RYY4FVsJFRNeM0zR6Y_UOuCqOj313u4qDTYdb7N2d8tD0AtfbUUv4viXA8Xxv5ZreInNST/s1600/India,+Congress+Scam+Party.+(7).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk3luiANEBQyaIsiqUAC44jlDLoMbiRZtI0z0_tesNijhyphenhyphencJwOYa1dLsJza4fqZ2kNEjqqA3RYY4FVsJFRNeM0zR6Y_UOuCqOj313u4qDTYdb7N2d8tD0AtfbUUv4viXA8Xxv5ZreInNST/s320/India,+Congress+Scam+Party.+(7).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyRn5Mj_5FBJNnc8DS1-TBBuKwYVdNKiZIyo5yLlM15GXgsytcFRDva9E-00Yt28K8sVg2B74jr04KUmWKcY_352xhm3yfuijy2ry7SVn-jkUA5FzXbnAWwVggsPQ8YeAecKwviHMWiqbd/s1600/India,+Congress+Scam+Party.+(8).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyRn5Mj_5FBJNnc8DS1-TBBuKwYVdNKiZIyo5yLlM15GXgsytcFRDva9E-00Yt28K8sVg2B74jr04KUmWKcY_352xhm3yfuijy2ry7SVn-jkUA5FzXbnAWwVggsPQ8YeAecKwviHMWiqbd/s320/India,+Congress+Scam+Party.+(8).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmIfwbkSxoLWitUQunXbLknL-Mwz13nDnPIWoMQt7m0glrC5XaScf0y6Lp9ZfIOzIY961UCo4jM7edEFoOt54GkFGLzEGfaZDBaJ2Mdo0y1k8HheBoIHCbt89ou5CcizzjuMB5AVXc4muS/s1600/India,+Congress+Scam+Party.+(9).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="247" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmIfwbkSxoLWitUQunXbLknL-Mwz13nDnPIWoMQt7m0glrC5XaScf0y6Lp9ZfIOzIY961UCo4jM7edEFoOt54GkFGLzEGfaZDBaJ2Mdo0y1k8HheBoIHCbt89ou5CcizzjuMB5AVXc4muS/s320/India,+Congress+Scam+Party.+(9).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixrmt9HohGD8JogkwcXMwzlgk1gsWEJRvkBQViJSUT56HV36XSjCEWHTAZ1EyjYxB8Wx9QkI-wSMt9b_OjHWbEemoJWR-1qxDnDVnAOz-xJASqTTML2GAXBOfiCV1AQBuHYj9ga_0_oGco/s1600/India,+Congress+Scam+Party.+(10).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixrmt9HohGD8JogkwcXMwzlgk1gsWEJRvkBQViJSUT56HV36XSjCEWHTAZ1EyjYxB8Wx9QkI-wSMt9b_OjHWbEemoJWR-1qxDnDVnAOz-xJASqTTML2GAXBOfiCV1AQBuHYj9ga_0_oGco/s320/India,+Congress+Scam+Party.+(10).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoZ8c43YuPugy9TIfTUyhLl47qgk0MMGYIOhBtRFdsd110l3rad6_SHlUFVI6Pnu-NlpDgACN1QY82s5Sc21DYqJjGnt-B1FfgnTQ2wiSliWvl9BcSJJVvmAVysLJERagsP814HBOnvB2z/s1600/India,+Congress+Scam+Party.+(11).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgoZ8c43YuPugy9TIfTUyhLl47qgk0MMGYIOhBtRFdsd110l3rad6_SHlUFVI6Pnu-NlpDgACN1QY82s5Sc21DYqJjGnt-B1FfgnTQ2wiSliWvl9BcSJJVvmAVysLJERagsP814HBOnvB2z/s320/India,+Congress+Scam+Party.+(11).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmgtUBLC5kQUfk64Iww5e99egBpH6o6XYFZGTQ0YhOmtKjPGURaChFVz-dzLdKNfUw_3kdhgcIkbEFQ__3BD-_QJ5UL5KO2ByNNNDX-MRmN5w3y8q85j7ohF-lbA7ts5n7Ev69ol28-pY0/s1600/India,+Congress+Scam+Party.+(12).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="260" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmgtUBLC5kQUfk64Iww5e99egBpH6o6XYFZGTQ0YhOmtKjPGURaChFVz-dzLdKNfUw_3kdhgcIkbEFQ__3BD-_QJ5UL5KO2ByNNNDX-MRmN5w3y8q85j7ohF-lbA7ts5n7Ev69ol28-pY0/s320/India,+Congress+Scam+Party.+(12).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyBGNnyya4KwvQ1vchHe_ox7ZQP2IRQ0LZZnSo0nFxUKslapi0sEzfmcS11XwhavzhrSM7lShQ78AvEB1ii9Fyq_0c_bdsjR601VfBthwbCbkrZEM-LYL1SBfjk8bbUju_rHSDgmGntTVa/s1600/India,+Congress+Scam+Party.+(13).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyBGNnyya4KwvQ1vchHe_ox7ZQP2IRQ0LZZnSo0nFxUKslapi0sEzfmcS11XwhavzhrSM7lShQ78AvEB1ii9Fyq_0c_bdsjR601VfBthwbCbkrZEM-LYL1SBfjk8bbUju_rHSDgmGntTVa/s320/India,+Congress+Scam+Party.+(13).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXVp7HVs5Gz0HjLINuib9HeAUTTcupRL8bp_hkzEwGK-pFCG_OIaiGygYgDradW1XQRDdQrQ00loZFmrJSJf2rp-DG_P9_w3heQC6SrAKwLpbe_-EwS5D1n7BvXJrvTiMzsyaNsfY_BoTq/s1600/India,+Congress+Scam+Party.+(14).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXVp7HVs5Gz0HjLINuib9HeAUTTcupRL8bp_hkzEwGK-pFCG_OIaiGygYgDradW1XQRDdQrQ00loZFmrJSJf2rp-DG_P9_w3heQC6SrAKwLpbe_-EwS5D1n7BvXJrvTiMzsyaNsfY_BoTq/s320/India,+Congress+Scam+Party.+(14).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsJ8kyfsYzlFBOJsz8Id2fkmuSJq1OThZprBlS9ze9B6rHC0TCFaCx3OPjJkUZaz5dvqGEHv5GNKQOFq98_0FZPPAA7eboH1uMu8Md3IJz0xk-qUPrQYbW_ftrDpoL7qcdurlo4T8aGsu/s1600/India,+Congress+Scam+Party.+(15).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="233" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsJ8kyfsYzlFBOJsz8Id2fkmuSJq1OThZprBlS9ze9B6rHC0TCFaCx3OPjJkUZaz5dvqGEHv5GNKQOFq98_0FZPPAA7eboH1uMu8Md3IJz0xk-qUPrQYbW_ftrDpoL7qcdurlo4T8aGsu/s320/India,+Congress+Scam+Party.+(15).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpnR4idHokW6gYov7s2KUB8PhGVQHve65cZuZ1v16IzY5PIB1mczZYPnc6S2aJPwr7X8cSkWt9tXw9tHy6zNFDU9xCjM2MjQN21Z5-qqWWRzmTxRbo53Mvk_VCXIKaHdMI6FF8780f6Vzu/s1600/India,+Congress+Scam+Party.+(16).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="244" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpnR4idHokW6gYov7s2KUB8PhGVQHve65cZuZ1v16IzY5PIB1mczZYPnc6S2aJPwr7X8cSkWt9tXw9tHy6zNFDU9xCjM2MjQN21Z5-qqWWRzmTxRbo53Mvk_VCXIKaHdMI6FF8780f6Vzu/s320/India,+Congress+Scam+Party.+(16).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYhJvCWKQKUdfGlNMfI2DuZoK2ToBvjUIo7_6FF0S-eLgpPoijGI0QPItx3yJ1MiLxdBjdg_FxJwN_pQnQhODAW0YxMORnrmx4FReH8pUgW-roTiiCAsUf1nMccNp-0f_w30QvMhniTSo1/s1600/India,+Congress+Scam+Party.+(17).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="218" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYhJvCWKQKUdfGlNMfI2DuZoK2ToBvjUIo7_6FF0S-eLgpPoijGI0QPItx3yJ1MiLxdBjdg_FxJwN_pQnQhODAW0YxMORnrmx4FReH8pUgW-roTiiCAsUf1nMccNp-0f_w30QvMhniTSo1/s320/India,+Congress+Scam+Party.+(17).jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br /></div>
விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-79039051634901293202013-01-21T02:55:00.000-08:002013-01-21T02:55:50.280-08:00லஞ்சம் கொடு, கொள்ளை அடி, நாட்டை அடிமைப்படுத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbA1u_CjPstijLZkreRTT0hUA50eTiB1rDEWKuvocLisDpo9qkbvqcfxHRXNHWqccrCRG5Ny_JxZRoGsjd8p6EwBUR0tKRK-IpzB7lqiLW_4-A0CRUH2iGKzMw9Z0xcGXscVMBZf6NdB9E/s1600/interview_010827.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="224" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbA1u_CjPstijLZkreRTT0hUA50eTiB1rDEWKuvocLisDpo9qkbvqcfxHRXNHWqccrCRG5Ny_JxZRoGsjd8p6EwBUR0tKRK-IpzB7lqiLW_4-A0CRUH2iGKzMw9Z0xcGXscVMBZf6NdB9E/s320/interview_010827.jpg" width="320" /></a></div>
<br />
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
இந்திய நிறுவனமாகிய ஜிஎம்ஆர் வசமிருந்த, 500 மில்லியன் டாலர் மதிப்புடைய மாலே சர்வதேச விமான நிலையத்தை, மாலத்தீவு அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுவிட்டது. டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் என்று மாலத்தீவு அரசு நவம்பர் 27-ஆம் தேதி சொன்னது. அதேபோல செய்தும்விட்டது.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
ஜிஎம்ஆர் நிறுவனம் மாலத்தீவு அரசுடன் 2010-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தப்படி, மாலே சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பராமரித்து 25 ஆண்டுகளுக்கு அதில் கிடைக்கும் வருவாயைப் பெறலாம். ஆனால் இந்த ஒப்பந்தம், மாலத்தீவு அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இல்லை என்பதால், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது மாலத்தீவு அரசு.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
"இந்தியாவில் இதே ஜிஎம்ஆர் நிர்வகிக்கும் புதுதில்லி சர்வதேச விமான நிலையத்தின் வருவாயில் இந்திய அரசு 45 விழுக்காடு பெறுகிறது. ஆனால், மாலத்தீவு அரசுக்கு 1 விழுக்காடு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு பயணியிடமும் வசூலிக்கப்படும் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் 25 டாலர் மிக அதிகம். மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. நிகழாண்டில் மட்டுமே இக்கட்டணம் மூலம் 7 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. எந்த வகையிலும் மாலத்தீவு அரசுக்குப் பயன் கிடைக்காவிட்டால் எதற்காக தனியார்வசம் எங்கள் விமான நிலையம் இருக்க வேண்டும்?' என்கின்றது மாலத்தீவு அரசு.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
மாலத்தீவு மிகச் சிறிய நாடு. ஆனால், அவர்களால் ஒரு இந்திய நிறுவனத்தை ஒரு வார காலத்தில் வெளியேற்ற முடிகிறது. இதை இந்தியாவில் நம்மால் செய்திருக்க முடியுமா?</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
இந்தியாவில் நாற்கரச் சாலைகளை அமைத்துள்ள தனியார் நிறுவனங்கள் பல இடங்களில் டோல்கேட் அமைத்துக் கட்டணம் வசூலிக்கின்றன. எந்தெந்தப் பகுதிகளில், இவர்கள் செலவழித்த முதலீட்டையும், அதற்குரிய நியாயமான லாபத்தையும் மீட்டெடுத்தனர் என்று கணக்கிட்டு, நாற்கரச் சாலைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள முடியும். ""கட்டு - உரிமைகொள் - செயல்படுத்து - ஒப்படை'' (பி.ஓ.ஓ.டி) என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் ஒப்பந்தப்படி முறையான சாலைப் பராமரிப்புகூடக் கிடையாது. ஆனாலும் மக்கள் நலன் கருதி இவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்திய அரசினால் முடியுமா?</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
பிரான்ஸ் மிகச் சிறிய நாடு. அந்த நாட்டில் தேனிரும்பு தொழிற்கூடம் வைத்துள்ள இந்திய வம்சாவளித் தொழிலதிபர் மிட்டல், பிரெஞ்சு அரசுக்கு உறுதி கூறியபடி சில நூறு பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவில்லை என்பதற்காகவும், தொழிற்சாலை விதிமுறைகளை மீறியதற்காகவும் ""ஒழுங்காக இருந்தால் இரு, இல்லையேல் வெளியேறு'' என்று கூறிவிட்டது பிரெஞ்சு அரசு. இப்போது அந்நாட்டுடன் மிட்டல் சமாதானம் பேசி, ""உடன்படிக்கையில் உள்ளபடி நடந்து கொள்கிறேன்'' என்று உறுதி கூறியிருக்கிறார்.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
ஆனால், உலகமயம், தாராளமயமாக்கல் என்கிற பெயரில் இந்தியாவில் இன்று நடப்பதென்ன? வோடஃபோன் நிறுவனம் வெளிநாட்டில் பங்குகளை விற்றதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்பை நம்மால் பெற முடியவில்லை. போபால் விஷவாயு வழக்கில் இன்றளவும் கார்பைடு நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் பெற்றுத்தர முடியவில்லை. அந்தத் தொழிற்சாலையில் இருக்கும் விஷக்கழிவான சயனைடை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்திய மக்கள் பணம் ரூ.25 கோடி செலவிட்டு சயனைடு குப்பையை அள்ள நினைத்தாலும் முடியவில்லை.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
இந்நிலையில் அன்னிய நேரடி முதலீட்டை சில்லறை வணிகம் உள்பட அனைத்துத் துறைகளிலும் அனுமதித்துவிட்டோம். குறிப்பாக, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவது சில்லறை வணிகத்தைவிட மிக ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தும் அரசு கவலைப்படவில்லை.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசப்படுத்த வால்மார்ட் நிறுவனம் ரூ.125 கோடி செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இப்போது குரல் எழுப்புகின்றன. இது பொய் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே -பல "தியாகங்கள்' செய்திருக்கும்போது, இந்தியாவில் மிகப்பெரும் சந்தையை வளைத்துக் கொழிக்கப்போகும் வால்மார்ட், தனது சில்லறை வணிகத்துக்காகச் சில்லறையைச் சிதறவிடாதா என்ன!</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
உள்ளே நுழைவதற்கே லஞ்சம் கொடுத்து வருவார்கள் என்றால், இவர்கள் மத்திய அரசு சொல்லும் எந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவார்கள், எந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வார்கள்? விவசாயிகளும் நுகர்வோரும் பயன்பெறுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மாநில அரசின் விருப்பம் என்கிறார்கள். இந்த நிறுவனங்கள், முதலீட்டுக்காக அனுமதிக்கப்பட்ட விதிகளை மீறின அல்லது கடைப்பிடிக்கவில்லை என்று பொறுப்பாக்குவது யாருடைய வேலை? மத்திய அரசினுடையதா? மாநில அரசினுடையதா? 30% உள்நாட்டு கொள்முதல் கடப்பாட்டை இந்திய அளவில் இந்நிறுவனம் கணக்கு காட்டுமா? அல்லது மாநில அளவிலா? எதுவுமே தெளிவில்லை. ஆனால், கதவுகள் திறக்கப்பட்டுவிட்டன. இப்போதே 3 மில்லியன் டாலர் இறக்கியுள்ளது வால்மார்ட் என்கிறார்கள்.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் வருவதிலோ, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே செயல்படுவதிலோ தவறில்லை. அரசு, மக்கள் நலனில் அக்கறையுடன் கண்காணிப்பு அமைப்புகளை முறையாகச் செயல்பட அனுமதிக்குமானால், தவறுகள் தட்டிக்கேட்கப்பட்டு அவ்வப்போது தடுக்கப்படுமானால், அது நிச்சயமாக நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாலே போன்ற குட்டித் தீவுக்கு இருக்கும் தேசநலனிலான அக்கறையும் துணிவும் சர்வ வல்லமை படைத்த இந்திய அரசுக்கு இல்லாமல் இருக்கிறதே, அதுதான் நமது பிரச்னை.</div>
<div style="background-color: white; color: #424750; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; margin-bottom: 10px; padding: 0px;">
பொருளாதார தாராளமயம் என்பது லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் தாராளமயமாக்கப்படுவதன் மறுபெயராகி விட்டதுதான் நமது பிரச்னை. இதை யார் யாரிடம் சொல்லித் திருத்துவது?</div>
</div>
விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-662679444851406764.post-23987842249729938532012-08-07T09:12:00.000-07:002012-08-07T09:12:26.896-07:00உயிர்காக்கும் மருந்தில் பன்னாட்டு படையெடுப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Arial; line-height: 20px;"><br /></span></div>
<span class="SubTitle" id="lblSubTitle" style="font-family: Arial; font-weight: bold; line-height: 20px;"></span><span style="font-family: Arial; line-height: 20px;"></span><div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
<span class="News" id="lblNewsContent"></span></div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
மருந்து விற்பனை என்பது இன்று வேகமாக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள் ளதை உலகமய சூழலில் நாம் காண்கிறோம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்திட, இத்துறையில் கால் பதிக்க துவங்கியுள்ளன. சேவை என்பது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. லாபம்.. லாபம்.. கூடுதல் லாபம் எனும் தாரக மந்தி ரத்தை பின்புலமாய் கொண்டு இத்துறையில் உள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர்.ஒரு மருந்து சிலகுறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே கொடுக்கப்படாமல், அதன் விரி வான பயன்பாட்டின் காரணமாக வேறு சில நோய்களுக்கும் கொடுக்கப்படும் வாய்ப் புள்ளது. சமீப காலமாக உலக அளவில் புதிய மருந்து கண்டுபிடிப்பில் தேக்கமும் வறட்சி யும் ஏற்பட்டுள்ளது.</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
ஆராய்ச்சி பணிகளுக்கு ஆகும் பெரும் செலவே இதற்கு முக்கிய கார ணமாகும்.ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இதற்கு கூடுதல் காரணமாகவும் அமைந்துள்ளது.இது தான் இன்றைய நிலவரம். இந்தப் பின் னணியில் லண்டனை தலைமையிடமாக கொண்டு வர்த்தகம் செய்யும் கிளாக்சோ ஸ்மித் கிளைன் (ழுடுஹஓடீ ளுஆஐகூழ முடுஐசூநு) எனும் நிறு வனம் தான் தயாரித்து விற்பனைக்கு வந் துள்ள, சில நோய்களுக்கு மட்டுமே பயன் படுத்திட வேண்டிய சில மருந்துகளை விதி களை மீறி மற்ற நோய்களுக்கும் விற்பனை செய்தது இப்போது உலகுக்கு தெரியவந் துள்ளது.மன நோய்க்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டிய ஒரு மருந்தின் பக்க விளைவான, இளம் வயதினருக்கு தற்கொலை உணர்வை தூண்டும் எனும் தகவலை தனக்கு சாதகமாக இந்நிறுவனம் மறைத்துள்ளது. பாக்சில் (ஞஹஓஐடு) எனும் வர்த்தகப் பெயரில் (கூசுஹனுநு சூஹஆநு) வந்துள்ள இம் மருந்துகளின் தன்மை கள் மறைக்கப்பட்டுள்ளது. இளம் வயதின ருக்கு-குழந்தைகளுக்கு இம்மருந்து கொடுக் கப்படலாம் என்பதற்கு சாதகமாக சில மருத் துவ அறிக்கைகளை பிரபலமான மருத்துவ புத் தகங்கள் மூலம் வெளியிட்டுள்ளது.இதே கிளாக்சோ நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான வெல்பர்டின் (றுநுடுடு க்ஷருசுகூஐசூ) மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய மருந்தாகும். ஆனால் இம்மருந்தை உடல் எடை குறைப்பிற்கும், பாலியல் பிரச்ச னைகளுக்கும் இந்நிறுவனம் பரிந்துரைக்க சொன்னது. இதற்கு ஆதாரமாக தங்கள் நிறு வனமே பரிசோதனைகள் செய்ததாக அறிக் கைகளை வெளியிட்டது. இப்போது அவ்வ றிக்கைகள் அனைத்தும் தவறானது, முறையற் றது எனவும், அந்த அறிக்கைகள் வெளியிடப் பட ஆராய்ச்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுக் கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கிளாக்சோ நிறுவனத்தின் இந்த தவறான வழிகாட்டுதல்களை மிகப் பெரிய குற்றம் என்று அந்நாட்டு கட்டுப்பாடு அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
எப்போதும் போல இந்த பன்னாட்டு பெரும் வணிக நிறுவனமும் இதற்கு சில மூத்த அதிகாரிகளே காரணம் என ஒரு சில பேர்களின் பக்கம் தள்ளி விடப் பார்க்கின்றது. இது ஓர் நிறுவனத்தின் வர்த்த கம்/வியாபாரம் சம்பந்தப்பட்ட கொள்கை (ளை) முடிவுகள். அப்படியிருக்க ஒட்டுமொத்த நிறுவனமே தண்டிக்கப்பட வேண்டியுள்ளது.இப்படி தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நஷ்டஈடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக் கான டாலர்கள் செலுத்த வேண்டும் எனும் வழக்கு தொடரப்படுகின்றது.இப்படி ஏதோ ஒரு நிறுவனம் தான் தவறு செய்கின்றது என்பது மட்டுமல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி ஓட்டத்தில் இது ஒரு சிறு புள்ளியே!அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அபோட் (ஹக்ஷக்ஷடீகூகூ) எனும் நிறுவனம் நரம்பு தளர்ச்சி மற்றும் மன உளைச்சலை கட்டுப்படுத்தும் மருந்தான டெபாகோட் (னுநுஞஹமுடீகூநு) வேறு சில பிரச்ச னைகளுக்கும் எழுதப்படலாம் எனும் தவ றான தகவல் கொடுத்ததற்காக ஆறு மாதம் முன்பு 1.6 பில்லியன் டாலர் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்தது.அதே போல் ஜான்சன் & ஜான்சான் நிறு வனம் தயாரித்துள்ள ஒரு மருந்தை விற் பனை செய்ய மட்டுமே உரிமை பெற்ற அபோட் நிறுவனம் தவறான தகவல்களை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டு , 2 பில்லியன் டாலர் அபராதத் தொகையாக செலுத்திட வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. இந்த அபராதத் தொகைகளை கட்டாமல், தட்டிக்கழித்து விட லாம் எனும் எண்ணத்தில், நிறுவனம் வழங் கிய தகவல்கள் அனைத்தும் உண்மையே என மருத்துவர்கள் மூலம் சொல்ல வைத்தது.</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
அதுவும் முற்றிலும் தவறு என தெரியவந்தது.எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள் எனும் விஷம பிரச்சாரமும் செய்யப்பட்டது. தங்க ளின் கார்ப்பரேட் நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை பல வரலாறுகள் நமக்கு சொல்லியிருக்கின்றன.இந்த மோசமான வழித்தடத்தை கொண் டுள்ள பன்னாட்டு நிறுவனங்களான கிளாக் சோவும் - அபோட்டும் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, வளரும் நாடுகள் மீது கவனம் திருப்பி சந்தைகளை தங்கள் வசமாக்கி, ஒட்டு மொத்தமாக மக்களை ஏமாற்றி சுரண்டப் பார்க்கின்றன. மேற்சொல்லப்பட்ட நிறுவனங் கள் தங்கள் சொந்த நாடுகளிலேயே தவறான அனைத்தையும் செய்து அபராதம் கட்டி விதியை மீறியவைகள். நம்நாட்டில் என்ன செய்தார்கள்? ஆட்சியாளர்களோ கதவுகளை அகலமாக திறந்துவைத்து எதை வேண்டு மானாலும் செய்யுங்கள்- என ரத்தினக் கம் பளம் விரிக்கின்றனர்.அதனால் தான் இன்று தடுப்பூசிகள் வர்த் தகத்தில் சுமார் 70 சதவீதத்திற்கு மேலான சந்தையை தன்னுடைய ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கிறது கிளாக்சோ நிறுவனம். இவர் கள் வசதியாக நம்நாட்டு மக்களை சுரண்ட இந்தியாவிலுள்ள தடுப்பூசி நிறுவனங்கள் (பொதுத்துறை) இயங்காமல் - உற்பத்தி செய் வது தடுக்கப்பட்டு முடக்கி வைக்கப்பட்டது. விளைவுகளை இன்று நாம் சந்திக்கின்றோம். இதற்கு ஏற்றாற்போல், சில ஆண்டுகளுக்கு பிறகு (சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல்) இப் போது இந்தியாவின் மூன்று தடுப்பூசி நிறு வனங்களில் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த நிறுவனங்களின் வெளியீட்டு திறன் (டீருகூஞருகூ ஊஹஞஹஊஐகூலு) அரசு மருத்துவமனை களின் தேவைக்கும் குறைவாகத்தான் இருக் கும். இதைத்தவிர வெளிச்சந்தை உள்ளது. ஆக, நாமே அறியாமல் நமது எதிர்கால தலை முறை பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் பிறந்த நாள் முதல் இருக்கும். மற்றொரு புறத்தில் அபோட் நிறுவனம் இந்தி யாவில் உள்ள பெரும் இந்திய நிறுவனங்களை விழுங்கி இந்திய சந்தையில் அழுத்தமான கால் பதித்து, சந்தையில் 30 சதவீதம் இடத்தை பிடிக்க மேலும் நிறுவனங்களை வாங்கவும் முயற்சிக்கின்றது.</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
இப்படி செய்யும் போது பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (தொழிற்சாலை மற்றும் மருத்துவ பிரதிநிதிகள்) எந்தவிதமான உரிமைகளும் இன்றி நசுக்கப் படுகின்றனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களின் படை யெடுப்பை - கொள்ளை முயற்சியை தடுப்பது தேச பக்த கடமையாகும். மருத்துவ அரங்கில் பல சாதனைகளை நம்நாட்டு அறிஞர்கள் புரிந்து வருவது ஒரு புறம். அதே நேரத்தில், சுகாதார மேம்பாட்டிற்காக அரசு செலவிடும் தொகையோ ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றது. தனியார் மயத்தை நோக்கி இந்த துறையை அரசே தள்ளி விடுகின்றது. இன் னும் பெருவாரியான மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைப்பதில்லை. சமீபத்திய ஆய்வு அறிக்கை மூலம் நமக்கு கிடைக்கும் செய்தி நம்மை அதிர்ச்சியில் தள்ளுகின்றது.உலகப் புகழ்பெற்ற தி லான்செட் (கூழநு டுஹசூஊநுகூ) எனும் மருத்துவ இதழில், 2010ம் ஆண்டு மட்டும் 1.7 மில்லியன் மக்கள் உயிர் இழந்துள்ளனர்; அதில் சுமார் 4 லட்சம் பேர் நிமோனியா காய்ச்சலால் (ஞசூநுருஆடீசூஐஹ) மடிந் துள்ளனர்; அடுத்ததாக, சுமார் 2 லட்சத்தி பத் தாயிரம் பேர் வயிற்றுப் போக்கால் மறித்துள் ளனர் எனும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது..இப்படி வயிற்றுப்போக்கு நோய் வருவ தற்கு பல காரணங்கள் உண்டு. ஆனாலும் சுதந்திர இந்தியாவில் எந்த ஆட்சியிலும் அதைப்பற்றிய கவலையோ, அதை போக்கு வதற்கு உருப்படியான உறுதியான நடவடிக் கைகளோ எடுக்கப்பட்டதில்லை.சமீபத்திய யுனிசெப் நிறுவனத்தின் அறிக் கையை படிக்கும்போது மேலும் வேதனை யளிக்கிறது. அதாவது நம் நாட்டின் மொத்த மக் கள்தொகையில் கிட்டத்தட்ட 54 சதவீத மக் கள் (சுகாதாரமான) கழிவறை வசதியின்றி திறந்தவெளிகளில் மலம் கழிக்கின்றனர். நம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏன் ஏழ்மை நாடான வங்கதேசத்தில் கூட நம்மை விட முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால் நமது நாட்டின் நிலை மிகவும் மோச மானதாக உள்ளது.சுற்றுச்சூழல் துறையில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான அமைச்சராக உள்ள ஜெய் ராம் ரமேஷ், 2017க்குள் மொத்த மக்கள் தொகைக்கும் கழிவறை வசதி கிடைத்து விடும் என ஆரூடம் போல சொல்லி வருகின் றார். திட்டங்கள் எதுவும் உருப்படியாக வடி வமைக்கப்படவில்லை.</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
<br /></div>
<div style="font-family: Arial; line-height: 20px;">
</div>
<div style="font-family: Arial; line-height: 20px; text-align: justify;">
கழிவறை கட்டுவதற்கு மானியங்கள் வழங் கப்படுவதாக பெரும் விளம்பரங்கள் அரசு தரப் பில் செய்யப்பட்டாலும், அதை வாங்குவதற் குள் மக்கள் பாடு திண்டாட்டம் தான்!சுகாதாரமான தண்ணீர் இல்லை. குடிப் பதற்கு தண்ணீர் கிடைக்க பல மைல் தூரம் நடக்கும் பெண்களின் அவலம் நீடிக்கும் நமது நாட்டில், முறையற்ற பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்பு ஒரு பக்கம்; திட்டமிட்டு தனியார் மயத்தை நோக்கி தள்ளும் மத்திய, மாநில அரசுகள் மறுபக்கம். மக்களை ஒட்டு மொத்தமாக சுரண்ட நினைக்கும் இவர்களுக் கெதிரான அரசியல் போராட்டத்தை மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானத்தில் வழி காட்டியிருப்பதைப் போல், வெகு மக்க ளிடத்தில் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரமாக கொண்டு சென்று, ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை முறியடிப்போம்!</div>
</div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-82528462373578458262012-07-26T03:40:00.002-07:002012-07-26T03:45:38.739-07:00மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் பூசைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyxTrKMGxKJHqSLSpHb5q6rBd404jfvOQbVlz7Qq8vYJU-51V07TKlw8zw3lCEgXcbaubfrNn7nrzegj2bz-2iib9YvILkxGe9b5mQ48HsN4uAx_f9SEq2hHp2QcVeGb88MudAo17mE2_X/s1600/IN20_RAIN_POOJA_1150172g.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="444" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyxTrKMGxKJHqSLSpHb5q6rBd404jfvOQbVlz7Qq8vYJU-51V07TKlw8zw3lCEgXcbaubfrNn7nrzegj2bz-2iib9YvILkxGe9b5mQ48HsN4uAx_f9SEq2hHp2QcVeGb88MudAo17mE2_X/s640/IN20_RAIN_POOJA_1150172g.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
கர்நாடகம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங் களில் பருவமழை அளவு குறைந்ததால் வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது. ஆகவே நிலைமையை சமாளிக்கவும், வறட்சியின் தாக்குதல்களி லிருந்து மக்களைக் காக்கவும் அரசுகள் திட்ட மிட்டு முனைப்புடன் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநில அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள் ளது. ஆனால், அது வரவேற்கத்தக்கதாகவோ பின்பற்றத்தக்கதாகவோ இல்லை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 34,000 இந்துக் கோவில்களில் சிறப்பு வழிபாடு கள் நடத்துவதுதான் அந்த நடவடிக்கை. “அபி ஷேகம்,” “ஜலாபிஷேகம்,” “வருண மந்திரம்” என்ற சடங்குகளை நடத்துமாறு மாநில அரசின் வருவாய்த் துறையிலிருந்து சுற்றறிக்கை அனுப் பப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.5,000 வீதம் மொத்தம் ரூ.17 கோடி நிதி ஒதுக் கீடும் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையில் இந்தச் சடங்குகள் நடத்தப்படுமாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழை வேண்டி இப்படிப்பட்ட வழிபாடு களை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள், அல் லது தனிப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந் தோர் நடத்துவது உண்டுதான். ஆனால், அர சாங்கமே இதற்கு இவ்வாறு யாகம் நடத்தச் சொல்வதையும், மக்களின் பணத்தை அதற் காகச் செலவிடுவ தையும் கொஞ்சமும் நியாயப் படுத்துவதற்கில்லை. இரண்டு அடிப்படை யான அம்சங்களில் இது இந்தியாவின் அரச மைப்பு சாசனத்திற்கு எதிரானதுமாகும். ஒன்று - இந்தியாவின் அரசமைப்பு மதச்சார்பற்றதாக இருக்கும் என்பது மீறப்படுகிறது. இரண்டு - இந்திய சமுதாயம் அறிவியல் கண்ணோட்டத் துடன் வளர்க்கப்படும் என்ற அரசமைப்பு சாசன லட்சியம் அவமதிக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சி சிக்கு மானால் ஒற்றை மதவாத - கலாச்சார ஆதிக்கத் தை ஏற்படுத்துகிற நோக்கத்துடன்தான் நட வடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கு இது ஒரு சரியான சான்று. இதே போன்ற மழை யாகங் களை குஜராத்தின் நரேந்திர மோடி அரசும் நடத்தியிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மழை நீர் சேகரிப்பு, அறிவியல் பூர்வமான நீர் நிர்வாகம், எதிர்பாரா நிலைமைகளுக்கான முன் தயாரிப்பு, வறட்சியை எதிர்கொள்ள போதிய உணவு தானியங்களும் இதர அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பு போன்ற திட்டங்க ளைத்தான் ஒரு அரசு மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து, இவ்வாறு பூசைகளை நாடுவது என்பது, கர்நாடக பாஜக தலைமையின் பதவிச் சண்டைகளைப் பார்க்கிற மக்களின் கவனத் தைத் திசை திருப்புகிற உத்தியுமாகும். மழைக் காக இன்று இவ்வாறு இப்படிப்பட்ட அபிஷேக சடங்குகளை நடத்துவோர், நாளை விலைவாசி யைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பு களைப் பெருக்கவும், தொழில் வளர்ச்சிக்காக வும், விவசாயத்தில் அமோக விளைச்சலுக் காகவும், கல்விக்காகவும், சுகாதாரத்துக்காக வும் இன்ன பிற தேவைகளுக்காகவும் மத சாத் திரங்களின்படி சடங்குகளை நடத்திக் கொண் டிருப்பார்களோ என மக்களில் ஒரு பகுதியினர் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜனநாயக இயக்கங்களும், மக்களுக்கான அறிவியல் அமைப்புகளும் அரசாங்க எந்திரம் இவ்வாறு தவறாகக் கையாளப்படுவதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.</div>
</div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-89423240858525061652012-02-08T02:13:00.000-08:002012-02-10T07:30:16.687-08:00நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBlR7xoiB725rwS9Wng2QjanKaxG0WKVkhtFn1XSkWJEONgaitPHnYsTZDdUq99swzzS1_W6DQ-Kw1AQa-Px-afiaahquFxYTUlpvhMwjjLL6qZ8emlrN3NgOX8UKHIk6ozoAslesANOXa/s1600/IndiaAganistCorruption.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="456" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBlR7xoiB725rwS9Wng2QjanKaxG0WKVkhtFn1XSkWJEONgaitPHnYsTZDdUq99swzzS1_W6DQ-Kw1AQa-Px-afiaahquFxYTUlpvhMwjjLL6qZ8emlrN3NgOX8UKHIk6ozoAslesANOXa/s640/IndiaAganistCorruption.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கை மற்றும் கணக்குக்குழு குற்றம் சாட்டியது. ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்டோர் வாதிட்டனர். ஆனால் முறைகேடாக ஒதுக்கப் பட்ட உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்யு மாறு உத்தரவிட்டதோடு, இந்த உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கு மாறும் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2ஜி ஊழலைத் தொடர்ந்து, தேசத்தை உறைய வைக்கும் வகையில் வெளியான ஊழல், விண் வெளி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தாகக் கூறப்படும் ஊழலாகும். இதன் மூலம் அர சுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆன்ட் ரிக்ஸ் நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்திற்கும் இடையில் நடைபெற்ற உடன்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்புவ தாக இருந்தது. இஸ்ரோ அமைப்பு பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். ஆனால் பிரதமர் அலுவலகம் தமக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்பதுபோலக் காட்டிக் கொண்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதுதொடர்பாக விசாரணை எதற்கும் உத்தர விடப்படவில்லை. மாறாக துறைவாரியாக நடத் தப்பட்ட விசாரணையில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட சில விஞ் ஞானிகள் முறைகேட்டிற்கு பொறுப்பாக்கப்பட் டனர். இவர்களுக்கு அரசு சார்ந்த பதவி எதையும் ஒதுக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருப் பதாக செய்திகள் வெளியாகின.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தம் மீதான குற்றச்சாட்டை மறுத்த மாதவன் நாயர், இஸ்ரோவின் தற்போதைய தலைவர் ராதாகிருஷ்ணன்தான் இத்தகைய அவதூறை செய்ததாகக் கூறினார். பதிலுக்கு ராதாகிருஷ் ணன், மாதவன் நாயரை குறை கூறினார். இது ஏதோ முன்னாள் தலைவருக்கும், இன்னாள் தலைவருக்கும் இடையிலான பிரச்சனைபோல சித்தரிக்கப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நாட்டிற்கு ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட வகை செய்யப்பட்ட இந்த உடன்பாட்டை ரத்து செய்வதாக மத்திய அரசு அவசரஅவசரமாக அறிவித்தபோதும், இந்த உடன்பாட்டிற்குக் காரணம் யார்? பலன் பெற்றவர் யார்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமை யாளர் ஏற்கெனவே இஸ்ரோவில் பணியாற்றி யவர். இந்த ஊழலில் அதிகாரவர்க்கம், அரசியல் வாதிகளின் கூட்டுச்சதி உள்ளது. முழுமையான விசாரணை நடத்தப்படும்போதுதான் ஊழல் குறித்த முழுப் பின்னணி வெளிவரும். தவறிழைத் தவர்கள் தண்டிக்கப்படுவதோடு, எதிர்காலத் தில் இத்தகைய முறைகேடுகள் தடுக்கப்படவும் வாய்ப்பு உருவாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">விஞ்ஞானிகளின் அறிக்கைப் போரோடு இந்த விவகாரத்தை அமுக்கிவிட மத்திய அரசு முயல்கிறது. 2ஜி முறைகேடு போல இந்த ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண் டும். ஊழல் சம்பந்தப்பட்ட தொகை மட்டும் பெரி தல்ல. மிகப்பெரிய மனிதர்களும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புண்டு. நாட்டு மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-34027767123939918402012-01-30T07:33:00.000-08:002012-01-30T07:33:14.364-08:00உங்களுக்கு தெரியாத கியூபாவின் உண்மைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiVCGgjFpJiTc7s1JXYQxsuPuskdBPsRI2bg4pCB0WWv7lexSBsEQSbXRqQnouDD-3daJ6HvnTTgLMhmSOvPxrlkIAUaVXeQWzwDu70H7SRzwrtaVyKu6YSH-IBnAH4ARHWdvl0OOp1lbn/s1600/cuba.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiVCGgjFpJiTc7s1JXYQxsuPuskdBPsRI2bg4pCB0WWv7lexSBsEQSbXRqQnouDD-3daJ6HvnTTgLMhmSOvPxrlkIAUaVXeQWzwDu70H7SRzwrtaVyKu6YSH-IBnAH4ARHWdvl0OOp1lbn/s640/cuba.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைமுறைப்படுத்தி வரும் ஊடகத்தடை நாம் அதிகம் அறியாதது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சமீப நாட்களாக கியூபாவுக்கு எதிராக உலக ஊடகங்களில் ஒரு திட்டமிட்ட அவதூறுச் செய்தி உலா வந்துகொண்டிருக்கிறது. அந்தச் செய்தி கியூபாவை ஒரு பிசாசைப்போல வர்ணிக்கிறது. கியூபாவில் மனிதஉரிமை காலில்போட்டு நசுக்கப்படுவதாகக் கதைக்கிறது. கியூபாவில் சிறைக் கைதி ஒருவர் இறந்துபோனது குறித்தே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடந்த நான்காண்டுகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இறந்துபோனது உண்மைதான். தனது மனைவியை பொது இடத்தில் மிகக்கொடூரமான முறையில் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காகவும், அவரை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில், அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலக் குறைபாடுகளின் தொடர்ச்சியாக மூச்சுக்குழலில் தொற்று ஏற்பட்டு அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. உலகிற்கே மருத்துவச் சேவை அளிக்கும் கியூபா, தனது நாட்டிலுள்ள இயல்பான குடிமக்களைப் போலவே சிறைவாசிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிகபட்ச மருத்துவ சிகிச்சையை அவருக்கு அளித்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கியூபாவின் மிகப்பெரிய மருத்துவமனையான சாண்டியாகோ டி கியூபா மருத்துவமனையில் காலமானார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தச் செய்தியைத்தான், உண்மைகளை மறைத்துவிட்டு உலகெங்கிலும் எடுத்துச் செல்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள். ஒருபுறம் அமெரிக்கா, மறுபுறம் ஸ்பெயின், மற்றொருபுறம் சிலி என எதேச்சதிகார - ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சியாளர்கள் இந்த செய்தியை கையில் வைத்துக் கொண்டு கியூபாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வருகிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கியூபாவில் சிறையில் இதுவரை கைதிகள் எவரும் இறந்ததில்லை. மிகக்கொடூரமான முறையில் எவரும் கொல்லப்படவில்லை. மரண தண்ட னைக் குற்றங்களே அங்கு நடக்கவில் லை. அப்படிப்பட்ட அற்புதத்தேசத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் ஸ்பெ யின் ஆட்சியாளர்களுக்கும் சிலி ஆட் சியாளர்களுக்கும் ஏராளமான கேள்விக் கணைகள் காத்திருக்கின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஸ்பெயின் மட்டுமின்றி, கியூபாவை திட்டித் தீர்க்கும் ஐரோப்பிய கூட்டாளி களின் <b>‘மிகவும் நாகரிகமான’ அரசுகள், தங்களது நாடுகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மகத்தான தொழிலாளர் இயக்கங்களின் மீது, முன்னெப் போதையும் விட கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருக்கின் றனவே, ஏன்?</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஸ்பெயின் நாட்டுச் சிறைகள் நிரம்பி வழிகின்றன. அத்தனை பேரும் அந் நாட்டிற்கு வேலை தேடி ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அப்பாவிகள். கடந்தாண்டு ஜூலை மாதம் டெரூயல் எனும் நகரில் அமைந்துள்ள சிறைக் கொட்டடியில், ஒரு சாதாரண சிறைவாசி பல மாத காலம் பட்டினிப்போராட்டம் நடத்தி இறந்துபோனார். எப்படி? அவர் மொராக்கோ நாட்டிலிருந்து பிழைப்பு தேடி இங்கு வந்தவர். எந்தக்குற்றமும் செய்யாததற்காக கைது செய்யப்பட்டார். தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிப் பதற்காகவே பட்டினி கிடந்து உயிர் நீத்தார். அவரது கதறலை ஸ்பானிய அதிகாரிகள் ஏறெடுத்துக்கூட பார்க்க வில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சிலி நாட்டில் சர்வாதிகாரி பினோ செட்டின் கையாட்கள்தான் ஆட்சியி லிருக்கிறார்கள். சமீபத்தில் பள்ளிப் பாடப் புத்தகங்களில் கொடூங்கோலன் பினோசெட் பற்றி புகழ்பாடும் பாடம் இடம் பெற்றதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியமாணவர்கள் மீது கொடிய அடக்குமுறை ஏவப்பட்டது. பலர் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டம் பாய்ந்ததே?</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDlBH0_FfbtgCAg9_ec3aHqH2sqiYnBOh-3XkYBfnRbc55gQ2JUM_iAgNyNvtQdfJDcDAei6z5EGM7OfwcOBd5UWkFGKDx_PIg0PqNYGKcEt8Q4nqyIgF7y-ZZv3rZC2ABHm-pzGlWXmn-/s1600/cpim+cuba.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDlBH0_FfbtgCAg9_ec3aHqH2sqiYnBOh-3XkYBfnRbc55gQ2JUM_iAgNyNvtQdfJDcDAei6z5EGM7OfwcOBd5UWkFGKDx_PIg0PqNYGKcEt8Q4nqyIgF7y-ZZv3rZC2ABHm-pzGlWXmn-/s320/cpim+cuba.jpg" width="208" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>அமெரிக்க ஆட்சியாளர்களோ மிகவும் ‘நல்லவர்கள்’.</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கியூபாவின் மனித உரிமையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.உலகிலேயே மிகமிக மோசமான முறையில் மனித உரிமை களைப் பராமரிக்கிற ஒருநாடு இருக்கிறதென்றால், அது அமெரிக்காவே என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலே பளிச்சென்று சொல்லியிருக்கிறது. இந்த நாட்டின் பெண்கள் மிடுக்கான உடைகள் உடுத்தலாம்; ஆனால் ஆணுக்கு நிகரான உரிமைகள் இல்லாதவர்கள். இன ரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்க மாகாணங்களில் ஏராளம் ஏராளம் உதாரணங்கள் மறைந்திருக்கின்றன. சிறைகள் சித்ரவதைக்கூடங்கள். இந்த நாட்டின் நீதித்துறை அடிக்கடி ‘தவறான’ தீர்ப்புகளையே வழங்கும். நீதித்துறையின் ‘தவறுகளில்’ சிக்கியவர்களுக்கு மரண தண்டனை உறுதி. உலகிலேயே சின்னஞ்சிறுவர்களையும் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் கூட தூக்கிலேற்றிய பெருமைக்குரியது அமெரிக்க அரசு.</div><div style="text-align: justify;"><b><br />
</b></div><div style="text-align: justify;"><b>2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 90 சிறை வாசிகளை தூக்கில்போட்டு கொன்றிருக்கிறது அமெரிக்க நிர்வாகம். இன்னும் 3 ஆயிரத்து 220 பேருக்கு மரணக்கயிறு காத்திருக்கிறது.</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கலிபோர்னியாவில் உள்ள மிகப் பெரும் சிறை ஒன்றில் அனைத்துக் கைதிகளும் ஒட்டுமொத்த மாகப் பட்டினிப்போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் ஏவப்பட்டது. மூன்றுபேர் அடி வாங்கியே செத்துப்போனார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உள்நாடு மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான், லிபியா உள்பட பல்வேறு நாடுகளில் அமெரிக்கா கொன்று குவித்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால், பேரிடர்களின் போது மட்டுமின்றி, இயல்பான காலங் களிலும் கூட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மருத்துவர் களை சேவைக்காக அனுப்பி, லட்சக்கணக்கான உயிர்களை பாது காத்துக் கொண்டிருக்கிற மகத்தான வரலாறு படைத்தது சோசலிச கியூபா.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">முதலாளித்துவ ஊடகங்கள் உரைக்க மறுக்கிற உண்மை இது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: right;">-எஸ்.பி.ராஜேந்திரன்</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-64106395526754738442012-01-28T03:54:00.000-08:002012-01-28T03:54:28.798-08:002ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு எஸ்ஸார் - லூப் டெலிகாம் உரிமையாளர்கள் டிமிக்கி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxaPUfH2Ly_1YeVTlP3ylXt_HDtn2jeFy2k3z8O9ufCHF5rOws5R7juXU_AWPzmrRYO6JG-wYx-H924Vwb7hvYHjhjAdIhXONifzslx9gs4vsIEG-s7l26gmblnu_VYMV5HkU-BfRpINKM/s1600/essar_sl_11_12_2011.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="264" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxaPUfH2Ly_1YeVTlP3ylXt_HDtn2jeFy2k3z8O9ufCHF5rOws5R7juXU_AWPzmrRYO6JG-wYx-H924Vwb7hvYHjhjAdIhXONifzslx9gs4vsIEG-s7l26gmblnu_VYMV5HkU-BfRpINKM/s640/essar_sl_11_12_2011.jpg" width="640" /></a></div><br />
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எஸ்ஸார் தொழில் குழுமத் தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூபா, ரவி ரூயா ஆகியோர் மீதும், லூப் டெலி காம் நிறுவன அதிபர்களான கிரண் கேதான், அவரது கணவர் ஐ.பி.கேதான் ஆகி யோர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சமீபத்தில் தில்லி நீதிமன் றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதையடுத்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் துபாய்க்குச் சென்று விட்டனர். இவர்களை விசாரணைக்கு வருமாறு கூறி நீதி மன்றம் அனுப்பிய சம்மன்களை, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து இந்த சம்மன்கள் அங்கு ஒட் டப்பட்டுள்ளன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2008ம் ஆண்டில் வோட போன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலி காமிலும் பெரும் பங்குகளை வைத்திருந்தது. ஒரு தொலைத் தொடர்பு மண்டலத்தில் 2ஜி லைசென்ஸ் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனம், இன் னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக் கக் கூடாது என்பது விதி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால், இந்த விதியை மீறி லூப் டெலிகாமின் பெய ரைப் பயன்படுத்தி எஸ்ஸார் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட் டதை விட அதிகமான அளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இதன்மூலம் எஸ்ஸார் நிறு வனம் மிகப்பெரும் லாபம் அடைந்தது. அப்போது வோடபோன் நிறுவனத்தில் பெரும் பங்கை எஸ்ஸார் நிறு வனம் வைத்திருந்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதையடுத்து எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறு வனங்களை 2ஜி வழக்கில் சிபிஐ சேர்த்தது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு வராமல் இழுத்தடித்த இந்த இரு நிறு வனங்களின் அதிபர்களும் ஜனவரி 27ம் தேதி வெள்ளி யன்று நேரில் ஆஜராக வேண் டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் உத்தரவின்படி, ரவி ரூயா, அனுஷ்மான் ரூயா, ஐ.பி கேதான், கிரண் கேதான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள் வாதாடுகையில், எங் கள் கட்சிக்காரர்களுக்கு துபா யில் தான் சொந்த வீடுகள் உள் ளன. ஆனால் தில்லியில் உள்ள முகவரிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் இந்த சம்மனை பெற முடியவில்லை என்று காரணம் கூறினர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலும் இந்த விசாரணையில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனிக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பும் வழக்கும் தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என் றும் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>பிரசாந்த் பூஷண்</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எஸ்ஸார், லூப் நிறுவனங் கள் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர காலம் தாமதம் செய் வது ஏன் என்று கேள்வி எழுப்பி பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந் திருப்பது குறிப்பிடத்தக்கது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த வழக்கில் அவர் வாதாடுகையில், எஸ்ஸார், லூப் நிறுவனங்களுக்கு எதி ராக, பலமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆனாலும், இந்த நிறுவனங்களுக்கு எதி ராக, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய் யப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கண்காணித்து வரும் நிலை யிலும் கூட, இவர்கள் மீது சிபிஐ மென்மையான போக் கை கடைப்பிடிக்கிறது என் றும், இந்த விவகாரத்தில், மத் திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் தலையீடு உள்ள தாகக் கூறப்படுகிறது என்றும் பிரசாந்த் பூஷண் கூறியிருந் தார். இதையடுத்தே இந்த நிறுவனங்கள் மீதான சிபிஐ யின் விசாரணை வேகம் எடுத் ததும் குறிப்பிடத்தக்கது.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-44454969775786192352012-01-20T07:31:00.000-08:002012-01-20T07:31:22.641-08:00உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGmmwvTaC8nlNAmxa1ScKGUdrc8Z8kUjBDxid-eUYhCB6rmyNMSRCtfa-nAmhHleSMparh7AGWzL_T00RNY5H5-TmqVHEuRLVWJwPAx5mbj75u5eaiWU0xwUJvxC6WSyKNVueO3sEVfEXY/s1600/nuclear-power-smile.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="486" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGmmwvTaC8nlNAmxa1ScKGUdrc8Z8kUjBDxid-eUYhCB6rmyNMSRCtfa-nAmhHleSMparh7AGWzL_T00RNY5H5-TmqVHEuRLVWJwPAx5mbj75u5eaiWU0xwUJvxC6WSyKNVueO3sEVfEXY/s640/nuclear-power-smile.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;">ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 9.1 அளவிற்கு நிலநடுக்கம் சென்ற மார்ச் 11 அன்று கடலுக்கடியில் ஏற்பட்டது. இந்த மிகக்கடுமையான நிலநடுக்கத்தால் புகுஷிமா டெய்ச்சி அணுமின் நிலையம் பாதிப்புக்குள்ளானது. அந்நிலையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 3 உலைகளும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. அம் மின்நிலையத்தில் இருந்த 6 உலைகளில் 3 பராமரிப்புப் பணிக்காக ஏற் கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ராட்சஷ சுனாமியால் செயல்பாட்டில் இருந்த 3 அணுஉலைகளின் குளிர்விப் பான்கள் செயலிழந்தன. குளிர்விப்பான் களுக்கு சென்ற மின்சாரத்திற்கு தடை ஏற் பட்ட தாலும்,பேக்கப் பேட்டரிகள் செயல் படாததாலும்,அவசர டீசல் மின்னாக்கிகள் நீரில் மூழ்கியதாலும்,இதர சில காரணங் களாலும் குளிர்விப்பான்கள் செயலிழந்தன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அணுஉலையை குளிர்விக்கும் அமைப்பு பாதுகாப்பானதாக இருந்திருந்தால், அவசர கால மின்னாக்கிகளும் போதிய அளவு உயர மான இடத்தில் இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.முற்றிலும் தவிர்க் கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு புகுஷிமா அருகில் உள்ள ஒனகாவில் உள்ள டொகொகூ மின் நிறுவனத்திற்கு சொந்தமான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணு மின் நிலையத்தின் குளிர்விப்பான் அமைப்பு கள் கடல்மட்டத்தில் இருந்து உயரமான இடத்தில் இருந்ததால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை.சுனாமியால் வீடுகளை இழந்த ஒனகாவா மக்கள் மூன்று மாதம் வரை அம்மின் நிலைய உடற்பயிற்சிக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர் என்பது சிறப்புச் செய்தியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சர்வதேச அணுசக்தி முகமையால், விபத்து நடப்பதற்கு சிறிது காலத்திற்கு முன்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைபாடுகளை, அந்நிலையத்தின் உரிமையாளரான டோக்கியோ எலக்ட்டிரிக் பவர் கார்ப்பரேசன் சரி செய்திருந்தால் இவ்விபத்து ஏற்பட்டிருக் காது.அலட்சியமாக இருந்த டெப்கோ நிறுவனமும்,முறையான கண்காணிப்பை செய்யாத அரசுமே இவ்விபத்திற்கு காரணம்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புகுஷிமா விபத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்படுவதாக கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு மாறானது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஜெர்மனி 2022 க்குள் தனது அணு உலைகள் அனைத்தையும் படிப்படியாக மூடப்போவதாக அறிவித்துள்ளது. தற்போது இயங்கிவரும் அணு உலைகளின் செயல் பாட்டுக் காலம் முடிந்த உடன் அவற்றிற்குப் பதிலாக புதிய அணுமின் நிலையங்கள் தொடங்கப்படாது என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">செர்னோபில் விபத்துக்குப்பிறகு கருத்துக் கணிப்பு நடத்தி, அணு உலைகளை இத்தாலி மூடியது.புதிதாக அணுஉலை தொடங்கிட மீண்டும் கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது.அதில் பெருவாரியான மக்கள் அணு உலைகள் மீண்டும் வேண்டாம் என வாக்களித்தனர். இருப்பினும், இத்தாலி தனது தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் அல்பேனியாவில் அணுமின்நிலையத்தை அமைத்து அங்கிருந்து மின்சாரத்தை பெற உடன்பாடு கண்டுள்ளது. அணுமின்சாரம் வேண்டும், ஆனால் அணு உலையை தங்கள் நாட்டில் அமைக்கக்கூடாது என்பது தான் இத்தாலியின் நிலை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஜப்பான் அணுக் கொள்கையை மாற்றப் போவதாக அறிவித்தது.இருப்பினும் அணு மின் உற்பத்தியை அது முற்றிலும் நிறுத்து வதாக அறிவிக்கவில்லை. புகுஷிமா விபத் தையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில உலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கி யுள்ளன. புதிதாக 16 அணுஉலைகள் கட்டப் படும் என ஜப்பான் சென்ற மாதம் அறிவித்துள் ளது. அணு உலைகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பை குறைப்பதற்காகவும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அணு உலைகள், அவற்றின் ஆயுட்காலமான 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் தடுப் பதற்காக ஜப்பான் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர உள்ளது.உள்ளூர் மக்களின் ஒப்புதலுடன் தான் புதிய அணு உலைகள் தொடங்கப்படும் என்றும் ஜப்பான் கூறியுள் ளது. இது எதிர்காலத்தில் பல புதிய அணு உலைகளை தொடங்க உதவும் என ஜப்பான் கருதுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றிய அச்சம் பரவலாக இருந்த போதிலும், இதர உலக நாடுகள் அணுசக்தியை ஆக்கப்பூர்வ மாக பயன்படுத்தும் கொள்கை நிலையி லிருந்து மாறவில்லை.45 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அணுமின் சக்தி தங்களுக்கு அவசியம் என கருதுகின்றன.உலகம் முழு வதும் தற்பொழுது 60 க்கும் மேற்பட்ட அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவின் அணுக்கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என புகுஷிமா விபத்துக் குப் பிறகு திட்டவட்டமாக அறிவித்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புஷ்ஷரில் கட்டப்பட்ட தனது முதல் அணுமின் நிலையத்தில் ஈரான் மின் உற்பத்தியை துவக்கியுள்ளது. குஷ்ஷிஸ்தான் பிரதேசத்தில் டார்கோவின் என்ற இடத்தில் 360 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை ஈரான் கட்டிவருகிறது.அடுத்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்காக 19 அணுஉலைகளை கட்டிட திட்டமிட்டுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சீனா 2011 மார்ச் அன்று பாதுகாப்பு நட வடிக்கையாக அனைத்து புதிய அணு உலை களுக்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.பின்னர் மார்ச் 26 அன்று தனது புதிய அணுமின்திட்டப் பணிகள் அனைத்தும் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சீன சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள நியூக்ளியர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் தியான் சுஜியா “அணுமின் திட்டங்கள் கைவிடப்படாது. சீனா 2020க்குள் 66 அணு உலைகளை புதிதாக கட்ட உள்ளது. இதன் மூலம் 66 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மேலும்,சீனா நான்காவது தலைமுறை அணுஉலைகளை கட்ட திட்டமிட்டு வருகிறது.இது முழுக்க முழுக்க சீன தொழில் நுட்பமாகும். இதில் ஹீலியம் வாயு குளிர்விப்பானாக பயன்படும். இந்த அணுஉலையின் குண்டங்கள் மிக அதிகமான வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டதாகும். விபத்து ஏற்பட்டாலும் குளிர்விப்பான்கள் அவசியம் இல்லை எனக் கூறப்படுகிறது.1600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நூற்றுக்கணக்கான மணிநேரத்திற்கு அணுஉலையின் குண்டம் இருந்தாலும்,அதன் உள்ளே உள்ள முலாம் பூசப்பட்ட யுரேனிய எரிபொருள் உருளைகளுக்கு எந்த பாதிப்பும் வராது எனக்கூறப்படுகிறது. இத்தகைய நான்காவது தலைமுறை அணுஉலையின் மாதிரியை 2003 ஆம் ஆண்டு சீனா உருவாக்கியது. பரிச்சார்த்த முறையில் செயல்பட்டுவரும் அந்த உலை 100 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவருகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ரஷ்யா இப்பொழுது 23200 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்திமூலம் உற்பத்தி செய்கிறது. அதை 2020 க்குள் 43300 மெகா வாட் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்பொழுது நாட்டின் மொத்த மின் உற்பத்தி யில் 16.6 விழுக்காட்டை அணுமின்சக்தி மூலம் பெறுகிறது.அதை 2016க்குள் 18.6 விழுக்காடாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 2011டிசம்பர் 13 ஆம் தேதி முதல் ககாலி னின்-4 என்ற புதிய அணு உலை செயல் படத் தொடங்கியுள்ளது. அது 950 மெகாவாட் திறன் கொண்ட வி-320 என்ற மாடலில் அமைந்த விவிஇஆர்1000 வகை அணு உலையாகும் .ரஷ்யாவில் செயல்படும் 33 வது அணு உலை என்ற பெருமையை பெற்றுள்ளது.அதை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பிரதமர் புடின், ரஷ்யாவில் மேலும் 10 அணு உலைகள் கட்டப்படுவதாக அறிவித் தார்.ரஷ்யாவில் மட்டுமின்றி பல்வேறு நாடு களிலும் அணுஉலைகளை ரஷ்ய நிறுவனம் கட்டி வருவதாகவும் தெரிவித்தார்.2011 வரை 21 அணு உலைகளைக் கட்ட ரஷ்யா ஒப்பந் தம் போட்டுள்ளதாக புடின் கூறினார். அணுசக்தி மறுமலர்ச்சி பெற்றுள்ளதாகவும் பகர்ந்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தைவான் அரசும் அணுமின் திட்டங்கள் கைவிடப்படாது என 15.3.11 அன்று அறிவித் தது. புதிதாக கட்டப்பட்டு வரும் நான்காவது அணு உலையின் கட்டுமானப்பணிகள் தொட ரும் என தைவான் உறுதிபட கூறியுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தென்கொரியா தனது மின் உற்பத்தியில் 35 விழுக்காட்டை அணுமின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்கிறது.2024க்குள் மேலும் 35 அணு மின்நிலையங்களை உரு வாக்கத் திட்டமிட்டுள்ளது.தற்பொழுது புதி தாக ஒரு உலை செயல்பட தொடங்கியுள் ளது.இதன் மூலம் 2024 ல் தென்கொரியாவின் மொத்த மின் உற்பத்தியில் 50 விழுக்காடு அளவிற்கு அணுமின்சாரம் இருக்கும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஐக்கிய அரபு எமிரேட் “டிசம்பர் 2009 ல் தென்கொரியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத் தின் அடிப்படையில் கட்டப்பட்டுவரும் 1000 மெகாவாட் திறன் கொண்ட 4 அணு உலைகளின் கட்டுமானப்பணிகள் தொடரும்’’என அறிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வியட்நாம், தனது நாட்டில் 2020 க்குள் ஜப்பான் மற்றும் ரஷ்யா உதவியோடு 8 அணு மின்நிலையங்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தோனேசியா புதிய நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அணுமின் நிலையங் களை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மலேஷியா புகுஷிமா விபத்துப்பற்றிய முழு விபரங்களும் வந்த உடன் அணுமின் திட்டம் தொடங்குவது பற்றி முடிவு செய்யப் படுமென அறிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஜோர்டான், 2035 க்குள் தனது மின் தேவையில் 60 விழுக்காட்டை அணுமின் நிலையம் மூலம் பெறும் வகையில் அணுமின் திட்டங்கள் செயல்படுத்துப்படும் என அறிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தென்ஆப்பிரிக்காவின் மின்துறை அமைச்சர் டீப்புவா பீட்டர்ஸ் 26.5.11 அன்று அணுமின் திட்டங்கள் தொடரும் என அறிவித்தார். 6 புதிய அணுமின் நிலையங் களை 2030க்குள் உருவாக்கிட தென்ஆப் பிரிக்கா அரசு 2011 மார்ச் இறுதியில் அனுமதி வழங்கியது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கென்யா 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நிலையங்களை கெய்ரோவிலிருந்து 50 கி.மீ தொலைவில் அமைக்க திட்டமிட்டுள்ளது.சர்வதேச அணு சக்தி முகமை 31.3.11 அன்று அனுமதி வழங்கி யுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ரஷ்ய உதவியுடன் அணுமின் திட்டம் தொடங்கிட நைஜீரியா-ரஷ்யா இடையே 2011 ஜூலை 26-28 தேதிகளில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.விரைவில் உடன்பாடு நிறைவு பெற உள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புகுஷிமா விபத்தோ உள்நாட்டு அரசியல் மாற்றங்களோ அணுமின் திட்டப்பணிகளை பாதிக்காது என எகிப்து அறிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புகுஷிமா விபத்திற்குப்பிறகு அணுமின் திட்டங்கள் தொடரும் என தென்அமெரிக்க நாடான சிலி அறிவித்துள்ளது.அமெரிக்கா, அர்ஜெண்டினா, பிரான்ஸ் உடன் அணுமின் திட்டங்களுக்காக உடன்பாடு கண்டுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்நிலையில் தான் 2020 ல் 20ஆயிரம் மெகாவாட்டும்,2050 ல் 2 லட்சம் மெகாவாட் டும் மின் உற்பத்தியை அணுமின் நிலையங் கள் மூலம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள தாக நமது இந்திய அரசும் அறிவித்துள்ளது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அடர்த்தியான,தொடர்ச்சியான மின் சாரத்தை உற்பத்தி செய்ய உதவிடவல்ல புதுப் பிக்கத்தக்க மாற்று எரிசக்தி கிடைக்கின்ற வரையில், அணுசக்தியை மின்சாரத்திற்காக பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் பல நாடுகள் உள்ளன.எனவே தான் உலகின் பல நாடுகள் புகுஷிமா விபத்துக்குப் பிறகும் கூட அணுமின் நிலையங்கள் அமைத்திட திட்டமிட்டு வருகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல காலத்தின் கட்டாயத்தால் தான். உரிய மாற்றை காணும் வரை நாமும் அணுசக்தியை கைவிட்டு விடமுடியாது. செர்னோபில், புகுஷிமா போன்ற விபத்துகளிலிருந்து படிப்பினை களை கற்று பாதுகாப்பாக அணுசக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தேவை.</div><div style="text-align: right;"><br />
</div><div style="text-align: right;">டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-26727497476429497492012-01-15T01:35:00.000-08:002012-01-15T01:36:31.394-08:00எகிப்து மக்கள் சிந்திய ரத்தம் வீணாகிவிட்டதா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYI2w4WlVKgZ1j5Pq-8L8cr0Q5QseF-IBvUd9uKyUKNNA28Gy1cgU6lyr_DRMDx9J8h6PpQn6iJqQpDGN009b_XufTWWptRjtnYOlybmj6_0eqv1zeKZ2g-nk9B_mg8xWckvOU0PUU0VxC/s1600/egypt_wins33.jpg" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="608" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYI2w4WlVKgZ1j5Pq-8L8cr0Q5QseF-IBvUd9uKyUKNNA28Gy1cgU6lyr_DRMDx9J8h6PpQn6iJqQpDGN009b_XufTWWptRjtnYOlybmj6_0eqv1zeKZ2g-nk9B_mg8xWckvOU0PUU0VxC/s640/egypt_wins33.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;">கடந்த டிசம்பர் 20ம் நாளன்று எகிப்தியத் தலைநகரான கெய்ரோ நகரிலுள்ள சகல தெருக்களிலும் மக்கள், அதிலும் பெருவாரியான பெண்கள் அணிதிரண் டனர். அவர்கள் எகிப்திய ராணுவத்தினர் பெண்களை அடித்து இம்சித்த கொடு மைக்கு எதிராக ஆவேச முழக்கங்களை முழங்கினர். டிசம்பர் 16ம் நாளன்று ராணு வத்தினரின் தாக்குதல் காரணமாக 14பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ராணுவமானது சில பெண் களின் தலைமுடியை இழுத்தும், அவர் களது உள்ளாடைகளைக் களைந்தும் கோர நடனமாடினர். பல பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் கொடுமைகட்கு உட்படுத்தினர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆர்ப்பாட்டத்தினர், ராணுவத்தின் கட் டுப்பாடுகள் இல்லாத வகையில் ஒரு மக்கள் குடியரசு உருவாக்கப்பட வேண் டும் என்று கோரினர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>ராணுவத்தின் கொடூர முகம்</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தஹ்ரீர் மைதானத்தில் கூடி நின்ற பெண்களில் பலர் ராணுவத்தினரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு இழுத்துச் செல்லப்பட்ட பலரை நைல் நதியில் மூழ்கடித்தனர். எம்மட்பெட் என்ற புகழ்மிக்க அறிவுஜீவியை ராணுவம் சுட்டுக்கொன்றது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அரசாங்க ஊடகங்கள் மேற்படி செய்தி களைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் “அல் ஜசீரா” வின் நிருபர் மட்டும் ஒரு சில உண்மைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி வருகிறார். ராணுவ வீரர் கள் மொட்டை மாடிகளில் நின்று கொண்டு தெருக்களில் கூடி நின்று, போராடி வரும் மக்கள் மீது மஸட்டோவ் குண்டுகளை வீசுகிறார்கள். மேலும் தீப்பந் தங்களையும் வீசியெறிகிறார்கள். வீட்டுச் சன்னல்களிலிருந்து தண்ணீர்ப் பீய்ச்சி யடிக்கப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் தங்கள் பங்கிற்குச் சில கையெறி குண்டு களை வீசியதில் ஒரு கட்டிடத்தில் தீப் பிடித்துக் கொண்டது. எகிப்திய மக்கள் தங்கள் மனசாட்சியை ராணுவ சர்வாதி காரத்திடம் அடகு வைக்கத் தயாரா யில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்களுடன் ஓரணியாக நின்றுகொண்டு போராடி வரு கிறார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இத்தகைய களேபரங்கள் நாடெங் கிலும் அரங்கேறி வருகின்றதோர் சூழ் நிலையில், டிசம்பர் 21ம் நாளன்று இரண்டாவது கட்டத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த சதவீத வாக்காளர்களே வாக் களித்தனர். அதிலிருந்தே நாம் எகிப்திய மக்களின் கோபாவேசத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் மூன் றாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>பொங்கிவரும் அதிருப்தி உணர்வுகள்</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">போராடுகின்ற எகிப்திய மக்கள் ஜன நாயகத்துக்காகத் தாங்கள் நடத்தும் போராட் டமானது நீர்த்துப் போவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், எகிப்திய ஆளும் வட்டாரங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் எகிப்திய மண்ணில் உண்மை யானதோர் மக்களாட்சி மலர்வதற்கு அனு மதிக்க மாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆட்சியாளர்களது எதேச்சதிகாரம், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் மேற்காசிய நாடு களிலும் வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மக் களுடைய கோபாக்னி சுடர்விட்டு எரி கிறது. குறிப்பாக மேற்கண்ட நாடுகளிலுள்ள உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்வில் உண்மையானதோர் பொருளாதார மறு மலர்ச்சி ஏற்பட்டிட வேண்டும் என்பதற் காக அணிதிரண்டு போராடி வருகிறார் கள். அதே சமயத்தில் புதிதாக அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள நபர்கள் ஜனநா யகக் கோட்பாடுகளை முடமாக்கிடுவதற் கான சதிச் செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேற்படி ஆசாமி கள் நாட்டில் உண்மையான மக்களாட்சி ஏற்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYI2w4WlVKgZ1j5Pq-8L8cr0Q5QseF-IBvUd9uKyUKNNA28Gy1cgU6lyr_DRMDx9J8h6PpQn6iJqQpDGN009b_XufTWWptRjtnYOlybmj6_0eqv1zeKZ2g-nk9B_mg8xWckvOU0PUU0VxC/s1600/egypt_wins33.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
</a></div><div style="text-align: justify;">சமூகத்தில் தீவிரமான அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால்தான் நாட்டில் உண்மையான மக்களாட்சி மலர முடியும். அத்தகையதோர் சூழ்நிலையில் தான் பெரும்பான்மையான மக்கள் கை களில் ஆட்சியதிகாரம் கோலோச்சிட முடியும். அத்தகையதோர் சூழ்நிலையில் தான் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் எந்தவொரு இடைவெளியும் நிலவிடாது. அதனால்தான் சுயநலம் பிடித்த சுரண்டல் கும்பல்கள் தேர்தல், வாக்குரிமை, நாடாளுமன்ற ஜனநாயகம் என்றெல்லாம் பற்பல போலியான சொற்களைப் பயன் படுத்திக்கொண்டு தாங்கள் மக்களின் நலன்களுக்காகவே நாட்டை ஆண்டு வருவதாகச் செப்பித் திரிகிறார்கள்.</div><div style="text-align: justify;"><b><br />
</b></div><div style="text-align: justify;"><b>எது உண்மையான மக்களாட்சி</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கியூபா நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் இணைந்துநின்று தீவிரமான பொருளாதாரத் திட்டங்களைச் செயல் படுத்திடுவதற்கு முன்பாக நல்லதோர் அரசியல் தீர்மானத்தைத் தயாரித்து அதை நாட்டு மக்கள் முன் சமர்ப்பித்தனர். நாட் டில் 2010, 2011ம் ஆண்டுகளில் 1 லட் சத்து 63 ஆயிரம் கலந்தாய்வுக் கூட்டங் கள் நடைபெற்றன. மேற்படி கூட்டங்களில்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">90 லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். அத்தகைய கூட்டங்கள் மூலமாகக் கியூபா மக்களுடைய கருத்துக்கள் வழி மொழியப்பட்டன. மேற்படி கருத்துக் களின் அடிப்படையில் கியூபா அரசானது தனது செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன் றைய கியூபா நாடானது ஒரு உண்மை யான சோஷலிஸ்ட் நாடாக பரிணமித் துள்ளது என்றால் அதில் வியப்படை வதற்கு ஒன்றுமில்லை. “சகல அதிகாரங் களும் மக்களுக்கே” என்ற லெனினிசக் கோட்பாட்டை கியூபா அரசும் மக்களும் ஒருசேர செயல்படுத்தி வருவதால்தான் அதெல்லாம் சாத்தியமாயிற்று. இன்றைய எகிப்திய ஆட்சியாளர்கள் தங்கள் நாட் டில் ராணுவத்தின் கை மேலோங்கி நிற் பதைப் பற்றித் துளியளவு கூடக் கவலைப் படவில்லை. அத்தகையதோர் சூழ்நிலை யில்தான் தங்களுடைய சுரண்டல் சாம் ராஜ்யமானது பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். எகிப்திலுள்ள முஸ்லிம் அமைப்புக்களும் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு ஜால்ரா போட்டு வருகிறார்கள். அவைகள் முபாரக் காலத்திலும் அப்படித்தான் செயல்பட்டு வந்தன. நாட்டு மக்களைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு சிறிதளவு கூடக் கவலை கிடையாது. முபாரக் நாடாண்டபோது எகிப்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் தடை செய்யப் படவே இல்லை. அத்தகைய பிற் போக்குத்தனமான மதவாதிகள் எவரும் இன்றைக்குத் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கவில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எகிப்தியத் தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய துன்ப துயரங்களுக்கு ஓர் முடிவு காண்பதற்காகத் தீவிரமாகப் போராடி வருகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தஹ்ரீர் மைதானத்தில் அவர்கள் அணிதிரண்டு நடத்தி வரும் போராட்ட மானது நிச்சயமாக வெற்றிவாகை சூடிடும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“தஹ்ரீர்” என்ற சொல்லுக்கே விடு தலை என்று பொருள். </div><div style="text-align: right;"><span style="font-size: 11px;"><b>-ஆர்.அருண்குமார்</b></span></div><div style="text-align: right;">பீப்பிள்ஸ் டெமாக்ரசி, தமிழில் : கே.அறம்</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-34052288728260128052012-01-09T22:10:00.000-08:002012-01-09T22:14:08.929-08:00‘மீண்டும் மீண்டும் கூடாரம் அமைப்போம்!’<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdVymm7YXj-4FqmKVAVlzi_2Ob8_9WBWhMeGtNHMEjh1vTAk7RTVhDsSJubQ4qTqElNd2OR7jwMuGyf-CGWMzi1F-hIOBarlclQ76QTFmURi4y_C8kEHKCJK7ChsgmX7NH9fBZppkH3Cbz/s1600/763px-Day_14_Occupy_Wall_Street_September_30_2011_Shankbone_49.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="502" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdVymm7YXj-4FqmKVAVlzi_2Ob8_9WBWhMeGtNHMEjh1vTAk7RTVhDsSJubQ4qTqElNd2OR7jwMuGyf-CGWMzi1F-hIOBarlclQ76QTFmURi4y_C8kEHKCJK7ChsgmX7NH9fBZppkH3Cbz/s640/763px-Day_14_Occupy_Wall_Street_September_30_2011_Shankbone_49.JPG" width="640" /></a>அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் முதலாளித்துவ எதிர்ப்பு கைப் பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக ஓக்லாந்து மற்றும் சார்லோட் டே பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2011 செப்டம்பர் 17ல் அன்று துவங்கிய கைப்பற்றுவோம் போராட்டங்கள் தளர்ச் சியடையாமல் தொடர்கின்றன. நீதிமன்றம் மற்றும் நிர்வாக உத்தரவுகள் மூலம் நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். ஆனால், கூடாரங்களை மீண்டும் அமைப்போம் என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டங்களைத் தொடர்கிறார்கள். காவல் துறையினரின் அடக்கு முறை மக்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தை ஏற் படுத்தியிருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஓக்லாந்து மற்றும் சார் லோட்டே ஆகிய இரு நகரங்களில் காவல்துறை யினரின் கொடூர நடவடிக் கைகளைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங் கள் நடந்துள்ளன. எந்த அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததோ, அதே அடக்குமுறையைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டங்களையும் கலைத்து விடலாம் என்று காவல் துறையினர் களத்தில் இறங் கினர். ஃபிராங்க் ஒகாவா பிளாசா என்ற கட்டிடத்தி லிருந்து காவல்துறையின ரின் தலைமையகம் வரை யில் பேரணியாகச் செல்ல போராட்டக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் இடையிலேயே காவல்துறையின் கலவரத் தடுப்புப் பிரிவினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். போராட்டத்தில் பங்கேற்றவர்களை விரட்டி அடிக்கத்துவங்கினர். அவர்கள் மீது ரப்பர் குண்டுகள் வீசப்பட்டன. எட்டு பேரைக் கைது செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கைது நட வடிக்கைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் அதிக வீச் சுடன் தொடரும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1KjQvwJiAkcLPvwqIZ_fGYAzwUbjEhyp6-g55P4kcAtyOyegq7zIoYMpwxaX_x9LiWFlw6xQoMNLrFRN824ANT9W25OuNcVn1J0yh5I5jB7MtwjYpJ7d03__RHLHruNTXrq9Tbf_k30P/s1600/Occupy-Wall-Street-wiki.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="500" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1KjQvwJiAkcLPvwqIZ_fGYAzwUbjEhyp6-g55P4kcAtyOyegq7zIoYMpwxaX_x9LiWFlw6xQoMNLrFRN824ANT9W25OuNcVn1J0yh5I5jB7MtwjYpJ7d03__RHLHruNTXrq9Tbf_k30P/s640/Occupy-Wall-Street-wiki.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;">கிழக்குப்பகுதி நகரமான சார்லோட்டேயில் நடை பெற்ற பெருந்திரள் பேரணி யையும் குலைக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை யினர் ஈடுபட்டனர். எதிர்ப்பு தெரிவித்ததற்காக இரண்டு பேரைக் கைது செய்தனர். தேவையான எரிபொருள் இல்லாமல் கைப்பற்றுவோம் போராட்டங்கள் நின்றுவிடாது. நாங் கள் தொடர்ந்து போராடு வதன் மூலம் சக்தியைக் தக்க வைத்துக் கொள்வோம் என் கிறார் போராட்டக்குழு வினரில் ஒருவரான டை லான் போஸ்லி.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-54117316656279512742011-12-28T02:19:00.000-08:002011-12-28T02:19:05.360-08:00லோக்பால் மசோதா 1968 முதல் 2011 வரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: justify;"><a href="http://2.bp.blogspot.com/-CghgrPamWhE/Tvrr_yvAJ6I/AAAAAAAACGI/xamPZ7KxkUk/s1600/jan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br />
<img border="0" src="http://2.bp.blogspot.com/-CghgrPamWhE/Tvrr_yvAJ6I/AAAAAAAACGI/xamPZ7KxkUk/s1600/jan.jpg" /></a></div><div style="text-align: justify;">லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.<br />
<br />
இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந்தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள்.<br />
<br />
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர்.<br />
<br />
லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக்கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர் ஆஜராகி இம் மசோதா குறித்து சுமார் 40 மணி நேரம் தங்களது பரிந்துரைகள், ஆலோ சனைகளை முன்வைத்துள்ளனர்.<br />
<br />
லோக்பால் மசோதாவின் பூர்வீகம் நீண்ட நெடிய ஒன்றாகும். 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நிர்வாகச் சீர் திருத்த ஆணையம், லோக்பால் அமைப்பு உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்தியது. அதன் பின்னர் மத்திய அரசு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் 1968, 1971,1977,1985,1989,1996,1998 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் லோக்பால் அமைப்பிற் கான மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.<br />
<br />
இந்தப் பின்னணியில்தான் 2011ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி அமைச்சரவை இம் மசோதாவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளன. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்களும் இந்தப் பிரச்சனையை சமீபத்தில் கையிலெடுத்தனர். இவர்களது பின்னணி என்ன வென்று அறியாவிட்டாலும் கூட மக்கள் இவர்களது கோரிக்கைக்கு ஆதரவளித்தனர். ஊழலுக்கு எதிராக மக்களிடம் எழுந்துள்ள விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புணர் வின் வெளிப்பாடே ஆகும் இது.<br />
<br />
லோக்பால் மசோதாவின் நகல் டிசம்பர் 22அன்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்டது. 62 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில் 15 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. மத்திய அளவில் லோக் பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பையும் உருவாக்குவதற் கான பரிந்துரைகள் இம் மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன.<br />
</div><div style="text-align: justify;">இந்த மசோதா நிறைவேறுமா? என்ற ஐயப்பாட்டை ஊடகங்கள் எழுப்பிக்கொண்டுயிருந்தன. மக்களவையில் இந்த மசோதா ஒருவழியாக நிறைவேற்பட்டுள்ளது . மசோதா எந்த வடிவில் வந்தாலும் அதை ஆதரிக்க திமுகஇ திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட் சிகள் தயாராக உள்ளன. அரசுக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் கை கொடுக்கும் ஆர்ஜேடிஇ சமாஜ்வாதிஇ பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மசோதாவை ஆதரிக்க வில்லை என்றபோதிலும் மசோதா நிறைவேற்பட்டுள்ளது குறிபிடதக்கது .</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆனால் மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான பலம் ஐ.மு. கூட்டணிக்கு இல்லை. எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்தால்தான் மசோதாவை நிறை வேற்ற முடியும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் மசோதாவை எதிர்ப் பதாக பாஜக கூறியுள்ளது. ஆர்ஜேடி போன்ற கட்சிகளும் வேறு சில காரணங் களைக் கூறி மசோதாவை எதிர்ப்பதாகக் கூறுகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மகளிர் இடஒதுக்கீடு மசேதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இம் மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆர்ஜேடி, சமாஜ்வாதி போன்ற கட் சிகள் தடுத்துவிட்டன என்பது முந்தைய அனுபவம். இதைச் சாக்காக வைத்து, கருத் தொற்றுமை ஏற்படுத்தப்போவதாககக் கூறி மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டது மன் மோகன்சிங் அரசு.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><a href="http://1.bp.blogspot.com/-5Bs6iodAnIA/Tvrr4ZkCb2I/AAAAAAAACGA/92F1qdx6JmY/s1600/karat1_763734f.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="306" src="http://1.bp.blogspot.com/-5Bs6iodAnIA/Tvrr4ZkCb2I/AAAAAAAACGA/92F1qdx6JmY/s320/karat1_763734f.jpg" width="320" /></a> மசோதாவை தயாரிப்பதில் <a href="http://indialawyers.wordpress.com/tag/history-of-the-republic-of-india/">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி </a>குறிப்பிடத்தக்க பங்காற் றியுள்ளது. நிலையாணைக்குழுவில் இடம் பெற்றிருந்ததின் மூலம் பல்வேறு ஆலோ சனைகளை கட்சி முன்வைத்துள்ளது. எனி னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முன்மொழிந்த சில தீர்மானங் கள் ஏற்கப்பட்டன. அது எந்த வடிவில் உள் ளது என்பது விவாதத்தின்போதே வெளிச் சத்திற்கு வரும். மார்க்சிஸ்ட் கட்சி தமது ஆலோசனைகள், திருத்தங்களை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதே போன்று பல்வேறு கட்சிகள் தங் களது திருத்தங்கள், கருத்துக்களை முன் வைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை பொறுத்தவரை சில முக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">1. பிரதமர் பதவியையும் லோக்பால் விசா ரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2. நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு தடையாக உள்ள அரசியல் சாசனத்தின் 105வது பிரிவில் உரிய மாற்றம் செய்ய வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">3. மத்திய மற்றும் மாநில அரசு நிலை யில் குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி அதிகாரிகளை விசாரணை வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை லோக்பால் வரம்பிற்குள்ளும், மாநில அரசு அதிகாரிகளை லோக் அயுக்தா விசாரணை வரம்பிற்குள்ளும் கொண்டுவர வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">4. லோக்பால் அமைப்பின் தலைவர் உட்பட, சுதந்திரமான தேர்வுக்குழுவின் தேர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">5. மாநிலங்களில் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்க தனி மசோதா தாக்கல் செய் யப்பட வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் நியமனம், லோக்பால் தேர்வுக்குழு பரிந்துரை அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">6.ஊழல் குறித்த வரையறையில் தெளி வில்லை. 1988ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட ஊழல் தடுப்புச்சட்டத்தின் அடிப்படை யிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய வகையில் ஊழல் குறித்த வரையறை செய்யப்பட வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">7. மிக முக்கியமாக பெரும் முதலாளி களையும், அவர்களது நிறுவனங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். தவறிழைக்கும் நிறுவனங்களின் உரிமம் மற்றும் குத்தகையை ரத்து செய்யவேண்டும். இழப்பீட்டுத் தொகையை அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் நிறுவனங் களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கியத் திருத்தங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்துள்ளது. விவாதத்தின்போதும் முன்வைக்கும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இம்மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அரசியல் சாசன திருத்தத்தை அரசு முன்மொழிந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலவீனமான லோக்பால் அமைப்பையே அரசு விரும்பு கிறதோ என்ற ஐயப்பாடு எழும்புகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சில கட்சிகள் எதிர்க்கும் வேகத்தைப் பார்க்கும் போது மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி வலுவாகவே எழுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">லோக்பால் அமைப்பை உருவாக்கு வதற்கான போராட்டம் 1968ல் அதாவது 20ம் நூற்றாண்டில் துவங்கி இந்த நூற்றாண்டு வரை நடைபெற்று வருகிறது. இம் மசோதா வலுவான லோக்பால் அமைப்பை உரு வாக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டு மென்று இந்திய மக்கள் எதிர்பார்க்கி றார்கள். அவர்களது விருப்பம் நிறை வேறுமா? என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><span style="text-align: left;">- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,</span></div><br />
<span style="text-align: justify;"><div style="text-align: justify;"> மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி </div></span></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-79553441985799152012011-12-26T07:17:00.000-08:002011-12-26T07:17:36.646-08:00இந்தியா ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா அல்லது கம்யூனிச நாடாக இருக்க வேண்டுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-C-z4tTIVQmU/TviPffQzghI/AAAAAAAACFc/M-hN8aigRSQ/s1600/communism.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-C-z4tTIVQmU/TviPffQzghI/AAAAAAAACFc/M-hN8aigRSQ/s320/communism.jpg" width="296" /></a><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;">கம்யூனிச நாடெனில் அதில் ஜனநாயகம் இருக்குமா?</span></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;">கம்யூனிச நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்பது தவறான எண்ணமாகும். கம்யூனிச நிலையை அடைய இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு முந்தைய சோசலிச நிலையை எடுத்துக் கொண்டோமென்றால் அதில் முதலாளித்துவ சமூகத்தைக் காட்டிலும் ஆழமான, செறிவான ஜனநாயகம் இருக்கும்.</span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"><br />
</span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"> முதலாளித்துவ சமூகத்தில் பெயரளவிலான ஜனநாயகம் மட்டுமே இருக்கும். உதாரணமாக, நமது நாட்டில் எடுத்துக் கொண்டோமேயானால் 18 வயது பூர்த்தியடைந்தவுடன் வாக்களிக்கும் ஜனநாயக உரிமை அனைவருக்கும் கிடைத்துள்ளது. ஆனால், எந்த அரசியல் கட்சிக்கு, எத்தகைய கொள்கைகளுக்காக வாக்களிக்க வேண்டு மென்ற புரிதலை ஏற்படுத்தி அந்த ஜனநாயக உரிமையை சரியாகப் பயன்படுத்திட பயிற்றுவிக்காமல் வெறும் வாக்குரிமையை மட்டும் அளிப்பது முழுமையான பலனைத் தராது. </span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"><br />
</span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;">இன்று முத லாளித்துவ சமூகத்தில் சந்தையில் எல்லாவித மான பொருட்களும் கிடைக்கின்றன. ஆனால், மக்களிடையே வாங்கும் சக்தி இல்லாதபோது சந்தையில் பொருட்கள் கிடைப்பதால் எந்த பயனும் இருக்காது. எனவே, சோசலிச சமூகத்தில் ஜனநாயகம் என்பது உரிமைகளை அளிப்பதுடன் மட்டுமின்றி அவற்றை பயன்படுத்த மக்களை பயிற் றுவிப்பதும் அடங்கியிருக்கும்.</span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"><br />
</span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"> ஜனநாயகமின்றி எந்தவொரு அரசியலமைப்போ அல்லது கட்சியோ இருக்க முடியாது. எனவே, மக்களுக்கு ஜனநாயக உரிமை என்பது பெயரளவில் மட்டும் கொடுக் கப்படாமல் அவற்றை பயன்படுத்துவதற்கான முழுமையான திறனுடன் கொடுக்கப்படுவதே உண் மையான ஜனநாயகமாக இருக்க முடியும். </span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"><br />
</span></div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;">இந்தியாவில் எத்தகைய ஜனநாயக உரிமையை அளிக்க விரும்புகிறோம் என்பதே கேள்வியாகும். ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்கும் எந்த முரண்பாடும் கிடையாது. அத்தகையதொரு நாடாக இந்தியா இருக்கவேண்டுமென்றே நாம் விரும்பு கிறோம். </span></div><div style="text-align: justify;"><div style="text-align: center;"><span style="font-family: verdana, latha, 'arial unicode ms';"><span style="font-size: 11px;"><br />
</span></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><span style="background-color: white; font-family: verdana, latha, 'arial unicode ms'; text-align: justify;"><span style="font-size: 11px;"> </span>சீத்தா ராம் யெச்சூரி </span> </div></div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-39609194680881464852011-12-23T08:54:00.000-08:002011-12-23T08:54:15.481-08:00தடயம் :சுறுக்கு என்று பாயும் சாதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><a href="http://3.bp.blogspot.com/-dO5YBnHTQfM/TvSx2o7Aw6I/AAAAAAAACFQ/zMhm8o3YzEk/s1600/Indian+Pig.jpg" imageanchor="1" style="background-color: white; clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="480" src="http://3.bp.blogspot.com/-dO5YBnHTQfM/TvSx2o7Aw6I/AAAAAAAACFQ/zMhm8o3YzEk/s640/Indian+Pig.jpg" width="640" /></a><span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;">நாலுபேரும் மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட அந்தப்படிக்கே செய்து முடிக்கிறதுன்னு தீர்மானமாகிப்போச்சி. ஊருக்குள்ள வலுவான சம்சாரிகள் இங்கே உட்கார்ந்திருக்கிற நாலே நாலுபேர்தான். இதுகளுக்குள்ளே ஒரு ஒத்துமை. ஒரு கட்டு திட்டுன்னு வச்சி ஒரு அமைவோட இருந்தா கிழக்குத் தெருக்காரங்க ஆட்டமும் வச்சிருக்கிற சங்கமும் எம்மாத்திரம்?</span></div><div style="text-align: justify;"><span style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px;"><br />
</span></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">மூணு தேறம் வயித்துக்கு திங்கவும் உடுத்திக்கிட குண்டித்துணிக்கும் நம்மகிட்டெ கையேந்துற பயல்கள் இப்பொ என்ன வெறப்பா திரியுறான். தலையில லேஞ்சி கட்டுறதென்ன கால்ல கிறீச்சி மிதியடி போட்டு லாத்துறதென்ன பயமத்துப் போச்சுங்கிறேன்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">காட்டுல வேல விட்டும் விடுமுன்னே டவுனுக்கு பொதுக்கூட்டம் போகணும்ங்கிறான். பேரணிங்கிறான் ஆர்ப்பாட்டம்ங்கிறான் டேஙப்பா ஆட்டம் கொஞ்சமா? அட இந்த பொட்டெ சிரிக்கி பிள்ளெக! நண்டுஞ்சிண்டுகளை கூட்டிவந்து ஒப்புக்கு கணக்குகாட்டி கும்புட்டு கூத்தாடி கூலி வாங்கிட்டுப் போனவ, இப்பொ பிள்ளைகளை பள்ளிக்கூடம் காலேஜ்ன்னு அனுப்பிட்டு இவளும் இன்னக்கி நான் லீவுங்கிறாள். என்னன்னு கேட்டா நாளைக்கு மேதினம் தோசைக்கு நனையப்போட்டு ஆட்டி வைக்கணும்ங்கிறா.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அவங்க வீட்டுக் கூரையில அவங்களுக்குள்ள ஒருத்தனையொருத்தன் பிடிக்காம தீவச்சுக்கிட்டு நம்மள கை நீட்டுறான். அவங்க சங்கம் வச்சது பிடிக்காம நாமதான் தீவச்சோமாம். தெக்குள்ள பயக கூரை எரியும்போது வடக்குட்டுப் பயகளோட செருப்பும் துண்டும் பொடிமட்டை மொதக்கொண்டு அங்கே கிடந்த தடயம் இருந்திருக்கு. இந்தப் பக்கம் அந்தப் பயல்களோட நடமாட்ட தடயங்கள் கிடந்திருக்கு. பாத்திருக்காங்க. என்னடான்னா நாமதான்னு சாதிக்கிறாங்களே படவா!</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">விசுக்குன்னு போலீஸ் கோர்ட்டுன்னு படியேறிர்ராங்க. இதுக்கெல்லாம் கை கொடுக்கிறது அவங்க பன்னிகள் வளத்து துட்டு துக்காணின்னு பண்ட் சேக்கிறதுதான். பன்னிகளுக்குத்தான் அதுக இரைபாடுகளுக்கு நாம மெனக்கிட வேண்டியதில்லை. அதுகளா 'மந்தை' க் காட்டுல மேய்ஞ்சி சாக்கடை சலதாரையில புரண்டு உருண்டு வதவதன்னு குட்டிகளைப் போட்டு பயகளுக்கு வருமானத்தை கொடுத்து உதவுது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அவங்களை ஒடுக்கணும்ன்னா நாமளும் பண்ட் சேக்கணும். பன்னி வளப்புல இறங்கீற வேண்டியதான். அருவமில்லாம அது பாட்டுக்க திரியட்டும். தொறட்டு இல்லே. கொண்டு வந்து விடுறதோட சரி. நாம நம்ம பாடு சோலிகளைப் பாக்கலாம்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">தொரைச்சாமி நாக்கெரு தெக்காட்டுக்கும், கரையா நாக்கெரு கீகாட்டுக்கும், வடக்குட்டும் மேற்கிட்டும் வரதாழ்வாரும் போத்தி நாயுண்டும், சரியாவுள சாதிப் பன்னி எங்கே வாங்கலாம்ன்னு அலைஞ்சி விசாரிச்சிட்டு வந்தாங்க. பன்னிகள்லயே வத்தலக்குண்டு பன்னிதான் ரொம்ப ஒசத்தியாம். இனப்பெருக்கம் அந்த மாதிரி எங்கேயும் கிடையாதுங்கிறாங்க. ஒரு ஈத்து வகைய்யா ஈண்டதுன்னா ஒரு குடும்பத்துக்கான மொத்த நல்லது பொல்லதுகளும் நடத்தி முடிச்சிரலாமாம்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">தாம்சமே கூடாதுன்னு நாலு பேரும் ஒரே நா ராத்திரியில வத்தலக்குண்டுக்கு நடந்தே வந்து சேந்தாங்க. அங்கேயும் சுத்தோ சுத்துன்னு சுத்தி கடைசியில் வியாபாரி பன்னி மாடசாமித் தேவர் வீட்டை கண்டுபிடிச்சி நல்ல சினைப்பன்னி ஒண்ணு விலையப்பத்தி கவலையில்ல உடனடியா வேணும்ன்னு மன்றாடி கேட்டு நின்னாங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">தேவரு நாலு பேரையும் மேலேயும் கீழேயும் பாத்தாரு. போட்டிருக்கிற கதர் சட்டைக்கும் வாங்க வந்த வியாபாரத்துக்கும் சம்பந்தமில்லாமயிருந்தது. அதுவும் ஊரு விருதுபட்டிக்கு தெற்கேயிருந்து வர்றதா வேற சொல்றாங்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சார்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">பிறகு கெத்து விடாம "ஹ்ர்ம்ம்... சரி! பெரும்பாலும் நான் வெளியூருக்கு உருப்படிகளை கொடுக்கிறதில்லே. ஊரைவிட்டு சீதேவி போயிரும்ன்னு நெனப்பேன். எங்க ஊர் பன்னிகன்னா அவ்வள பேர் போனது. மணப்பாறை மாடு, ஊத்துக்குளி வெண்ணெ, தாமிரபரணி தண்ணி, வத்தலக்குண்டு பன்னி. நல்லது. நம்பி வந்துட்டீங்க இப்பொ போயிட்டு சாயுங் காலமா வாங்க. எம்பேரு சொல்றாப்புல ஒரு உருப்படி கொடுத்து விடுறேன்னு அனுப்பிச்சு வச்சார்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அவங்க அந்தப்பக்கம் நகரவும் தேவர் வேட்டியை வரிஞ்சு கட்டுனார். இன்னக்கி தூங்கி முழிச்ச நேரம் நல்ல நேரம். நம்ம குல தெய்வந்தான் இவங்களை அனுப்பிச்சி வச்சிருக்குன்னு திசை பாத்து தரை மண்ணள்ளி நெத்தியில பூசுனார். தேவர் வீட்டுல ரொம்பத் தவங்குன நாள்ப்பட்ட பன்னி ஒண்ணு சாகமாட்டாம கிடந்தது. பல ஈத்து ஈண்ட கிழட்டுப் பன்னி.. ஈத்து முறிஞ்சு எதுக்கும் ஆகாம அறுத்துப் போட்டாலும் கறியை வாங்க நாதி கிடையாது. அவ்வள வங்கிழடு. அதுக்கு போக காலம் பிறந்திருச்சி.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">இருக்கிற கழி தண்ணியெல்லாம் சட்டி சட்டியா அதுக்கு முன்னாடி குடிக்க வச்சார். ஒவ்வொரு பலகாரக் கடையிலயும் அள்ளிவந்த மிச்ச சூத்தக்காயி, எச்ச இலைன்னு கொண்டுவந்து தினசரி சலவன் பன்னிகளுக்குத் தான் வெப்பாரு. இன்னக்கி கிழடுக்கு முன்னாடி வந்து கொட்டுனாரு. அவ்வளவு பதவலையும் தின்னு குடிச்ச பன்னி நல்லா யானைக்குட்டி உயரத்துல எழுந்திருச்சி நின்னது. வயிறு பொம்முன்னு பொடச்சி எட்டு எடுத்து வெக்கெ மாட்டாம கிறங்கி கிறங்கி நடந்தது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">தேவரு ஓடிப்போய் சம்சாரிகளை கூட்டி வந்து காண்பிச்சார். நாலு பேருக்கும் ரொம்ப திருப்தியாயிருந்தது. ஒருத்தருக்கொருத்தர் நாடிய நாடிய வெட்டி குசுகுசுன்னு பேசுனாங்க. எப்படிக் குறைச்சுப் பாத்தாலும் வயித்துல பத்துக்குட்டிக்கு குறையாம இருக்கும்ன்னார் கரையா நாக்கெரு. அதென்ன அப்படிச் சொல்லிப்புட்டெ ஒரு டஜணுக்கு கூடத்தான் சொல்லலாமேயொழிய குறைச்சி மதிக்க முடியாதுன்னார் தொரைச்சாமி நாக்கெரு. அட நீ ஒண்ணு இப்படித்தான் வெள்ளாமை செஞ்சி வரவு-செலவு பாத்திருப்பே ஒன்றரை டசன் குட்டி ஓடுற ஓட்டத்துல இருக்குமப்பான்னு போத்தி நாக்கெரு சொல்ல, ஒரே குதூகலமாகிப் போனாங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">நேரமாக ஆக அத்தாவுத்தியா நிக்கிற பன்னியை விட தேவருக்குத்தான் வயிறு ரொம்ப கலங்குனது. குலை பட்டினியாக் கிடந்தது திட்டமில்லாமத் தின்னு சட்டி சட்டியா கழி தண்ணியக் குடிச்சிருக்கு. செமிக்காம செய்யாம வயித்தால பிடுங்கீருச்சுன்னா! குட்டு வெளிப்பட்டிருமே.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">"மொதலாளி வாங்குறாப்புலயிருந்தா ரூபாய கொடுத்திட்டு உருப்படிய தூக்குங்க. இல்லேன்னா கொஞ்ச நேரத்துல வேற வியாபாரிக வர்றாங்க அவங்க நூறு ஐநூறு கூட கொடுத்தா மாறிருவேன் ஆமா"</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அவ்வளவுதான் இவங்க தடபுடலா ருபாயை எண்ணிக் கொடுத்ததும் பன்னியை கிளப்புனாங்க. தேவரு பதட்டமா ஓடிப்போயி "முதலாளி அயிட்டம் நிறை மாத்தச் சூலி. இப்பொ ஈனுமோ பிறகு ஈனுமோ! பிடிச்சு தூக்கிட்டு போறதுதான் சரி. ஒரு லட்சம் பெறுமான மொதுலு பாத்துக்குங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அதுவுஞ்சரிதான்னு பின்னாடி ரெண்டு பேரும் முன்னாடி ரெண்டு பேரும் தூக்கி தோள்ல வச்சு கிளம்பிட்டாங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">கனம்ன்னா கனம் செமக்கனமாயிருந்தது. சும்மாதானா ஒரு பன்னியை கொண்டு போயி பண்ணையா பெருக்கி லட்சக்கணக்குல சம்பாத்யம் பண்ணி எதிரியை சந்திக்கிறது!</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">ஒரு மைல் தொலைவுதான் சுமந்து வந்திருக்காங்க. பின்னாடி சுமந்த ரெண்டுபேர் மேலயும் பன்னி சத சதன்னு பேல ஆரம்பிச்சது. முதுகிலிருந்து குதிகால் வரைக்கும் நனைச்சு விட்டிருச்சி நனைச்சி. வீச்சம்ன்னா வீச்சம் இன்ன மட்டுமின்னுல்லே. சுமை தான் கடுமையா மே மூச்சு கீ மூச்சு வாங்குதுன்னா உடுப்புக தொப்பு தொப்பாப் போச்சி. நாத்தம் வேற குடலைப் புரட்டுது. சே. பெரிய ஜீன்றமாப் போச்சே!</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">இந்த ரெண்டு பேரும் முன்னாடி சுமக்கிறவங்களைப் பாத்தாங்க. சுமை தாங்க மாட்டமத்தான் அலப்பறைப்படுறாங்களே யொழிய இந்த மோசமில்லை. ஙொப்பனோலி நாம மட்டும் பைத்தியாரங்களா பின்னாடி சுமந்து சீரழிய அவங்களுந்தானே வரிக் கொடுத்தான்?</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">"ஏய் இந்தாங்கப்பா நீங்க கொஞ்சம் பின்னாடி பிடிங்க. நாங்க முன்னாடி வந்து கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிடறோம்ன்னு மாத்திக்கிட்டாங்க. பன்னிக்கு வயிறு காலியாக காலியாக கழிச்சலோட காத்தும பர்ர்ர்... பர்ர்ர்ன்னு வெளியேறுனது. "பய புள்ளைகளை நல்லாக் குளுப்பாட்டுது" முன்னாடி போறவங்களுக்கு பின்னாடி சீப்படுறவங்களை நெனச்சி ஏகச் சந்தோசம்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">விடிய விடியச் சுமந்து தன்னால அலுத்து சலுத்து இருப்பிடத்துல கொண்டு வந்து போட்டாகளோ இல்லையோ காத்துப்பிடுங்குன லாரி டயர் டியூப் மாதிரி பன்னி கொடேர்ன்னு விழுந்து கிடந்தது. உசிரு போக ஆத்த மாட்டாம உர்ர் உர்ர்ன்னது. "மாப்ளெ நாக்கெரே... மாப்ளெ நாக்கெரோய்! குட்டிக ஒன்றரை டசனுக்கு குறையாம ஓடுற ஓட்டத்திலெ இருக்கும்ன்னீரு வரும்போது குட்டிய ஒழுக விட்டுட்டீரோ"</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">போத்தி நாக்கெரை கரையா நாக்கெரு கேலி பண்ணுனார். இவரு பெரிய யோக்கியர் அரண்மனை கணக்குப் பிள்ளை மாதிரி எடுத்தவுடனே பத்துக்குட்டிக்கு குறையாதுன்னு இவன்தானே கணிச்சான் பக்கத்திலிருக்கிறவர்கிட்டெ முணுமுணுத்தார் கரையா நாக்கெரு. ஒருத்தருக்கொருத்தர் பேசவும் பாக்கவும் சகிக்கலை. நாலு பேரும் கரேர்ன்னு நனைஞ்ச கதர்சட்டை உடுப்புகளோட நாலு மூலைக்கும் மூஞ்சியை திருப்பிக்கிட்டு போனாங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அதுக்குப்பிறகு தான் விவகாரமே ஆரம்பிச்சது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">தேவர் வீட்டுல ஆத்தமாட்டாம கிடந்த பன்னி மந்தையில வந்து விழுகவும் பக்கத்து தோட்டக் கால்ள பயிர் பச்சைக வாசனையில நகண்டு போயி வாய் வக்கெ ஆரம்பிச்சது. போத்தி நாயுண்டுவுக்கு மந்தைத் தோட்டம் எட்டுக்குறுக்கம் விஸ்தீரணத்துல நிலக்கடலை போட்டிருந்தார். ஒரு நா விடிய பம்மல்ல வந்து தோட்டத்தைப் பாக்கும் போது நாயுண்டுகாரு விருள்தட்டிப் போய் நின்னுட்டாரு. கால்வாசிக்கு மேலே கடலைச் செடியை முண்டி முண்டி நாசக்காடு பண்ணி வெறுஞ்செடியாய் சாய்ச்சி வச்சிருந்தது பன்னி.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அன்னையிலிருந்து ராக்காவலுக்கு வர ஆரம்பிச்சார். தின்னு ருசிகண்ட பன்னி நிலையில நிக்கிமா? செடிகளுக்குள்ளே நுழைஞ்சி முண்டி உழப்பிக்கிட்டிருந்தது. பக்கத்துப் பொலி துரைச்சாமி நாக்கெரு தோட்டம் சீனிக்கிழங்கு வெள்ளாமை வச்சிருந்தாரு. ராத்திரியோட ராத்திரியா அப்படியே அணச்சி பத்திக் கொண்டுபோய் கிழங்குத் தோட்டத்துல கொண்டு போய் விட்டுப் போட்டு ஓடியாந்துட்டார் போத்தி.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">வந்தா வந்த பக்கந்தான். நடக்கமாட்டாத பன்னி அங்கேயே ஜாகையை போட்டிருச்சி. சீனிக்கிழங்கு தின்ன பன்னி செவியறுத்தாலும் போகாதுங்கிற சொலவடை சும்மா ஆகுமோ?</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">கிழங்குக் கொடி ஒரு ஏக்கருக்கு மேலே பன்னி முண்டி நாசமாக்கிடந்ததை ஒருநாள் பார்த்த தொரைச்சாமி நாக்கெரு வயிறெரிஞ்சி போயி பன்னியை தேடிப்பிடிச்சு கல்லாலயே எறிஞ்சு ஆளில்லாத நேரம் பார்த்து பக்கத்து கடலை தோட்டத்துக்கு முடுக்குனாரு. மறுநாள் அவரு முறை பன்னி இங்குட்டும் அங்குட்டுமா அலைமோதி திரிஞ்சது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">அடுத்து அக்க பக்கமாத்தான் வரதாழ்வார் தோட்டமும் கரையா நாக்கெரு தோட்டமும். அங்கேயும் சேனைக்கிழங்கு சாகுபடி தரைப்புடலை, தக்காளி, கத்திரிக்காய் வகைகள் பாக்கப் பசேர்ன்னு நல்ல தண்ணியில விளைஞ்சு பசபசன்னு கண்ணுக்கெட்டுன தூரம் கிடந்தது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">மொத ரெண்டு புண்ணியவான்கள்ல யாரோ ஒருத்தர் எதுக்கு நாம அங்க விரட்ட அங்கிருந்து இங்கு விரட்ட கொஞ்சம் எட்டி தள்ளிக் கொண்டு போய் விட்டிரலான்னு ஒருநாள் மத்த ரெண்டு பேர் தோட்டப் பக்கமா பன்னியை கொண்டு சேத்துட்டாங்க. அங்கேயும் அந்த ரெண்டு பேரால இந்தப் பொலிக்கும் அந்தப் பொலிக்குமா தொறட்டுப்பட்ட பன்னி இப்பொ நாலா இடத்தையும் கண்டுக்கிட்டது. இப்பொ நாலு தோட்டத்திலயும் முறைபோட்டு வாய் வெக்கெ ஆரம்பிச்சது. ஆளரவம் தெரிஞ்சால் ஒதுங்கி ஓடைப்பக்கம் ஒளிஞ்சிக்கிடவும் பழகிக்கிட்டது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">இவங்க நாலு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்த்தாலும் விலகி விலகி போய்க்கிடறது. தோட்டங்கள்ல அழிம்பு கூடிக்கிட்டே போனது. ஒருதரைத்யொருத்தர் கறுவிக்கிட்டே அலையுறாங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">ரொம்ப நாளைக்குப்பிறகு இந்த நாலு சம்சாரிகளும் அன்னைக்கி ஒண்ணா கூட வேண்டிய கட்டாயமாகிப் போச்சு. பண்ட் சேர்த்து எதிரிகளை சந்திக்க கொண்டு வந்த பன்னி வேல்க்கம்புனால குத்துப்பட்டு மல்லாக்க செத்துக்கிடந்தது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">போத்தி நாக்கெரு தோட்டத்துல வச்சுதான் குத்திக்கொன்னு ஓடை வரைக்கும் இழுத்திட்டு வந்து போட்ட தடயம் இருந்தது.போத்தி நாக்கெருதான் குத்தவாளின்னு ருசிபிக்க இருந்த நேரம் மத்த மூணு பேரு தோட்டத்திலிருந்தும் இதே தடயம் ஓடை வரைக்கு கத்தி இழுத்திட்டு வந்த தடயங்க அச்சடிச்ச மாதிரி இருந்தது.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">நாலு பேரும் ஓடை வரப்பு மேல இருந்த வேப்ப மரத்துக்கு கீழே வந்து உட்கார்ந்தாங்க. ஒருத்தரையொருத்தர் காக்கா மாதிரி கண்ணை சாய்ச்சி சாய்ச்சி பாத்தபண்டமா இருந்தாங்க.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">ஒண்ணு போல மடியை அவுத்து வெத்திலை பாக்கு போட ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துக்குப்பிறகு போத்தி நாயுண்டுதான் எச்சிலைத் துப்பிட்டு பேச ஆரம்பிச்சார்.</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="text-align: justify;">"வர்ற வியாழக்கிழமை முத்துலாபுரத்துல கழுதைச்சந்தை நடக்குதாம். நல்ல சினைக் கழுதை ஒண்ணு பிடிச்சு பொதுவுல விட்டா என்ன?</div></div><div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 10px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: -webkit-auto; vertical-align: baseline;"><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;">குத்துப்பட்டுக்கிடந்த பன்னி நிலை முழிகுத்த ஆன்னு வாயை பிளந்தமட்டுல இவங்களைப் பார்த்துக்கிடந்தது.</div><div style="font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div style="text-align: right;"><span style="color: blue; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 20px;"><b>நன்றி செம்மலர்</b></span></span></div><strong style="color: blue; font-family: Arial, Helvetica, sans-serif; line-height: 20px; text-align: -webkit-auto;"><div style="text-align: right;"><strong style="background-color: white;"><span style="font-size: x-small;"> எஸ்.லட்சுமணப்பெருமாள்</span></strong></div></strong></div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-73221500463818285792011-12-05T00:56:00.000-08:002011-12-05T00:56:12.252-08:00அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பின் மீது காறித் துப்புவதற்கு மாற்றாக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVC_tri88BoViio4hIINC38C7wo6yJjw9fM9BaaJoLHEKDW0qm_L0TK1WhAsflprSzBYwnL0k-5pvo9r6yCnBNbnw4KUsyo4M0rMm4GuYWYwlEDW_oW-X-sPkf0TxBYXFDmUV61hjk-UGb/s1600/Yellam+ulagam.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVC_tri88BoViio4hIINC38C7wo6yJjw9fM9BaaJoLHEKDW0qm_L0TK1WhAsflprSzBYwnL0k-5pvo9r6yCnBNbnw4KUsyo4M0rMm4GuYWYwlEDW_oW-X-sPkf0TxBYXFDmUV61hjk-UGb/s640/Yellam+ulagam.jpg" width="422" /></a></div><div style="text-align: justify;">த<span class="Apple-style-span" style="text-align: justify;">மிழ் நாவல்கள் குறித்த தர்க்கங்களும் விவாதங்களும் இன்றுவரை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தொண் ணூறுகளுக்குப் பிறகு தமிழில் பொருட் படுத்தத்தக்க நாவல்களின் வருகை கணிசமாகியிருக்கிறது. பால்யகால ஞாபகங்கள் மட்டுமே இருந்த நிலை மையெல்லாம் காணாமல் போய்க்கொண் டிருக்கிறது. வரலாற்றை கட்டமைப் பதில் நாவல்களைத் தவிர வேறு எந்த இலக்கிய வகைமைக்கும் சாத்திய மில்லை. எழுத்தாளன் உருவாக்கி மிதக்கவிட்டிருக்கிற பிரதிகளே இவை யாவற்றிற்கும் சாட்சி. இத்தகைய பார தூர மாற்றங்களை தமிழில் உருவாக் கியதில் தனக்கு பங்கிருக்கிறது, தவறு, தனக்கு மட்டுமே பங்கிருக்கிறது என் பதில் மிகுந்த நம்பிக்கையோடிருப்ப வர் எழுத்தாளர் ஜெயமோகன். அந்த மாபெரும் நம்பிக்கையில் தான் “விஷ்ணு புரம்” எனும் தன்னுடைய நாவலைத் தலைப்பாக்கி இலக்கிய வட்டம் எனும் அமைப்பையே உருவாக்கியிருக்கிறார்.</span></div><div style="text-align: justify;"><br />
பின்தொடரும் நிழலின் குரல், காடு கொற்றவை (நாவல் அல்ல காப்பியம்/ ஜெயமோகனின் மதிப்பீடு ) என இக் காலத்தில் அவருடைய புனைவிலக் கியங்கள் வெளிவந்திருக்கின்றன. மற்ற யாவற்றையும் விட அவருடைய ஏழாம் உலகம் கவனித்துப் பரிசீலிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.<br />
<br />
நிறுவனமயமாகிவிட்ட பெருங் கோவில்களின் வழிநெடுக வீற்றிருக் கும் பிச்சைக்காரர்களை நமக்குத் தெரியும். தம்முடைய கொடைப் பணியை நிரூபித்திடக் கிடைத்திட்ட வர்கள் அவர்கள் என்ற புரிதலுடன் தான் மனிதர்கள் அவர்களை அணுகு கிறார்கள். தரையோடு ஒடிந்து கிடக் கும் அவர்கள் எவரின் முகமும் பார்ப் பதில்லை. கால்களே அவர்களுக்கு மனிதர்கள். தன்னைக் கடந்து போகும் மனிதனிடம் இருந்து ஏதாவது பெற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு கூரான கத்தி யாக தொங்கிக் கொண்டிருக்கிறது. பிச்சைப் பாத்திரம் நிறைய வேண்டும், இல்லையென்றால் தண்டனை நிச்ச யம். தன்னை விலைக்கு வாங்கிய எஜ மானனுக்கு விசுவாசமாக இருந்து சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை அவர்களுக்கு. அப்படி யான மனிதத் தசைகளின் கதையே “ஏழாம் உலகம்”.<br />
<br />
போத்தி வேலுப் பண்டாரம் மூன்று பெண் குழந்தைகளின் தகப்பன். தன் செல்லப் பிள்ளைகளைக் கரையேற் றவே உருப்படிகளை வாங்கி பழனி படிக்கட்டிகளில் பிச்சையெடுக்க விடுகிறான். நாவலுக்குள் பழனி காட் சிப் படுத்தப்பட்டுள்ள விதம் மிக நுட்ப மானது. எல்லா இடங்களும் அதனதன் தன்மையில்தான் இருக்கிறது. இருப்பை உணர்வதும், இருத்தலைப் பற்றிய புரிதலும்தான் வேறு வேறாக இருக்கிறது. தைப்பூசத்து நாட்களில் பழனியின் வண்ணத்தையும் வாசத் தையும் பக்தர் கூட்டம் அள்ளித் தெளிக் கிறது. உருப்படிகள் பிச்சையேந்தி நிற்கிறார்கள். வாழ்க்கையில் எல்லோ ரும் தான் பிச்சையெடுக்கிறோம் என் கிற நூதன புரிதல் அவர்களுக்குள் வந்து சேர்கிறது. வாழ்க்கைதான் எல்லாவற்றையும் கற்றுத் தருகிறது. “பிச்சை எடுக்கானுகடே சாமிகிட்ட பிச்சை எடுக்கானுக சும்மா கேட்டா பிச்ச குடுத்துடுவானா?” என்றார் ராமப்பன் “ நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவனுக அங்க மேலே உள்ள பிச்சக்காரஆண்டிக் கிட்ட பிச்ச எடுக் கானுக” இப்படி வழிநெடுக நக்கலும் நையாண்டியுமாகத் தான் வாழ்நாளை எதிர்கொள்கிறார்கள்.<br />
<br />
நாவலில் முத்தம்மை பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரம். வாழ்க்கை யில் கசப்பை ருசித்தபடியே வாழ எப்படி முடிகிறது இவர்களால் எனும் கேள்வி முளைத்துக் கொண்டேயிருக் கிறது. போத்தி வேலுப் பண்டாரத்தின் விளை நிலம் முத்தம்மை. அவளின் பிரசவ அவஸ்தையின் துயர்மிகு குர லில் தான் நாவல் துவங்குகிறது. நாவ லின் உரையாடல்கள் நம்மை பசுமாடு கன்று ஈனப்போகிறது போல என்ற மனநிலையில்தான் வைத்திருக் கிறது. முத்தம்மை மல்லாந்து கிடந்து உருவம் சிதைந்த குழந்தையைப் பெறும் போது மனம் அடையும் பெருந்துயரம் வழி நெடுக வாசகனை நிலை குலையச் செய்கிறது. பதினாறாவது பிள்ளையே நாவலுக்குள் முத்தம்மை பிரசவிக்கும் குழந்தை. எல்லாக் குழந்தைகளும் போலவே இதுவும் குறை பிறவிதான். அதற்கு பண்டாரமும், ஜெய மோகனும் நமக்குச் சொல்லும் காரணங்கள் குருடு, கூன் போன்ற சக உருப்படிகளோடு தான் இணையவிடப்படுகிறாள் முத் தம்மை. எனவே தான் இப்படி பிறக் கின்றன குழந்தைகள். அறிவியலுக்கு முரண் ஆனது என்று சொன்னால் ஜெயமோகன் நிச்சயம் சொல்வார், அறிவால் என்னுடைய படைப்பை உணர முடியாது. ஆழ்மனதிலுள் பய ணிக்கும் போது மட்டுமே எல்லாம் சாத்தியம் என்று.<br />
<br />
“ஏழாம் உலகம்” நாவல் விவாதத் திற்குள்ளாக்கப்பட வேண்டிய எழுத் துப்பிரதி என்று எனக்குப்படுகிறது. விரிவும், அழகும் கொண்டதான தமிழ் புனைவுப் பரப்பில் மனிதகுலத்தின் வாழ்வு பதிவாகிக்கொண்டுதான் வருகிறது. வாழ்க்கை முன்வைக்கும் விசித்திரமான சிக்கல்களை எதிர் கொண்டு படைப்பிலக்கியம் இயக்கம் பெறுவது ஒருசில நேரங்களில் தான் நடக்கிறது. காலந்தோறும் மனித குலம் கட்டி வளர்த்த அறமும், அன்பும், ஒழுங் கும் இன்று நொறுங்கிப் போவதைக் கண்டு பதைத்திடத்தான் செய்கிறது மனம். வாழ்ந்து தீர வேண்டிய நிர்ப் பந்தத்தில் பொய்மையைக் கவசமாக் கித் திரிகிறார்கள் மனிதர்கள். படைப் பாளி இவையாவற்றையும் கூர்ந்து நோக்குகிறான். பொய்மைகளையும், தந்திரங்களையும் நிகழ்த்தியபடி பொருள் தேடியலையும் மனிதக் கூட்டத்தின் கதைகளை மறுமுறையும் உருவாக்கிப் பார்க்கிறான் படைப்பாளி. சொல்லித் தீராத வாழ்வின் சிக்கல்களின் தொகுப்பே “ஏழாம் உலகம்” எனும் படைப்பாகி யிருக்கிறது.<br />
<br />
ஏழாம் உலகத்திற்குள் உலவித்திரி கிற மனிதக்கூட்டம் தமிழ் இலக்கியப் பிரதிகளுக்குள் இது வரை வந்து சேர்ந் திராத அங்க ஹீனர்கள், பெரு நோய்க் குள்ளானவர்கள், குரூரத் தோற்றம் கொண்டவர்கள், குறைபிறவிகள். அத னால் பிச்சையெடுத்து வாழ்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள். இவர்களைப் பின் நவீனத்துவ சொல் லாடலில் விளிம்புநிலை மாந்தர்கள் என்று சொல்லலாமா என யோசித் தால், விளிம்பிற்கும் வெளியே நிற்கும் வெளியே வாழ விதிக்கப்பட்டவர் களாக இருக்கிறார்கள். பிச்சை யெடுத்து வாழும் இரப்பானிகளாக வாழ வாழ்க்கை அவர்களை நிர்ப்பந்திக் கிறது. இதற்குள் இயங்கும் வர்த்தகம், உள்ளூர் அதிகாரக் குறியீடான போலீஸ் ஸ்டேஷனின் குரூரம் என யாவும் நம்மை நோக்கி முகத்தில் காறி உமிழ்கிறது, மனிதர்கள் அல்ல; இவர்கள் யாவரும் உருப்படிகள். ரத்தமும் சதையுமான ஊத்தப் பொருட்களாகவே இவற்றை போத்தி வேலுப் பண்டாரம் பார்க்கிறார். தனக்கும் தன் குடும்பத்திற்கும் பொருள் ஈட்டித் தரும் மாயாவிகளாக வும் அவரைப் பார்க்கச் செய்கிறது வாழ்க்கை.<br />
<br />
ஆழ்மன பயண சாகசம் எதுவும் வாசகனுக்கு தேவையாக இருக்கப் போவதில்லை. ஏழாம் உலகத்தை வாசித்தறிய மிக நேரடியான மொழியில் எழுத்தாளனின் ஆழ்மனம் நாவலெங் கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக் கிறது. உருப்படிகளை வைத்து பணம் பார்த்திடும் போத்தி வேலுப் பண்டா ரத்தின் மகள் சின்னவள். அக்காவின் கல்யாணத்திற்காக பிச்சையெடுக்க வைத்து சேர்த்திட்ட பணம், நகை என எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு ஒரு நாடாருடன் ஓடிப்போகிறாள். அவனுக்கு ஏற்கெனவே மூன்று திரு மணம் நடந்தேறியிருக்கிறது என்றும் நாவல் பதிவு செய்கிறது. ஏன் ஒடிப் போனாள் என்பதற்கான ஜெயமோக னின் கண்டுபிடிப்பு தான் இங்கு முக் கியம்.<br />
<br />
“சின்னவள் அப்போதும் எழுந் திருக்கவில்லை, கலைந்த உடையும் உலர்ந்த எச்சில் கோடுகளுமாக பப் பரக்கா என்று தூங்கிக் கொண்டிருந் தாள்” “பண்டாரம் வீட்டிற்கு வந்த போது சின்னவள் திண்ணையில் ராணி, தேவி, வாரமலர் எல்லாவற்றை யும் பரத்திப்போட்டு உட்கார்ந்திருந் தாள்” ஒருவேளை ராமாயாணமும் மகாபாரதமும் படிக்கிற பெண்ணாக இருந்திருந்தால் ஒடிப்போகாமல் இருந்திருப்பாள் என நினைத்திருப் பார் ஜெயமோகன்.<br />
<br />
நாவலுக்குள் மலையாள அரசியல் பேசுவதற்காகவே இரண்டு பேர் வந்து போகிறார்கள். ஒருவர் கொச்சன் என்கிற கம்யூனிஸ்ட், மற்றவர் அகமது குட்டி என்கிற எரப்பாளி. அகமது குட்டி பெரிய அறிவாளியாக தோற்றம் பெறுகிறான். லோக்கல் போலீஸிற்கே எப்.ஐ.ஆர் போட சொல்லித் தருகிற வன். “ கேரள மண்னை எடைபோட்டு தூக்கி விக்கிறாங்க, கேவலம் ஆயிரம் கோடிரூபாய்க்கு மரகதப் பட்டுடுத்த மலையாள மண்ணை விக்கிறானுங்க நாயின்ற மோம்மாரு....” “நாடு ஃபரிக் கான் அறியாத்த நாயின்டை மோன் அவனானு நாயனாரு. கேக்கிறதுக்கு நல்ல உசிருள்ள காங்கிரஸ்காரன் இல்லை. கருணாகரன்றெ பல்லு போயி, ஆன்டனிக்க பண்டே பல்லு இல்ல...” “உம்மயும் என்னையும் பண் டாரம் வித்து வாங்குறான். எல்லாரையும் சேத்து ராஜிவும் நாயனாரும் விக்கி றான்” இப்படி வழிநெடுக கம்யூனிஸ்ட் களின் மேல் இருக்கும் தன்னுடைய கோபத்தையெல்லாம் அகமது குட்டி வழியாக நாவலெங்கும் பேச விடுகிறார் எழுத்தாளர். நமக்கு, ஏன் அகமது குட்டி இந்துத்துவ அபாயம் குறித்தெல்லாம் பேசவில்லை என கேட்கத் தோன்று கிறது. நாவல் நிகழும் காலத்தில் இந் துத்துவ அபாயம் மேலோங்கியிருக்க வில்லை என ஜெயமோகன் சமாளிக் கத் தான் செய்வார். ஆனால் மாட்டுக் கறி உணவு பற்றி ய அகமதுவின் கருத் தில் மாடு ஹராம் இல்லை. ஆனால் குடியானவனும், பசுவும் சொர்க்கத்தில் நண்பர்கள் என்றெல்லாம் அகமதுவை சொல்ல வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.<br />
<br />
மற்றொருவர் கொச்சன். அவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆள். அவரு டைய தொழிலும் உருப்படிகள் வாங்கி விக்கிறது தான். கட்சி பற்றிய உளறல், புரட்சி பற்றிய உளறல் எல்லாவற்றை யும் கொச்சன் வழியாகவே செய்து பார்க்கிறார் ஜெயமோகன். “மனுசனை மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?” “பண்டாரமே , இது ஒரு மாஸ் ஹீஸ்டீரியாவாக்கும். இதே மாதிரி மாஸ் ஹிஸ்டீரியாவாக்கும் போர். புரட்சியும் அப்படித்தான்” “ நீரு சாமியார் ஆயிடும் காவி வேட்டி, கமண் டலம் விபூதி காம்ரேடுன்னு சொல்லா மல் மைசன் அப்படீன்னு சொன்னா தீந்தது. உதிர நிமித்தம் பல வித வேஷம்”. இது போதுமானதாக இருக்கிறது ஜெயமோகனை அறிய, அவரின் இலக் கியப் புலத்தின் நிலை அறிந்திட.<br />
<br />
எப்போதும் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறவர் ஜெய மோகன். கடவுள்களின் கோவில் களின் மீது சின்ன , சின்ன அதிர்ச்சி களை ஏற்படுத்திட மட்டுமே ஏழாம் உலகைப் பயன்படுத்தியுள்ளார். அழுகி நாற்றமெடுக்கும் அமைப்பின் மீது காறித் துப்புவதற்கு மாற்றாக கம்யூ னிஸ்ட்களின் மீது வசை, கிறிஸ்தவத் தின் மீது கோபம், இஸ்லாமானவர்களி டம் மட்டும் இருக்கும் மதவெறியர் களைப் பட்டியலிடுகிறார். கவனமாக இந்துத்துவ விமர்சனம் எங்கும் இல்லை. இது தான் ஜெயமோகன்.<br />
<br />
<div style="text-align: justify;">ம.மணிமாறன்</div></div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-43209588708316656002011-11-26T23:47:00.000-08:002011-11-26T23:47:26.941-08:00விளம்பரம் உருவாக்கிய மூளைஅற்ற மனிதனா நீங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"></div><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMYmMXCYdnw8ebjMbffSKRPn3bmd1kD9t-ouyGJkmf_-34Jw5RuiEUbUIy7d1BEU3_ejJx84gQAYx4Ax1nUEmsxLebnRfDFsZKmrmwjS_30Gzir_700IvFHPsavy8J22KODOmy5IwhAhkD/s1600/seek-truth.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="579" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMYmMXCYdnw8ebjMbffSKRPn3bmd1kD9t-ouyGJkmf_-34Jw5RuiEUbUIy7d1BEU3_ejJx84gQAYx4Ax1nUEmsxLebnRfDFsZKmrmwjS_30Gzir_700IvFHPsavy8J22KODOmy5IwhAhkD/s640/seek-truth.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;">அன்பினாலும், இரைச்சல்களாலும் நிறைந்து கிடந்த நமது தெருக்கள் இப்போது வெறிச்சோடிக்கிடக்கின்றன. வண்ணங்களும், கனவுகளுமாய் விரிந்து கொண்டேயிருந்த உலகம் இப்போது சுருங்கி வருகிறது. எல்லைகளில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்த மழலைகளின் இசை, இன்று சுவர்களுக்குள் அடைபடுவதால் சுவடு தெரியாமல் நடந்து செல்கிறது வரலாறு. பின் மாலைப்பொழுதில், முற்றத்தில் நின்றுகொண்டு விரல் நீட்டி நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், இருட்டு அறையில் ஸ்டிக்கர் நட்சத்திரங்கள் மின்னுவதை பார்க்க காத்திருக்கிறார்கள். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கற்பனை தோரணங்களால் மின்னிக்கொண்டிருந்த அவர்களின் உலகம் மின் காந்த அலைகளால் நிரப்பப்படுகிறது. என்னைப் பாருங்கள், என்னிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், என்னோடு மட்டுமே பேசுங்கள் என தன்னைத் தானே சுற்றிக்கொண்டே நம்மையும் சுற்றி வந்து கொண்டிருந்த பிரபஞ்சம் இப்போது நின்ற இடத்திலேயே இயக்கம் இல்லாமல் நின்று விடும் போலிருக்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஆம்..., காட்சி ஊடகங்களால் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது குழந்தைகளின் உலகிற்கு. மலட்டுத்தனமான பொய்களை தேசமெங்கும் விதைத்து மொட்டை மரமென நுகர்வு ஆசைகளை வளர்த்து இலாபம் மட்டுமே அறுவடை செய்யும் காட்சி ஊடகங்களின் விளம்பரங்களால் குழந்தையெனும் விளைநிலங்கள் பாலைகளாக மாறிவருகின்றன. விளம்பரங்களில் பொய்களை பயன்படுத்த வரம்புகளில்லா அனுமதியும், அளவில்லாத அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் எதிர்காலம் பொய்யர்களின் பெயரால் தீர்மானிக்கப்படும் அவலம் மெல்லத் துவங்கி இருக்கிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ன பேசுவது, என்ன உடை உடுத்துவது, எதை சாப்பிடுவது, ஆண் எதை விரும்ப வேண்டும். பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அனைத்தையும் தீர்மானிக்கும் காட்சி ஊடகங்கள், குழந்தைகள் அ, ஆவன்னா கற்றுக்கொள்ளும் முன்பே தாங்கள் தீர்மானித்ததை சொல்லிக்கொடுக்கத் துவங்கிவிடுகின்றன. பேசப்பழகும் குழந்தை டிவியில் இருந்துதான் அதிகமான வார்த்தைகளை காதில் கேட்கின்றன. கேட்கும் திறன் அறியத்துவங்கும் குழந்தைகள் டிவியின் இசை கேட்டே திரும்பிப் பார்க்கத்துவங்குகின்றன. இந்த சீரியல் டைட்டில் சாங் கேட்டால் போதும் எங்க இருந்தாலும் திரும்பிப் பார்ப்பான் என பெருமையோடு பேசும் தாய்க்கு அதன் விளைவுகள் அறிந்திருக்க நியாயம் இல்லை. முதல் மூன்று வயதுக்குள்ளேயே டிவி ரிமோட் மூலம் விளையாடத்துவங்கும் குழந்தைகள், பின்னர் டிவியை தன் முதல் நண்பனாக உணரத்துவங்கி இறுதியில் வழிகாட்டியாய் வாழத்துவங்கி விடுகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய கதைகள் காணாமல் போய்விட்டன. டிவி பார்த்துக்கொண் ட சாப்பிடுவது, தூங்குவது என ஒரு புதிய வாழ்க்கை முறை பழக்கமாக்கப்படுகிறது வீட்டினுள். எந்த தொந்தரவும் இல்லை என துவக்கத்தில் அனுமதிக்கும் பெற்றோர்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய மறுக்கும் பருவத்தில் தான் டிவி நம் குழந்தையின் வாழ்வில் மறுக்க முடியாத அங்கீகாரம் பெற்றுள்ளது என உணரத்துவங்குகின்றனர். ஆனாலும், டிவி இல்லாத வீட்டை கற்பனை செய்வது பெற்றோர்களுக்கும் சாத்தியமில்லை என்பதால் மறுக்க முடியாமல் உடன்படுகின்றனர் அனைவரும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">செய்திகள் தருவது என்ற சமூகத் தளத்தில் இருந்து பொழுதுபோக்கு என்ற தளத்திற்கு தாங்களாகவே மாறிக்கொண்ட காட்சி ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் கட்டியமைக்க விரும்பும் உலகை சிருஷ்டிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் அந்த உலகின் ஒரே மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் விருப்பம். டிவியில் பார்ப்பதை நம்புவது, வாங்குவது, அதன் வழியே வாழ்வை தீர்மானிப்பது என்று மட்டுமே வாழ்க்கை முறை அமைந்தால்தான் வியாபாரம் பெருக்கி கொண்டேயிருக்கும் அவர்களுக்கு. கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் விளம்பரங்கள் மூலம் கோடி கோடியாய் வருமானமீட்டும் காட்சி ஊடகங்கள், தங்கள் இலக்கை குறி வைத்து மகளிர், குழந்தை என தனித்தனி நேரம் ஒதுக்கிய காலம் மாறிவிட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்போது அவர்களின் முதல் இலக்கு குழந்தைகள் தான். குழந்தைகளுக்கு என தனி சானல் இன்று தமிழகத்தில் மட்டும் சுமார் 22 வரை 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கிறது. இதில் அதிகம் தமிழ் சேனல்கள் தான். ஆங்கில நிகழ்ச்சிகளை தமிழாக்கம் செய்து ஒளி பரப்புவதும் மிகத் தாராளமாக நடைபெறுகின்றன. குழந்தைகளிடையே மிகப் பிரபலமான ஆங்கில- தமிழ் மொழியாக்க நிகழ்ச்சிகளும் பல உண்டு. ஆக, ஒரு குழந்தை டிவிக்கும் தனக்குமான உறவை மிக நெருக்கமாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இங்கு மிக அதிகம். எந்தவொரு நாட்டிலும் இத்தனை குழந்தைகள் சானல் இருக்குமா என்றால் இல்லை என அழுத்தமாய் பதில் சொல்லிவிடலாம். இவை தவிர தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் உள்ள சுமார் 50 சானல்கள் தாராளமாய் 24 மணி நேரமும் ஒலிபரப்பாகிக்கொண்டே இருக்கின்றன. இதிலும் பல சானல்களை குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் சூழல் தற்போது பல வீடுகளிலும் சாதாரணமாக மாறிவிட்டது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">போரடிக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் ஒவ்வொரு சானல் என கையில் ரிமோட் வைத்து மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தை சராசரியாக ஒரு வாரத்தில் என்னென்ன பார்க்க நேரிடுகிறது தெரியுமா? </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><br />
</b></div><div style="text-align: justify;"><b>துப்பாக்கி கொண்டு சுடும் சுமார் 100 காட்சிகள், 100 முதல் 200 வரையான ஆபாச, காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள், சுமார் 20 முதல் 30 வரையான, பாலியல் காட்சிகள், சுமார் 25 முதல் 40 கொலைகள், எப்போதும் குழந்தை கேட்கும் அனைத்தையும் வாங்கித் தரும் விளம்பர பெற்றோர்கள் 100 பேர் இயல்பிற்கு புறம்பான சாகசங்கள் செய்யும் கதாபாத்திரங்கள், கேடு செய்யும் மந்திரவாதிகள், பேய், ஆவிகளின் பழிவாங்கும் செயல்கள், பேசும் பாம்பு போன்ற மூடநம்பிக்கைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள், பெண்ணை கேலி செய்தல், அப்பா-அம்மாவை இழிவு செய்தல், நண்பர்களோடு சேர்ந்து வம்புகள் செய்தல், பொய் சொல்லுதல், பிறரை துன்புறுத்தல் போன்றவை அடங்கிய நகைச்சுவைக் காட்சிகள். பணக்காரர் ஆவதற்காக எதையும் செய்யும் கதாபாத்திரங்கள் போன்றைவைதான் எப்போதும் ஒலிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன.</b></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">திரைப்படங்களை குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கையில் மட்டுமே அன்பு பெருகி வீடெங்கும் ஒடுவதாக எண்ணும் நம்மவர்கள் எந்தக் காட்சியையும் குழந்தையின் கண்களில் இருந்து மறைக்க இயலாது. மறைத்து விடலாம் என நாம் ரிமோட்டை தேடுகையில் குழந்தை நம்மைப் பார்த்து உதட்டோரம் சிரிக்குமே அதன் அர்த்தம் என்ன தெரியுமா? இத்தனை விளைவுகளுக்கும் காரணமான திரைப்படங்களை எந்த தடையும் இல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிப்பது மிக அபாயகரமான ஒன்றாகும். திரைப்படத்தில் வளர்ந்துவரும் ஆபாசம், வன்முறைகளை கட்டுப்படுத்த இயலாத அரசு அதை தொலைக்காட்சியிலும் அனுமதிப்பது ஒரு சமூக விரோதச் செயலாகும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அடுத்து விளம்பரங்கள் உருவாக்கும் உலகில் நடக்கும் அநீதிகளை பேசுவோம். ஒரு குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 200 தடவை விளம்பரங்களைப் பார்க்கின்றன. இதில் 20 முதல் 30 வகையான விளம்பரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. ஊட்டச்சத்து பானங்கள், சாக்லெட், பிஸ்கட்,நூடுல்ஸ், குலோப் ஜாம், கோக்-பெப்சி, சிப்ஸ், மிண்ட், பிஸ்ஸா போன்ற விளம்பரங்களே இதில் மிக அதிகம். விளம்பரத்தில் வரும் காட்சியில் மிக முக்கியமாக குழந்தைகள் மனதில் பதிவது இதை வாங்கித் தருவோரே சிறந்த பெற்றோர் என்பதுதான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> சாக்லேட் பற்சொத்தையை உருவாக்கும் எனத் தெரியாத பெற்றோர் யாரும் இருக்க முடியாது. ஆனாலும், ஏன் வாங்கித் தருகிறார்கள்? ஒரு வேளை, கோல்கேட், குளோஸ் அப் மற்றும் பெப்சோடண்ட் தரும் நம்பிக்கையோ என்னவோ. அதை விடவும் உண்மையானது என்னவெனில், என் குழந்தைக்கு டிவியில் வரும் அனைத்தையும் வாங்கித்தரும் அப்பா, அம்மாவாக நான் இருப்பேன் எனப் பலர் சபதம் போட்டுத் திரிவதுதான். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">என்ன பிராண்ட் வேணும் என குழந்தைகள் கேட்பதை பலர் ரசிக்கிறார்கள். கடையில் நின்று கொண்டு டைரி மில்க் வேணுமா- மன்ச் வேணுமா என குழந்தையிடம் கேட்பதை மிக சந்தோசமாக நினைக்கிறார்கள் பலர்.என்னமோ குழந்தை அறிவார்ந்து ஒன்றைக் கேட்பது போல் நினைந்து நெஞ்சுருகிப்போகும் பெற்றோர்கள் அதன் எதிர்கால விளைவை யோசிப்பதில்லை. குழந்தையின் மனதில் பிராண்டை பதிய வைக்க விளம்பரங்கள் கையாளும் வழிமுறைகள் பல மோசடியானது. சாக்லெட்டில் புதியதாக வந்துள்ள கிண்டர் ஜாயின் விலை ரூ.30, ஆனால் இதர சாக்லேட்டுகள் ரூ.5 முதலே கிடைக்கும். ஆக, கிண்டர் ஜாய் தன்னுடைய வரவை மிக நவீனமாக காட்டிக்கொள்ள விலை உயர்வையும் ஒரு காரணியாக காட்டிக்கொள்கிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> விலை உயர்ந்த பொருள்கள் கட்டாயம் தரம் உயர்வாக இருக்கும் என்பதும் ஏற்கனவே விளம்பரங்கள் உருவாக்கி வைத்த பிம்பங்கள் தானே. இரண்டாவதாக முட்டை உருவத்திலான வடிவத்தை சாக்லேட் பாக்கெட்டிற்கு பயன்படுத்துவது. மூன்றாவது, கால்சியம் உள்ளதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதென ஒரு வாசகம். போதாதா வியாபாரம் சூடு பிடிக்க. இன்று இந்தியாவின் குழந்தைகள் சந்தையில் மிக முக்கிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இத்தாலியைச் சேர்ந்த கிண்டர் ஜாய். கிட் காட் மற்றும் மன்ச் ஆகியன நெஸ்டில் என்ற ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். இதன் இதர தயாரிப்புகளாக போலோ, நெஸ்டில் பால், ஜாஸ், மேகி என பல குழந்தைகளுக்கானதாகும். பெர்க், 5 ஸ்டார், டைரி மில்க் போன்ற சாக்லேட் அனைத்தும் காட்பெரி எனும் இங்கிலாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். எக்லேர்ஸ், டங் டிரிங்ஸ், ஜெம்ஸ், ஹால்ஸ், போர்ன்விடா, போர்ன்வில்லா, பப்பல்லோ பபுள் கம், ஆகியன இதன் இதர தயாரிப்புகள். சில நிறுவனங்கள் மட்டுமே குழந்தை சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் குழந்தைகளிடம் விற்பனை செய்வதற்காக கையாளும் விளம்பர முறைகள் அனைத்தும் குழந்தைகளிடம் அறிவியல் பூர்வமற்ற பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, உடல்நலத்தையும் பாதிப்படையவே செய்கின்றன. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b><br />
</b></div><div style="text-align: justify;"><b>காம்பிளான் குடித்தால் வளர முடியாது என விளக்கங்களுடன் மக்களுக்கு முதலில் சொன்னது குடும்ப ஊட்ட சத்து பானம் என தன்னைக்கூறிக்கொள்ளும் ஹார்லிக்ஸ் தான். அதே போன்று ஹார்லிக்ஸில் சத்து என எதுவும் கிடையாதென அடித்துச் சொன்னது காம்பிளான் தான்.</b> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2HItxBAM7Himbd3vsHz6utQ5syBvHNk2VAFLhMrJ5m5CDcEryLNinReWn9h-5lehE-CTVyenXp-XZnhO1bRMP-KIm977XS7rKvRBBMjsYFlmwqc6Qx66FbbS15xkAz6_YlOYIluD7Ov6k/s1600/Boost-with-power-booster.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="587" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2HItxBAM7Himbd3vsHz6utQ5syBvHNk2VAFLhMrJ5m5CDcEryLNinReWn9h-5lehE-CTVyenXp-XZnhO1bRMP-KIm977XS7rKvRBBMjsYFlmwqc6Qx66FbbS15xkAz6_YlOYIluD7Ov6k/s640/Boost-with-power-booster.gif" width="640" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கோக்-பெப்சி போட்டி விளம்பரங்களால் இரண்டும் உடல்நலத்துக்கு கேடு என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதைப் போன்று காம்பிளான், ஹார்லிக்ஸ் இரண்டும் மோசடியானது, உடல் நலத்துக்கு நல்லதல்ல என பரஸ்பரம் கூறிக்கொண்ட போதிலும் காட்சி ஊடகங்கள் இந்த விளம்பரங்களை இன்றளவும் ஏன் ஒளி பரப்புகின்றன?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> ஊடகங்களுக்கு குழந்தைகள் மீது அக்கறை உள்ளதா? காம்பிளான் ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். ஹார்லிக்ஸ் ஒரு லண்டன் நிறுவனம். சக்தியின் ரகசியம் என கபில்தேவ், டெண்டுல்கர், சேவாக், தோனி ஆகியோரால் கூறப்பட்ட பூஸ்ட் ஒரு லண்டன் நிறுவனமாகும். தற்போது குழந்தை மருத்துவர்களால் முன்மொழியப்படும் உலகின் நம்பர் ஒன் பிராண்ட் என அறிவு வளர்ச்சியை முன்மொழிந்து வந்துள்ள பீடியா ஸ்யூர் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். ஆக, சத்துள்ள எந்தப்பொருளும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்க இந்தியாவில் இல்லை போலும். </div><div style="text-align: justify;">` </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பெற்றோர்களின் அன்பு, குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைகளுக்காக பரிசு வாங்கித்தருவது, மற்ற குழந்தைகளிடமிருந்து நம் குழந்தை தாழ்ந்து, தனிமைப்பட்டு போய்விடக்கூடாது என்ற பெற்றோர்களின் பாசத்தை மையமாக வைத்துத் தான் பெரும்பாலான பொருட்களின் விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிரஷ், பேஸ்ட், காம்பிளான், சோப், ஷாம்பு, நூடுல்ஸ் என மாறிவிட்ட காலைப்பொழுதில் சுமார் ரூ.300 மாத செலவாகிவிடுகிறது ஒரு குழந்தைக்கு. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி என சொல்லிக்கொடுத்த பள்ளிக்கூடங்கள் பிரஷ் கொண்டு டூத் தேய்க்கும் பேஸ்ட் விளம்பர பாடங்களை போதிக்கின்றன நவீனம் என்ற பேரில்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> குழந்தைகள் கைகளில் அழுக்கு அதிகம் இருக்கும். எனவே, சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டெட்டால் போட்டு சுத்தப்படுத்துங்கள். வீட்டின் தரையிலும் அழுக்கு இருப்பதால் டெட்டால் கொண்டு கழுவித் துடைப்பவளே அன்புள்ள தாயாகிறாள். பாத்திரங்கள் கழுவுவதிலும், துணிகளைத் துவக்கையிலும் உங்களுக்கு கவனம் அதிகம் தேவை, இல்லையெனில் பாதிப்பு குழந்தைகளுக்குத் தானாம். சுத்தம் சுத்தம், ஆரோக்கியம் என எத்தனையெத்தனை விளம்பரங்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> திடீரென ஒரு நாள் பள்ளி சென்ற குழந்தைகளிடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என பரிசோதிக்க ஒரு கொத்து உப்பை கொடுத்து விடுங்கள் என ஒரு சுற்றறிக்கை கொடுத்து அனுப்பினார்கள். அயோடின் இல்லையெனில் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பாதிக்குமென விளம்பரமும் அதே நேரம் டிவியில் வந்தது. விளைவு, கடைக்கு வெளியே மூட்டையாக திறந்தே வைக்கப்பட்டிருந்த உப்பு காணாமல் போனது. வண்ண நிறங்களில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து உப்புத்தூள் வந்திறங்கியது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதே போன்று, குடிநீர் பற்றி பேசிப்பேசி இன்று சுடவைத்த குடிநீர் என்பதற்கு மாறாக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டனர். வாழ்க்கையின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஒரு பயத்தை எழுப்பி, அதன் முன் உங்கள் குழந்தையை நிறுத்தி, எனவே ஆரோக்கிய வாழ்விற்கு வாங்குவீர்....... இது தான் காட்சி ஊடகங்களின் இன்றைய சேவை. .</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தரமான குடிநீர், சுகாதாரமான வாழ்வு முறை, சுற்றுச் சூழல் பராமரிப்பு, கல்விச்சூழல், கல்வித்தரம், குழந்தையின் கல்வி மனநிலை என எந்த ஒரு பொருளைப் பேசினாலும் விளம்பரத்தை மட்டுமே முன்நிறுத்தும் இந்த பேரழிவு வாதங்கள் நாடு முழுக்க உள்ள அனைத்து குடும்பங்களிலும் உள்ள பணத்தை சில பெரு முதலைகளின் வாயில் போட்டு மெல்ல வைக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன. எந்த ஒரு பொருளிலும் அரசின் பங்கு, பொது மக்களின் பங்கு என எதையும் பேச மறுக்கும் காட்சி ஊடகங்களை ஊடகங்களின் பட்டியலில் இருந்து முதலில் நீக்கவேண்டும். திரைப்பட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒலிபரப்புகையில் கால ஒதுக்கீடு செய்து வரைமுறைகளை உருவாக்கிட வேண்டும். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">குழந்தை விளம்பரங்களை முழுமையாக தடை செய்வதோடு மட்டுமல்லாமல், எந்த ஒரு பொருளுக்கும் மக்களிடையே பயத்தை உருவாக்கும் விளம்பரங்களை தயாரிக்கக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். குறிப்பாக குழந்தை சானல்கள் அனைத்தையும் தடை செய்வதோடு, இதர சானல்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே முழு தணிக்கையோடு குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பிட வேண்டும். அதில் கல்வி நோக்கம் மட்டுமே இருந்திட வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div style="text-align: right;">- இல.சண்முகசுந்தரம்</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-662679444851406764.post-17076196992901763622011-11-18T06:12:00.000-08:002011-11-18T06:12:53.913-08:00அடுத்த சதிவேலையைத் துவக்கிய அமெரிக்கா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixO03lu0FfmuSjB9tbFCUYoC4X7deYxBefaNROu_bXJdxFXhy-WaLkRIyWDTS9QtRC01c1s-vErqzXkhY3cfeWcTmMpRtma9OqGAwVCeTiv7yV4S7CeMFAC1pY-7CZUxvQtbbdHEhvmrp4/s1600/syria-attack475-2.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixO03lu0FfmuSjB9tbFCUYoC4X7deYxBefaNROu_bXJdxFXhy-WaLkRIyWDTS9QtRC01c1s-vErqzXkhY3cfeWcTmMpRtma9OqGAwVCeTiv7yV4S7CeMFAC1pY-7CZUxvQtbbdHEhvmrp4/s640/syria-attack475-2.JPG" width="634" /></a></div><div style="text-align: justify;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">சிரிய அரசு </a>எதிர்ப்பாளர்கள் நடத்தியுள்ள தாக்குதல்களில் ராணுவத் தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதால் லிபியாவுக்கு அடுத்த படியாக சிரியாவில் தனது சதிவேலையை அமெரிக்கா துவங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அமெரிக்க ஆதரவு பொம்மை அரசுகள் அதிகமாக இடம் பெற்றுள்ள அரபு லீக்கிலிருந்து சிரியாவைத் தற்காலிக நீக்கம் செய்து வைத்த நிகழ்வைத் தொடர்ந்து, ஆயுதந்தாங்கிய சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் தங்கள் தாக்கு தல்களைத் துவக்கியுள்ளனர். ராணுவத் தளங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த எட்டுபேர் இதில் கொல்லப் பட்டுள்ளனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கடந்த எட்டு மாதங்களாக அந்நிய நாடுகளின் உதவியுடன் இந்தத் தீவிர வாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். சிரிய ராணுவத்தின் தீவிர நடவடிக்கை யால் இந்தத் தீவிரவாதிகளின் சதிவே லைகள் முறியடிக்கப்பட்டன. ஆனால் அமெரிக்கத் தூண்டுதலின்பேரில் அரபு லீக் எடுத்துள்ள நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது. தலைநகர் டமாஸ்கசுக்கு அருகில் உள்ள ஹரஸ்தா என்ற ஊரில் சிரிய விமானப்படையின் உளவுப்பிரிவு அலுவலகம் உள்ளது. அதன்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">டோமா, கபோன் மற்றும் சக்பா ஆகிய இடங்களில் அமைந்துள்ள ராணுவத்தளங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. தற்காலிக ராணுவக் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளதாக சிரிய எதிர்ப்பாளர்கள் அறிவித்திருக் கிறார்கள். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி அஸ்ஸாதுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அதில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு நாடுகளில் தூதரகங்கள் முன்பாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">எட்டு மாதங்களாக நடைபெற்று வரும் இந்தத் தாக்குதல்களைப் பயன் படுத்திக் கொண்டு, லிபியாவில் செய் தது போன்ற ஆட்சி மாற்றத்தை சிரியாவிலும் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரியாவில் உள்ள அரசு எதிர்ப்பாளர்களுக்கு லெபனா னில் உள்ள அமெரிக்க ஆதரவு அரசியல்வாதிகள் மூலமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-84986177775178404692011-11-15T07:46:00.000-08:002011-11-15T07:46:45.109-08:00இந்திய பொருளாதர அடியாள் மன்மோகன்சிங் ஒப்புதல் வாக்குமூலம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdHh9QutP2s3M_yTDw_WQkIPOIy-MLwKBQvR0_DUBfpHhgdVBDGMj5MVzRX7xYrhktxGQElopbmtjJKiet0tBPNklUCz4T22_lvlLgK4e2AQUshlNTZaX2qQLD185BrNd6DJ6wb9GghM6_/s1600/876_Capitalism-today-%2521.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="628" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdHh9QutP2s3M_yTDw_WQkIPOIy-MLwKBQvR0_DUBfpHhgdVBDGMj5MVzRX7xYrhktxGQElopbmtjJKiet0tBPNklUCz4T22_lvlLgK4e2AQUshlNTZaX2qQLD185BrNd6DJ6wb9GghM6_/s640/876_Capitalism-today-%2521.jpg" width="640" /></a><br />
<div align="justify">முன்பு விலைவாசி உயர்வு, அதனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லை ஆகியவை பற்றி யாராவது கேட்டால், உலக நாடுகளோடு ஒப்பிடு கையில் இந்தியாவில் அப்படியொன்றும் கவலையளிக்கத்தக்க அளவுக்கு விலை உயர வில்லை என்று பதிலளிப்பார் பிரதமர் மன்மோகன்சிங். அப்புறம், விலை உயர்வு என்பது வளர்ச்சியின் வெளிப்பாடுதான் என்று சொல்ல ஆரம்பித்தார். “பொருளாதார வல்லுநர்” என்பதால் தாம் சொல்வதையெல்லாம், மக்கள் நம்பி விட மாட்டார்கள் என்ற ஞானம் இப்போது ஏற்பட்டிருக்கிறது போலும் - விலைவாசி உயர்ந் திருப்பது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFpddgdECFeXf7MdWJjFrJFx2fyseamsqcpMnobu40oT7IzQ1CWKt16X6VBfmcfPT5IkNKHWWOmBrARcd9q21z-QpMk6gIWImS6s7OHzcRO3HIHVGSPiR8r_sCG2vO05yK7IBIQgo7MxCi/s1600/507_Petrol-price-hike.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="538" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFpddgdECFeXf7MdWJjFrJFx2fyseamsqcpMnobu40oT7IzQ1CWKt16X6VBfmcfPT5IkNKHWWOmBrARcd9q21z-QpMk6gIWImS6s7OHzcRO3HIHVGSPiR8r_sCG2vO05yK7IBIQgo7MxCi/s640/507_Petrol-price-hike.jpg" width="640" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>உலகமயமாக்கல் கொள்கை எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார் அதன் தீவிர காதலர்<br />
<br />
முன்னர் இதே கேள்விக்கு பதிலளிக்கையில் “இது தற்காலிகமானதுதான்; பணவீக்க விகிதம் விரைவில் ஒற்றை இலக்கத்திற்குத் திரும்பிவிடும்,” என்று புள்ளிவிவர விளையாட்டில் இறங்கிவிடுவார். இப்போது, “தற்போதைய பணவீக்கம் பிடிவாதமாக நிற்கிறது என்பது உண்மைதான். இது மட்டுப்படுவதற்கு அதிகக் காலம் ஆகும்.” என்று கூறியிருக்கிறார்.<br />
<br />
மேலும் தடாலடியாக இந்தியர்கள் செல்வந்தர்களாக மாறி வருவதால் தான் விலைவாசி உயர்வு ஏற்படுகிறது.அமெரிக்காவின் குரலில் பேசியுள்ளார் ஏற்கனவே இந்தியர்கள் அதிகம் உண்பதால்தான் உணவு நெருக்கடி ஏற்படுகிறது என்று பொருக்கிதனமாக பேசியது அமெரிக்கா என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் .<br />
<br />
அரசாங்கத்திற்கு விலையைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிற பொறுப்பு இருக்கிறது என்பதைக் கொள்கைப் பூர்வமாகவே எதிர்ப் பவர் இவர். விலைகளைச் சந்தை சக்திகளின் கையில் விட்டுவிட வேண்டும் என்பதே இவரது மந்திரம். இந்த விமானப் பயணத்தில் முதல் முறையாக, விலைவாசி உயர்வின் பின்னணி யில் சந்தை சக்திகள் இருக்கின்றன என்று கூறி யிருக்கிறார். வழக்கம்போல் “பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 முதல் 8 விழுக்காடு வரை யில் அதிகரிக்கிறது என்றால், தனி நபர் வருமானமும் 6 முதல் 6.5 விழுக்காடு வரையில் அதிகரிக்கிறது.” என்று புள்ளிவிவர மாய்மாலத் தையும் காட்டியிருக்கிறார். எந்தத்தனிநபர் வருமானத்தை அவர் குறிப்பிடுகிறார்? கார்ப் பரேட் கனவான்களின் தனி நபர் வருமானம் நிச்சயமாக அதிகரித்திருக்கும்; ஏழை மக்களின் தனி நபர் வருமானம் முன்பிருந்ததைவிட சரி வடைந்திருக்கும் என்பதே உண்மை. அதற்கொரு புள்ளிவிவரம் தயாரிக்க இந்த அரசு முன் வரப்போவதில்லை.<br />
<br />
மன்மோகன் ஒப்புக்கொண்டுள்ள மற்றொரு உண்மை: “மானியங்கள் தொடர்பாக அரசு எடுத்த கறாரான முடிவுகள் எரிபொருள் விலை களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.” ஒவ் வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படும்போதெல்லாம், இதனால் அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துவிடும் என்று மக்கள் இயக்கங்கள் எச் சரித்துவந்துள்ளன. அதைக் காதில் போட்டுக் கொள்ளாதவர், இப்போது இவ்வாறு கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் பிரதமர் உண்மைகளை ஒப்புக்கொள்வது நிலைமையை மாற்றும் எண் ணத்துடன் அல்ல. மக்கள் இதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன்தான். அதனால்தான், உலகச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோலிய விலையில் மாற் றம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்ற பழைய பல்லவியை மறுபடியும் பாடியிருக்கிறார். உலக விலை நிலவரம் உயருமானால், மறுபடியும் இங்கே விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இதுவரையில் 11 முறை பெட் ரோலியப் பொருள் விலை உயர்த்தப்பட்டது பற்றிய எவ்வித உறுத்தலும் இல்லாதவராக அவர் இப்படிக் கூறியிருப்பது, எளிய மக்களின் வாழ்க்கை நிலை மீது காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எள்ளளவும் அக்கறையில்லை என் பதன் வெளிப்பாடுதான்.</div><br />
</div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-36919593643816137532011-11-11T23:45:00.000-08:002011-11-11T23:45:29.708-08:00“தேவதைக்கதையை உண்மையாக்கும் கம்யூனிஸ்டுகள்”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF5AYr72rD2NTv7AxD2vMXoPdL9tNVEPwaCZYA8hQsnZX7PewL11Q9i3xum7z7HH1p3mDWdyU50ve4jq4KXd6ZdfwrG4hHarNl0Gj5SkGXGkfk9_0BuHNcrMFRE0-AW8oPfyd4dCqDaczJ/s1600/5197471089_bc79fe464a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF5AYr72rD2NTv7AxD2vMXoPdL9tNVEPwaCZYA8hQsnZX7PewL11Q9i3xum7z7HH1p3mDWdyU50ve4jq4KXd6ZdfwrG4hHarNl0Gj5SkGXGkfk9_0BuHNcrMFRE0-AW8oPfyd4dCqDaczJ/s640/5197471089_bc79fe464a.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலகின் முதல் புரட்சி நடைபெற்று 94 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள வெர்ஸ்க்யா சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும்பாலானவர்கள் கைகளில் செங்கொடிகளை ஏந்தியிருந்ததால் சாலை முழுவதும் செம்மயமாகக் காட்சியளித்தது. இந்த ஊர்வலத்திற்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஜூகானோவ் தலைமை வகித்தார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ரஷ்யருக்கும் அந்த வெற்றியால் பலன் கிடைக்கும் என்றும் அவர் ஊர்வலத்தில் பேசும்போது குறிப்பிட்டார். சிவப்பு அமைச்சரவையில் பங்கேற்கப்போகும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புரட்சியைக் கொண்டாடும் வகையில் வெர்ஸ்க்யா சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக ஊர்வலம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 ஆயிரம் பேர் வரை இந்த ஊர்வலத்தில் பங்கேற்பது வழக்கம். ஆனால் இம்முறை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது. பொதுவாக, இந்த ஊர்வலத்தில் வயதானவர்களே கடந்த ஆண்டுகளில் பங்கேற்று வந்தனர். ஆனால் தற்போது நடந்த ஊர்வலத்தில் கம்யூனிஸ்டு இளைஞர் யூனியனில் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள் ஏராளமான அளவில் திரண்டிருந்தார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">15 ரூபிளுக்கு பெரிய அளவிலான ஜோசப் ஸ்டாலின் படம் கிடைத்தது. ஊர்வலத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் தடுக்க முயற்சித்தனர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வழக்கத்திற்கு மாறாக, ஆயிரக்கணக்கான மக்கள் அதிகமான எண்ணிக்கையில் வந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கடைகளின் சொந்தக்காரர்கள் கடைகளை இழுத்துமூடிவிட்டு, கூட்டத்தைப் பார்ப்பதற்காக வந்துவிட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் சிலர், தேவதைக் கதையை உண்மையானதாக மாற்றவே நாங்கள் பிறந்துள்ளோம் என்று முழக்கமிட்டனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஊர்வலத்தின் நிறைவில் பேசிய கென்னடி ஜூகானோவ், இம்முறை வெற்றி நமக்குதான். அதிகாரத்தைக் கைப்பற்றியபிறகு என்ன செய்வோம் என்பதை நாங்கள் செய்து காட்டுவோம். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சர்வதேச அளவில் முதலாளித்துவம் அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதனால் கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். புதுப்பிக்கப்பட்ட சோசலிசத்தின் காலம் துவங்குகிறது. புடின் மற்றும் மெத்வதேவ் ஆகிய பிரபுக்கள் வசம் இருக்கும் கோடானு கோடி ரூபிள்களை கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்கள் வசம் ஒப்படைக்கும். இந்தப் பணம் நாட்டில் தொழில் துவங்குவதற்கும், விவசாயத்திற்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் செலவிடப்படும் என்று குறிப்பிட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அடுத்த ஆண்டு ரஷ்ய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிற்கவிருக்கும் கென்னடி ஜூகானோவ் மற்றும் தற்போது பிரதமராயிருக்கும் விளாடிமிர் புடினுக்கும் இடையில்தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகளை போட்டியிலிருந்து ஒதுக்குவதற்கான ஊடகங்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதோடு, தற்சமயம் அந்த செல்வாக்கு அதிகரித்துள்ளதும் அதற்குக்காரணமாக உள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ரஷ்ய ஆட்சியாளர் அச்சம் முன்னாள் சோவியத் நாட்டில் அன்றைய ரஷ்ய ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்குத் தற்போது இருபது ஆண்டுகள் ஆகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தச் சந்தர்ப்பத்தில் ‘அகில ரஷ்ய பொதுமக்கள் கருத்துக் கணிப்பு மையம்’ ஒன்று மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 47 சதவிகிதம் பேர் எல்ட்சினின் தடைவிதிப்புக்கு எதிராக வாக்களித்தனர். தடையை ஆதரித்து வாக்களித்தவர்கள் 26 சதவிகிதம் பேர்தான். சோவியத் நாடு பிளவுபட்ட பிறகு 1993ல் தான் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. கே.பி.ஆர்.எஃப் என்று சுருக்கமாய்ப் பெயரிட்டு அழைக்கப்படும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 35 சதவிகிதத்திற்கு அதிகமான மக்கள் ஆதரவு உள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘டூமா’ என்று சொல்லப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்திற்கு அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.</div><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0sDABdl2lH8l6tNqQ0fqu7PV19BcLYXKpByZl3ktRMsuWx_ApqP0TfZamayI5I_OX25j86gZ_5yfjVxfq6Iq6VtHFZp4lAgkkVr9RuXUBg3RGLJck1MZBsN2cev0zUJotmG6nOjnlZBFg/s1600/soviet-poster-3.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0sDABdl2lH8l6tNqQ0fqu7PV19BcLYXKpByZl3ktRMsuWx_ApqP0TfZamayI5I_OX25j86gZ_5yfjVxfq6Iq6VtHFZp4lAgkkVr9RuXUBg3RGLJck1MZBsN2cev0zUJotmG6nOjnlZBFg/s320/soviet-poster-3.jpg" width="213" /></a></div><div style="text-align: justify;">இந்நிலையில் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினுடைய பத்திரிகையின் 84 ஆயிரம் பிரதிகளை போலீஸ்அக்கிரமமாகப் பறிமுதல் செய்தது. கட்சியின் தேர்தல் பணியைத் துவக்குவதற்காக ஒரு ட்ரக்கில் பத்திரிகைக் கட்டுகள் கொண்டுபோகப்பட்ட போதுதான் அரசாங்கத்தின் கட்டளைப்படி போலீஸ் அதை மடக்கித் தடுத்துப் பறிமுதல் செய்தது. இவ்வாறிருக்க, நியாயமான தேர்தல் நடைபெற்றால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் முன்னேற்றம் கிடைக்குமென்று நிபுணர்கள் கருதுவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிரதமர் புடின்-ஜனாதிபதி மெத்வதேவ் அரசின் சுயநல ஆட்சிக்கும் ஊழலுக்கும் எதிராக எழுந்துள்ள மக்களின் கோபம், தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றி வாய்ப்பைக் குறைத்து விடும் என்பதால் தான் அரசு அதிகாரிகள் இரண்டாவது பெரிய கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று முயற்சி செய்கிற விளாடிமிர் புடினுக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-13318719650038639272011-11-10T06:35:00.000-08:002011-11-10T06:35:49.731-08:00உங்களால் இதை நம்ப முடியுமா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcOdevEir_FIuZBhidP88ELmmT89vCWj0BN5if9373XlM8rpGgZwydjV_0pamWAoz2t9_fq-AFfOdYCYi7NnZGfvpR7RanDdDQRrPIzLIcLab7evp09a0cpda1yFAGVoiySajr_-agiJNk/s1600/20040301-venezuela.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="456" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcOdevEir_FIuZBhidP88ELmmT89vCWj0BN5if9373XlM8rpGgZwydjV_0pamWAoz2t9_fq-AFfOdYCYi7NnZGfvpR7RanDdDQRrPIzLIcLab7evp09a0cpda1yFAGVoiySajr_-agiJNk/s640/20040301-venezuela.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;">வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் நடப்பாண்டிலேயே துவங்கும் என்று கூறிய அவர், வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு நவீன முறையில் பயிற்சிகள் தரப்படும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">புதுமையான எண்ணங்களோடு அவர்கள் பணிகளில் ஈடுபடும் வகையில் தயார் செய்யப்படுவார்கள். விவசாயம், உற்பத்தித்துறை, கட்டுமானம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த முயற்சியின் முதல் கட்டமாக, 1,075 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில்பாதையை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் தொழில்நுட்ப வல்லுநர்களோடு, பெரிய இளைஞர் பட்டாளத்தை</div><div style="text-align: justify;">யும் இறக்கிவிடப் போகிறார்கள். கட்டுமானத்துறை வல்லுநர்களாக அந்த இளைஞர்களை உருவாக்குவதே அரசின் திட்டமாகும். மேலும், இந்தத் திட்டத்தால் 3 ஆயிரத்து 500 கவுரவமாக வேலைகள் உருவாகப் போகிறது. இத்தனைக்கும் இப்பணியின் முதல் கட்டத்திலேயே இவ்வளவு வேலைகள் உருவாக்கப்படுகின்றன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வெறும் உடலுழைப்பு மட்டுமல்லாமல், அறிவுசார்ந்த பணியாகவும் இவற்றில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சாவேஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.தொடரும் தேசிய மயம்</div><div style="text-align: justify;">குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு சுரண்டும் பெரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாட்டுடைமையாக்கும் வேலையை வெனிசுலா அரசு மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு, கனிமம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகள் இப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. அதேவகையில்தான் பிரிட்டனின் வெஸ்டே குழுமத்தைச் சேர்ந்த துணை நிறுவனமும், விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நிறுவனமுமான அக்ரோ புளோராவை தேச உடைமையாக்கும் உத்தர வில் சாவேஸ் கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவதாக வைவ் தொலைக்காட்சி மூலம் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தெரி வித்தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இருந்தன. அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்த நிலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய சாவேஸ், இது மக்களின் சொத்தாகும். ஒரு சிலரின் சொத்தாக மாற்றும் அவர்களது முயற்சி நீர்வழிகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தவே உதவும் என்று குறிப்பிட்டார். இந்த தேசமய நடவடிக்கையால் இறைச்சி விற்பனை அதிகரிக்கும். மாடு வைத்திருக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பயனடைவார்கள். அதைச் செய்ய தேசமய நடவடிக்கைதான் ஒரேவழி. அரசுத்தரப்பில் பேசியபோது நிறுவனத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் டாலர்கள் கேட்கிறார்கள். அதனால் வலுக்கட்டாயமாகத்தான் இந்த நிறுவனத்தை மக்களுக்கு சொந்தமாக்கியுள்ளோம் என்றார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“சமூக உற்பத்தி வர்த்தகம்”வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அடுத்த உத்தியாக சமூக உற்பத்தி வர்த்தகம் என்ற திட்டத்தையும் சாவேஸ் அறிவித்துள்ளார். அராகுவா மற்றும் கராபோபோ மாகாணங்களுக்கு இடையில் உள்ள டகாரிகுவாஸ் என்ற இடத்தில் இந்தத் திட்டத்தை வெனிசுலா அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்காக 13 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் பத்து சமூக உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அமைக்கிறார்கள். இது பற்றிப் பேசியுள்ள சாவேஸ், முதலாளித்துவவாதிகளின் கைகளில் இந்த நிலங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தி வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6BH7JVXsPuBMeOkc0-5i2EGgnnbLEVynWGgYQIVNBrMZOMcHRGrpgzuby331qV-df8o2_WI8Mi3P95HWozvrE_OmMMnxT5ueOk_UDxh56YnfseDio84UlAzIBtpE5qzgdkN3v-pMy08Iy/s1600/chavez0508.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="496" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6BH7JVXsPuBMeOkc0-5i2EGgnnbLEVynWGgYQIVNBrMZOMcHRGrpgzuby331qV-df8o2_WI8Mi3P95HWozvrE_OmMMnxT5ueOk_UDxh56YnfseDio84UlAzIBtpE5qzgdkN3v-pMy08Iy/s640/chavez0508.jpg" width="640" /></a></div><div style="text-align: justify;">வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உணவில் தன்னிறைவு என்ற இலக்கையும் சேர்த்து அடையும் நோக்கத்தோடு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சாவேஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது வெனிசுலா மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருந்தனர். சாவேசின் முன்முயற்சிகள், தேசமய நடவடிக்கைகள் அந்த இறக்குமதியில் பெரும் அளவைக் குறைக்க உதவின. பதுக்கலை ஒழிக்கவே உணவுத்துறையில் செயல்படும் பெரும் நிறுவனங்களை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றி வருகிறோம் என்கிறார்கள் வெனிசுலா அரசு அதிகாரிகள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"><b>சே மிகவும் சரியாகவே சொன்னார். இது வெறும் வீடுகளைக் கட்டுவதல்ல, அல்லது தானியத்தையோ, ஆடைகளையோ உற்பத்தி செய்வதல்ல. அனைத்தையும் தாண்டி, புதிய ஆணை, புதிய பெண்ணை, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும் </b>என்கிறார் சாவேஸ்.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-12225709275063069512011-11-04T10:00:00.000-07:002011-11-04T10:00:49.305-07:00இப்படியும் சில நீதிபதிகள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8ABy0CVT17lQziPdNuCmbBbD52k_tm-Kdus-wZG0GinLwOhABEheLOrnp5hvLih_7ZsKS1dA9UJ8S1vMUsDfnjG3qmY0FUHXJJgqJECmBjnMaOsbQVi1z5Tlsxs8W3afrxFjFljLn2vBQ/s1600/TH12_OPED_JUDGE_MAR_351662a.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8ABy0CVT17lQziPdNuCmbBbD52k_tm-Kdus-wZG0GinLwOhABEheLOrnp5hvLih_7ZsKS1dA9UJ8S1vMUsDfnjG3qmY0FUHXJJgqJECmBjnMaOsbQVi1z5Tlsxs8W3afrxFjFljLn2vBQ/s320/TH12_OPED_JUDGE_MAR_351662a.jpg" width="241" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாண்டு காலம் நீதிபதியாக பணியாற்றி, உச்ச நீதிமன்ற வரலாற்றில் முத்திரை பதிக்கும் சில தீர்ப்புகளை வழங்கியவரும், அண்மையில் ஓய்வு பெற்ற வருமான மார்க்கண்டேய கட்ஜூ, ஓய்வு பெறு வதற்கு முன்பாக ஒப்பந்தத் தொழிலாளர் களைப் பற்றிய வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு மேலும் ஒரு முத்திரை பதித்துள்ளது. தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் கிடைத்த ஒரு சவுக்கடியாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவர், 2006ம் ஆண்டுதான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றத்திலும், தில்லி உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கவுரவக்கொலை என்று கூறப்படும் காட்டுத் தனமான இந்தக் கொடுமையை செய்வோ ருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று உயர்நீ திமன்றங்களுக்கு தாக்கீது அனுப்பியவர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வரதட்சணைக் கொடுமையால் மரணம், மணப்பெண் உயிரோடு எரித்தல் போன்ற குற் றங்களுக்கு மரண தண்டனை வழங்கினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உணர்வின்றி, செயலின்றி கிடக்கும் நோயாளிகளை சுலப மான முறையில் அவர்கள் மீது இரக்கம் கொண்டு மரணத்தைத் தழுவ செய்வது என்ற ஏற்பாட்டுக்கு சம்மதத்தோடும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதலோடும் வழி வகுத்தவர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நக்சலைட் என்று குற்றம் சாட்டப்பட்ட (மனித உரிமை காப்பாளர்) பினாயக் சென்னை விடுதலை செய்தவர். 27 ஆண்டுகளாக லாகூர் சிறையில் (பாகிஸ்தான்) வாடிக்கிடந்த இந்திய பிரஜை கோபால்தாஸ் என்பவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி பரிந்துரை செய்தார். பாகிஸ் தான் அரசும் அவரை விடுதலை செய்தது. இப் படி சில துணிகரமான நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">(அபூர்வமாக, அரிதிலும் அரிதாக மரண தண்டனைகளை வழங்க சட்டத்தில் இட முள்ள போது, அப்படிப்பட்ட கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது இவர் வாதம்.)</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“உலகமய வளர்ச்சி, தாராளமய வளர்ச்சி என்ற பெயரால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டும் கொடுமையை உச்சநீதிமன்றம் ஏற்க இய லாது” என்று தீர்ப்பு எழுதினார்- அத்தி பூத் தாற் போல் சில நேரங்களில் சில நீதிபதி களால்தான் இப்படிப்பட்ட தீர்ப்புகளை வழங்க முடிகிறது. சட்டம் எப்படி இருந்தாலும் நீதிபதிகளின் சமூகப் பார்வைகளும் இதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்திய ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம்-89, தொடர்ந்து தொழிலாளர்களை சுரண்ட வழிவகுக்கும் ஒரு சட்டமாகும். முதலாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு லாப வேட்டை விகிதாச்சாரத்தை பல மடங்கு உயர்த்திக் கொள்ள வாய்ப்பு உருவாகிறது. முத லாளிகளின் வாதமே, ஒப்பந்த தொழிலாளர்கள் எங்களின் தொழிலாளர்களே அல்ல என்பதுதான். அவர்களுக்கும், ஒப்பந்த ஏஜெண்டு களுக்கும்தான் சம்பந்தம், ஏஜெண்டுகளின் அதிகாரத்தின் கீழ்தான் அவர்கள் பணிபுரி கிறார்கள் என சட்டத்துக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தனியார் தொழிற்சாலைக்கு மட்டும் இந்த நிலை என்பதில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளுமே ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை மிக சர்வ சாதாரணமாக அமல்படுத்தப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சில குறிப்பிட்ட தொழில்துறைகளில் ஒப் பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசின் விதிமுறை இருந்தும் அமல்படுத்தப்படுவதில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உதாரணமாக, உச்சநீதிமன்றம் 1996ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு இதற்கு ஒரு சாட்சி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஏர் இந்தியா விமானத்துறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கக்கூடாது என்ற விதியை அந்த நிர்வாகம் மீறியது. இதை விசா ரித்த நீதிமன்றம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இத்துறையில் பணி அமர்த்தக்கூடாது என்று இருப்பதால், இப்போது பணிபுரியும் ஒப்பந் தத் தொழிலாளர்கள் அனைவரையும் ஒழுங்கு முறை தொழிலாளர்களாக நியமிக்கத் தீர்ப்பு வழங்கியது. இப்படிப்பட்ட தீர்ப்பு 2001ம் ஆண்டு நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பால் மாற்றப்பட்டு விட்டது. ளுவநநட ஹரவாடிசவைல டிக ஐனேயை டுவன என்ற வழக்கில் தீர்ப்பு தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரும்பகுதி வந்தேறிகளாக இருப்பார்கள், கூட்டுப் பேர சக்தி இல்லாது பலஹீனமானவர்களாக இருப்பார்கள். உயிர் வாழவே கஷ்டமான ஜீவனம் நடத்தும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். இவர்களின் அவல நிலையை முதலாளிகளும் பயன்படுத் திக் கொள்கிறார்கள். தரகர்களும் பயன்படுத் திக் கொள்கிறார்கள். ஒரு பக்கம் நவீன இயந்தி ரங்களைக் கொண்டு வந்து ஆட்களைக் குறைப்பது, மறுபக்கம் நிரந்தர பணி அமர்த் தல் முறையை குறைப்பது, தற்காலிக தொழி லாளர்களை நியமிப்பது என்ற முறை மிக நேர்த்தியாக அமல்படுத்தப்படுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;"> இந்தியா முழுவதும் இது அமலாக்கப்படுகிறது. தமிழகத்தில் கூட ஏராளமான உழைப்பாளி கள் பீகார், உத்தரப்பிரதேசம், ஒரிசா, பூடான், மணிப்பூர் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்ற குடியேறுகிறார்கள். குறிப் பாக சென்னையிலும், சென்னையை அடுத்த மாவட்டங்களிலும் வெளி மாநில மக்கள் பணி புரிகிறார்கள், கடுமையாக உழைக்கிறார் கள்; சுரண்டப்படுகிறார்கள். எட்டுமணி நேர வேலை எங்கோ மறைந்து போனது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மத்திய அரசின் உலகமயம், தாராள மயம், தனியார் மயம் என்கிற புதியபொருளாதாரக் கொள்கையின் வெளிப்பாடு என்பது சாதா ரண மக்கள் மீது இடியாக விழுகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உழைப்பாளிகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் இதுபோன்ற கோரத்தாண்டவம் கொடிகட்டிப் பறக்கின்ற வேளையில், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வழங்கிய தீர்ப்பு ஆற் றில் சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு ஆலமரக் கிளை ஒன்று சிக்கியது போன்ற சம்பவமாகும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“தொழிலாளர்கள்-முதலாளிகள் தொழில் உறவு என்பது ஆரோக்கியமாக இல்லை. ஒப்பந்தத் தொழில் முறையைப் பயன்படுத்தி முதலாளிகள், தொழிலாளர்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமைகளை அமல்படுத்தாது அலட்சியப்படுத்துகிறார்கள், குறைக்கிறார் கள்” என்ற பொருளில் நீதிபதிகள் மார்க் கண்டேய கட்ஜு , சி.கே. பிரசாத்- இருவரும் குறிப்பிட்டுள்ளார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தொழில் உறவு சம்பந்தமாக சட்டத்தில் உள்ள சட்ட ரீதியான உரிமைகளை அமல் படுத்துவதை முதலாளிகள் தவிர்க்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் எங்கள் தொழி லாளர்கள் அல்ல, அவர்கள் ஒப்பந்த ஏஜெண் டுகளின் தொழிலாளர்கள் என்று தந்திரம் பேசி சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்களின் இந்தத் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு முடிவு கட்டுவது இன்றைய கால கட்டத் துக்கு தேவையானது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">நீதிபதிகள் மேலும் சொன்னது :-</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தொழிற்சட்டங்கள், தொழிலாளர்களின் - பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக் கவே உருவாக்கப்பட்டுள்ளன. காரணம், முதலாளிகளும், தொழிலாளிகளும் கூட்டுப் பேர சக்தியில் சம பலமாக இருக்க இயல வில்லை என்பதனால்தான் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள் ளன. ஆகவே இந்தச் சூழலில் தொழிலாளர் கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படக்கூடாது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">“ஆயினும் இந்தப் புதிய தந்திரத்தை, தப்பித்துக்கொள்ளும் சூழ்ச்சியை சில முத லாளிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு சம்பந்தப்பட்ட தொழி லாளர்கள் அல்ல, காண்ட்ராக்ட் ஏஜெண்டு களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லி, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட அமல்படுத்தாது தப்பித்துக் கொள்கிறார்கள்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">பிகல்வாரா துக்த் உபடக் சகாகாரிக் லிமிடெட்(க்ஷடமைடறயசய னுரபனா ருவயீயனயம ளுயாயமயசமை டுவன) நிறுவனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பு வழங்கியது”.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அந்தத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்த உத்தரவு போட்டது தனியார் நிறுவ னம்தான், ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் கூலி ரூ.70 என தன் கணக்கில் காட்டியதும் இந்தத் தனியார் நிறுவனம்தான். ஆனால் இந்த ஊதியம், ஒப்பந்தத் ஏஜெண்டிடம் தரப் பட்டு, ஏஜெண்ட் மூலம் தொழிலாளிக்கு ரூ.56 என ஒருநாள் ஊதியமாக குறைத்து வழங்கப் பட்டுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த உண்மைகளை புறந்தள்ளி விட்டு, அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தான்- என்ற வார்த்தைக்குள் புகுந்து கொண்டு கொள்ளை லாபம் அடிக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து தொழில் நீதிமன் றமும், ராஜஸ்தான் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அவர்கள் தினக்கூலிகள், தற்காலிக ஊழியர்கள், அவ்வப்போது வேலைக்காகத் தேவைப்படுகிறவர்கள் என்று சொல்லியும் முதலாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்தத் தொழிலாளர்கள் வேலை செய்வதோ அந்த முதலாளிகளின் தொழிற் கூடத்தில்தான். ஆகவே, இந்த நீதிமன்ற அமர்வு வெளிப்படையாக, உறுதியாக ஒன் றை சொல்ல விரும்புவது, இனி உச்சநீதி மன்றம் இதுபோன்ற தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு தராது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உலகமய வளர்ச்சி, தாராளமய வளர்ச்சி என்ற பெயரால் தொழிலாளர்களைச் சுரண் டும் மனித வதையை இனி ஏற்க இயலாது என்றும் உச்சநீதிமன்றம் வன்மையாக தன் கருத்தை பதிவு செய்கிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">உச்சநீதிமன்ற (அண்மையில் ஒய்வு பெற்று விட்ட) நீதிபதிகளான மார்கண்டேய கட்ஜு, சி.கே.பிரசாத் ஆகியோரை இந்த துணிகர மான தீர்ப்பிற்காக பாராட்டியே ஆக வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை யை தொழிலாளர்களுக்கு எதிராக அமல்படுத் தும், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு சாட்டை அடி என்று சொல்லியே ஆக வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தே.இலட்சுமணன்.</div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-662679444851406764.post-7501273052535610142011-11-02T06:09:00.000-07:002011-11-02T06:13:28.848-07:00கருவாட்டுப் பானைக்கு காவல் இருக்கும் பூனைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDlMioe7ipM9y4S0bE7gw_LFGuNF-G7TtHOXr6o3_Msvg9eD2_WQJBsjGbucesnI4YpIIEzuejvKGrebM7dqN59fY6IYhUYzpqhmbqt8cWTMDk7OZksQYUKErnJC0_FP78Ui0rqveN8lXE/s1600/corruption-cartoon-11.png" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" height="507" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDlMioe7ipM9y4S0bE7gw_LFGuNF-G7TtHOXr6o3_Msvg9eD2_WQJBsjGbucesnI4YpIIEzuejvKGrebM7dqN59fY6IYhUYzpqhmbqt8cWTMDk7OZksQYUKErnJC0_FP78Ui0rqveN8lXE/s640/corruption-cartoon-11.png" width="640" /></a>ஊழலுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தில்லி யில் நடந்த மாநில ஆளுநர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர், இந்த ஆருடத்தை வெளியிட்டிருக்கிறார். ஊழலுக்கு எதிராக நட வடிக்கை எடுப்பதற்காக இவர் காத்திருந்தது போலவும் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது போலவும் தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவர் போல கூறியிருக்கிறார் நாட்டின் பிரதமர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">சுதந்திர இந்திய வரலாற்றில் ஊழல் மிகுந்த ஒரு ஆட்சிக்கு தலைமை தாங்குபவர் என்ற அவப்பெயரை சம்பாதித்திருப்பவர் பிரதமர் மன் மோகன் சிங். இவரது அரசினால் பின்பற்றப் படும் தாராளமய பொருளாதாரக் கொள்கைதான் பெருகிவரும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பது ஊரறிந்த உண்மை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவரது அமைச்சரவை சகாக்கள் சசிதரூர், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, தயாநிதிமாறன் ஆகியோர் ஊழல் புகார்களில் அடுத்தடுத்து சிக்கி, பதவி விலகியுள்ளனர். ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். இதன் பொருள், மற்றவர்கள் எல்லாம் உத்தமர்கள் என்பது அல்ல. அவர்களில் பலர் இன்னமும் சிக்கவில்லை என்பதுதான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஊழல் குறித்த மன்மோகன் சிங் அரசின் கண்ணோட்டம் என்ன? போபர்ஸ் ஊழலில் சிக்கிய இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியை தப்பவிட்டது இவரது அரசுதான். அவரை துன் புறுத்தக்கூடாது என்று மனமிரங்கி கூறியவரும் சாட்சாத் மன்மோகன் சிங்தான்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்காமல் இருந்திருந்தால், போபர்ஸ் ஊழலை போல அதையும் ஆழக் குழிவெட்டி புதைத்திருப்பார்கள். காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் கல்மாடியை காப்பாற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இயன்றவரை முயன்று, கடைசியில்தான் அவரை கைவிட்டது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இப்போது அலைக்கற்றை ஊழலில் முத லாளிகள் சிலரும் சிக்கியுள்ள பின்னணியில் இவ்வாறு அவர்களை துன்புறுத்தினால் தொழில் முதலீடு குறையும் என்று ஆதங்கப்படுகிறார் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஆ.ராசா வானாலும், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக் கிய கல்மாடியானாலும் பிரதமருக்குத் தெரிந்து தான் எல்லாம் நடந்தது என்று சாதிக்கின்றனர். ஆனால் பிரதமரோ இதுகுறித்து வாய்திறப்பதில்லை.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர் பதவியையும் கொண்டுவருவது குறித்து மன் மோகன் சிங் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கருத்தை வெளியிடுகிறார். லோக்பால் மசோதா விசயத்தில் முடிந்தவரை காலதாமதப்படுத்தி, அதை நீர்த்துப்போகச் செய்யும் உத்தியையே இவரது அரசு பின்பற்றி வருகிறது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக இவரது சகா சிதம்பரத்தை சிக்கவைக்கும் வகையில் மற் றொரு சகாவான பிரணாப் முகர்ஜி எழுதிய கடி தம் வெளியானது. ஆனால் இருவரையும் அழைத்து சமரசம் செய்து, விசயத்தை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டவர்தான் இவர். இப்போது வெளிநாடு பயணங்களின்போது பிரணாப் முகர் ஜியும், சிதம்பரமும் தனது பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvlEHasU5RbbV4Qb9INHbYEaAStKBxqGDek7H8Y4X0gThbJDBeQUuWo8VOZkqVFdFWDDbREfVc9u0ZewM386pke7Bs4Y_L516mhg4EQKcguuyf1WrlNHcFxQhnblyY8NCzoiLm99Wb5lpK/s1600/CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvlEHasU5RbbV4Qb9INHbYEaAStKBxqGDek7H8Y4X0gThbJDBeQUuWo8VOZkqVFdFWDDbREfVc9u0ZewM386pke7Bs4Y_L516mhg4EQKcguuyf1WrlNHcFxQhnblyY8NCzoiLm99Wb5lpK/s640/CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List.jpg" width="555" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div style="text-align: justify;">கருவாட்டுப்பானைக்கு பூனையை காவல் வைத்த கதைதான் இது. இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்க நேரம் வந்துவிட்டது என்று இவர் கூறுவது நகைக்கத்தக்கதன்றி வேறல்ல.</div><br />
<div style="text-align: right;"><span class="Apple-style-span" style="color: red;"><b>நன்றி :தலையங்கம் தீக்கதிர்</b></span></div></div>விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.com0